;
Athirady Tamil News
Yearly Archives

2024

சீனாவில் அதி பயங்கர தீ விபத்து: 25 உயிரிழப்பு

சீனாவின் ஜியாங்க்ஷி மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய தீவிபதொன்றினால் 25 பேர் உயரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜியாங்ஷி மாகாணத்தின் Yusui மாவட்டத்திலுள்ள வர்த்தக தொகுதியொன்றின் அடித்தளத்தில் இந்த தீ விபத்து…

தமது சொந்த காணியில் இராணுவம் விவசாயம் செய்வதை வேலியால் பார்க்கும் வட பகுதி மக்கள் :…

தங்களது சொந்த காணியில் இராணுவம் விவசாயம் செய்வதை வேலியால் பார்க்கும் வட பகுதி மக்களின் நிலை யாருக்கும் வரக்கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்ற அமர்வில் கேள்விபதிலின் போது…

இலங்கையில் புதிய மாதுளை வகைகள் அறிமுகம்

இலங்கையில் பயிரிடுவதற்காக ‘மலே பிங்க்’ மற்றும் ‘லங்கா ரெட்’ என்ற இரண்டு புதிய மாதுளை வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த புதிய மாதுளை வகைகள், ஹோமாகமவில் உள்ள தாவர வைரஸ் சுட்டெண் மையத்தினால்…

யாழில் போதைப்பொருள் பாவனையால் நேர்ந்த விபரீதம்: இளைஞன் பலி

யாழில் அதிகளவு போதை மருந்தை ஊசி மூலம் ஏற்றியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ். ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் ஓட்டுமடம் பகுதியில் திடீரென உயிரிழந்த குறித்த இளைஞனின்(26 வயது)…

கருத்து சுதந்திரத்தை முடக்கும் அரசாங்கத்தின் திட்டம்: மனித உரிமைகள் அமைப்பு கடும் கண்டனம்

அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமூலம் பொதுமக்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை கடுமையாக பாதிக்கும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம் வெளியிட்டுள்ளது இந்நிலையில் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமூலம்…

இலங்கைக்கு வருகை தந்த இசைஞானி இளையராஜா

பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா மற்றும் அவர் தலைமையிலான தென்னிந்திய திரையுலகின் பிரபல பாடகர்கள் அடங்கிய குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இந்த இசை குழுவினர் நேற்றையதினம் (24.01.2024) மாலை இலங்கையை வந்தடைந்தனர்.…

சுருண்டு விழாமல் கம்பீரமாக பறக்கவுள்ள இந்திய தேசியகொடி

இந்தியாவின்75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு மூவர்ண இந்திய தேசியக்கொடியை கம்பீரமாக பறக்க விட புதிய தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிகழ்வுகளின் போது உயர பறக்க விடப்படும் தேசியக்கொடி காற்று இல்லாமல் சுருண்டு விடும். இதனால்…

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில்…

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நடைபவனி நேற்று  இடம்பெற்றது. வடமாகாண சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம் பெற்றது நேற்று  காலை திருநெல்வேலி சந்தியில் ஆரம்பித்த…

வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட இருவர் பலி

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இன்று(25) அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், இராஜாங்க அமைச்சரும்…

யாழில் ஊடக அடக்குமுறைகளிற்கு எதிராக போராட அழைப்பு

ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (25) போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக…

தொழிலுக்காக வெளிநாடு சென்ற யாழ் இளைஞனுக்கு நேர்ந்த கதி

தொழில் காரணமாக வெளிநாடு சென்ற யாழ் இளைஞன் ஒருவர் வாகன விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். வெளிநாட்டிற்கு சென்று வெறும் 26 நாட்கள் மாத்திரமேயான யாழ்ப்பாணம் அல்வாய் மனோகரா பகுதியைச் குறித்த இளைஞன் விபத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த…

உருகும் பனிப்பாறையில் இருந்து வெளிவரும் ஜாம்பி வைரஸ்கள் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை

பனிக்கட்டிகளில் புதைந்திருந்த மோசமான வைரஸ்கள் பனிக்கட்டிகள் உருகுவதால் வெளிவருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ்கள் மனிதர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தலாம் என கூறப்படும் நிலையில் அதுதொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.…

ஆஸ்கா் விருது பரிந்துரை பட்டியலில் இந்திய தந்தையின் கதை ‘டூ கில் எ டைகா்’

நிகழாண்டு ஆஸ்கா் விருதின் சிறந்த ஆவணப் பட பிரிவுக்கான பரிந்துரை பட்டியலில், இந்திய கிராமத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான மகளுக்காக தந்தையின் நீதிப் போராட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘டூ கில் எ டைகா்’ ஆவணப்படம் இடம்பெற்றுள்ளது.…

காசாவில் ஒரே நாளில் கொல்லப்பட்ட 24 இஸ்ரேலிய வீரர்கள்: ஹமாஸ் வழங்கிய முக்கிய தகவல்

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கையில் திங்கட்கிழமை 24 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை 100 நாட்களை கடந்து…

அதிகரிக்கும் வாகனங்களின் விலை : இறக்குமதி தொடர்பில் எதிர்நோக்கியுள்ள சவால்

வாகன இறக்குமதி நான்கு வருடங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக 15 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளதாக இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், சம காலத்தில் பாவித்த வாகனங்களின் விலை மிக வேகமாக அதிகரித்துள்ளதாகவும் குறித்த…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம்: முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்!

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு அரங்கத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜன. 24) திறந்துவைத்தார். தமிழா்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு, மதுரையை மையப்படுத்தி…

வவுனியாவில் தீ வைக்கப்பட்ட 300 கிலோ கஞ்சா: நீதிபதி இளஞ்செழியன் நடவடிக்கை

வவுனியா மேல் நீதிமன்ற உத்தரவின் கீழ் 300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை இன்று (24.01.2024) நீதிபதி இளஞ்செழியன் மேற்பார்வையின் கீழ் இடம்பெற்றுள்ளது. சுகாதார நடைமுறை கடந்த வருடம் (2023)…

மீண்டும் முட்டை விலை அதிகரிப்பு

உள்ளூர் முட்டை ஒன்றின் விலையை 3.00 ரூபாவால் அதிகரிக்க அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த தகவலை அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். விலை அதிகரிப்பு…

கணக்காய்வாளர் திணைக்களத்தில் பதவி வெற்றிடங்கள்

கணக்காய்வு அதிகாரிகளுக்கான சுமார் 400 பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக தேசிய கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கணக்காய்வு நடவடிக்கைகளை அதிகபட்ச முகாமைத்துவத்துடன் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வாளர்…

யாழ் இளைஞனின் உயிருக்கு உலைவைத்த போதை ஊசி

யாழ்ப்பாணத்தில் ஹெரோயினை ஊசிமூலம் செலுத்திய இளஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த சிவசேதநாதன் கோபிநாதன் (27) என்பவரே உயிரிழந்துள்ளார். நேற்று (23) கலட்டி பகுதியில் உயிரிழந்த நிலையில் இவரது சடலம் யாழ்ப்பாணம்…

மாணவனின் மர்ம உயிரிழப்பு -மத்ரஸா குறித்து ஆராய குழு நியமிப்பு

மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பான சம்பவம் தொடர்பில் முஸ்லீம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் விசாரணை மேற்கொள்வதற்காக ஐவர் கொண்ட குழு ஒன்றினை நியமித்துள்ளது. அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள…

யேமனில் அமெரிக்கா, பிரிட்டன் மீண்டும் தாக்குதல்

யேமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமெரிக்காவும், பிரிட்டனும் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இது குறித்து இரு நாடுகளும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்…

‘ராமா் கோயில் பிரச்னை: முடிவுக்கு கொண்டுவந்த பாஜக’- இஸ்லாமியர் தரப்பு மனுதாரர் கருத்து

ராமா் கோயில் பிரச்னையை பாஜக முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக ராமஜென்ம பூமி-பாபா் மசூதி வழக்கில் இஸ்லாமியா்கள் தரப்பின் முக்கிய மனுதாரரான இக்பால் அன்சாரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். அயோத்தியில் ஸ்ரீராமா் பிறந்த இடமாகக் கருதப்படும்…

அரசாங்கத்திற்கு எதிராக திரும்பிய கர்தினால் ரஞ்சித் ஆண்டகை

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மனுதாக்கல் செய்துள்ளார். கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்…

மைத்திரி மகள் வீட்டில் திருடர்கள்!

தனது மூத்த மகள் வீட்டில் தங்கக் குதிரைகள் இருந்ததாக கூறப்படும் கதை பொய்யானது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதன்கிழமை (24) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். எனது மூத்த மகள் வீட்டில் திருடர்கள் புகுந்தனர். அந்த வீட்டிலிருந்து பால்…

5,500 புதிய ஆசிரியர்கள் உள்வாங்க நடவடிக்கை!

தெரிவு செய்யப்பட்ட சில பாடங்களுக்கு 5,500 புதிய ஆசிரியர்களை இணைப்பது வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு…

பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் அரச தரப்பினர் வெளியிட்ட முக்கிய தகவல்

பொருட்களின் விலையை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என அரச அதிபரின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரச அதிபர் செயலகத்தில் நேற்று (23) நடைபெற்ற '2024 வரவு செலவுத்திட்டம்' கருத்தரங்கில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.…

கணவனையும் மகனையும் வெளிநாடு அனுப்பி திரும்பிய யாழ்பெண்ணுக்கு கிளிநொச்சியில் காத்திருந்த…

கிளிநொச்சி ஏ9 வீதியின் ஆனையிறவுக்கு அண்மித்த பகுதியில் இன்று புதன்கிழமை (24) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டு செல்லும் கணவரையும் மகனையும் விமான நிலையத்தில் வழியனுப்பி விட்டு யாழ்ப்பாணம் திரும்பிக்கொண்டிருந்த பெண் உயிரிழந்துள்ளதாக…

அமெரிக்கா – பிரித்தானியாவுக்கு ஹவுதி விடுத்த பகிரங்க எச்சரிக்கை

ஏமன் நாட்டை விட்டு ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க, பிரித்தானிய அதிகாரிகள் வெளியேறுமாறு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். காசா மீதான இஸ்ரேலிய படைகளின் தாக்குதல்களை கண்டிக்கும் முயற்சியில் செங்கடல் வழியாக செல்லும் வர்த்தக…

ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு; பாதுகாப்புக்கு உறுதி வேண்டும் – யாத்திரையில்…

ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் வகையில் பாரத் ஜோடோ நியாய யாத்திரை என்ற பெயரில் ராகுல் காந்தி 2ஆவது கட்ட யாத்திரை மேற்கொண்டுள்ளார். அதில்,…

இரு குழுக்களுக்கு இடையே மோதல்: ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதி

திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொட்டவெவ பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் காரணமாக பெண்ணொருவர் உட்பட ஆறு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத் தாக்குதல் சம்பவம் (24.1.2024)…

மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் – புதிய திருமஞ்ச வெள்ளோட்டம்

யாழ்ப்பாணம் - மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலில் புதிதாக நிர்மாணிக்கப்பெற்ற 24 அடி உயரம் கொண்ட திருமஞ்ச வௌளோட்டம் இன்று( 24) காலை 10:00 மணியளவில் இடம்பெறவுள்ளது. நாளை(25) தைப்பூச தினத்தன்று மாலை 6:00 மணிக்கு மாவைக்கந்தன் புதிதாக…

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. இன்றைய கும்பாபிசேஷக நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வெளிநாடுகள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் ஆலயத்திற்கு…

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக யாழில் போராட்டம்

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக இன்றைய தினம் புதன்கிழமை காலை யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்திற்கு முன்பாக யாழ் கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.…