;
Athirady Tamil News
Yearly Archives

2024

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

க.பொ.த சாதாரண தர (2023/2024) பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி நாளையதினம் (23-01-2024) முதல் பெப்ரவரி 15ஆம் திகதி வரை இணையத்தளம் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் கோரப்படும்…

காரில் நாயுடன் கொண்டு செல்லப்பட்ட மரம் பொருள்: மைத்துனருக்கு நேர்ந்த கதி!

​கஹதுடுவ பகுதியில் நாயுடன் காரில் கொண்டு செல்லப்பட்ட 9,400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மைத்துனர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய போதைப்பொருள் சோதனையின் போது, இந்த…

ரஷிய சிறிய ரக விமானம் ஆப்கனில் மலைப் பகுதியில் மோதி விபத்து: 6 போ் நிலை என்ன?

ரஷிய தலைநகா் மாஸ்கோ நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்நாட்டு சிறிய ரக தனியாா் விமானம் ஆப்கானிஸ்தானின் மலைப் பகுதியில் சனிக்கிழமை விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் 4 பணியாளா்கள் மற்றும் 2 பயணிகள் என மொத்தம் 6 போ் பயணித்ததாகத் தெரிகிறது.…

கொழும்பில் உண்டியல் வர்த்தகர்களுக்கு ஆபத்து

புறக்கோட்டையில் உள்ள பிரபல உண்டியல் வர்த்தகர்கள் குழுவை கைது செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களம் உள்ளிட்ட கூட்டு பொலிஸ் குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டா, குடு சதலிந்து மற்றும் கணேமுல்ல…

பதவி விலகலை தயக்கமின்றி ஏற்கவும்: மின்சக்தி அமைச்சரின் அறிவிப்பு

இலங்கை மின்சார சபையின் எந்தவொரு தனிநபரின் பதவி விலகலையும் தயக்கமின்றி ஏற்றுக் கொள்ளுமாறும், இலங்கை மின்சார சபைக்கான அனைத்து நிலுவைத் தொகைகளையும் வசூலிக்குமாறும் மின்சார சபைக்கு தான் அறிவுறுத்தியுள்ளதாக மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர்…

பைல்ஸ் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முள்ளங்கி இலை.. எப்படி-ன்னு தெரிஞ்சிக்கோங்க

பொதுவாக காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்து கொள்வது நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. அந்த வகையில் வெளியில் சொல்ல முடியாத பல நோய்களுக்கு மருந்தாக முள்ளங்கி பார்க்கப்படுகின்றது. முள்ளங்கியில் இருக்கும் கிழங்கு மட்டுமல்ல அதன்…

அமெரிக்காவில் பனிப்புயல்: 61 பேர் பலி

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடும் பனிப்பொழிவுடன் பனிப்புயல் வீசி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பனிப்புயல் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டென்னிசி, ஓரிகன் ஆகிய மாகாணங்களில்…

செந்தில் பாலாஜிக்கு 16-ஆவது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 16-ஆவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி அமைச்சா் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை…

முன்னாள் ஜனாதிபதியின் மகள் வீட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் வீடு உடைக்கப்பட்டு சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் திருடப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் வீட்டின் அலமாரியிலிருந்த 1,50,000 ரூபா மற்றும்…

யாழ். காங்கேசன்துறை பொலிஸ் விடுதியில் குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி திறந்து வைப்பு!

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை பகுதியில் உள்ள பொலிஸ் விடுதியில் குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி அமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது. பொலிஸ் திணைக்களத்தின் 20 இலட்சம் நிதிப்பங்களிப்பில் வடமாகாண கடற்படை கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் அருண…

யாழ்.பல்கலையில் தமிழ்க் கிறித்தவ கலை உலகங்கள் பன்னாட்டுக் கருத்தரங்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட நுண்கலைத்துறையும் தென்னிந்தியா – தமிழ்நாடு பாளையங்கோட்டைத் தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் துறை மற்றும் ஆய்வு மையமும் இணைந்து ‘தமிழ்க் கிறித்தவக் கலை உலகங்கள்’ என்ற பன்னாட்டுக்…

பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் திடீரென உயிரிழப்பு!

பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் திடீரென உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 60 வயதுடைய விவசாய பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான லக்நாத் பீரிஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அதிகமான மாத்திரைகள் மற்றும்…

இஸ்ரேலை பழி வாங்குவோம்: ஈரான் ஜனாதிபதி எச்சரிக்கை

சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எச்சரித்துள்ளார். சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள கட்டிடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட…

நயினை நாக பூசணி அம்மனுக்கு எண்ணெய் காப்பு ; புதன் கிழமை கும்பாபிஷேகம்

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை மறுதினம் புதன்கிழமை இடம்பெறவுள்ளது. அதனை முன்னிட்டு , நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கோபுரங்கள் , தூபிகளுக்கு கலசம் வைக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன. அதனை…

விழாக்கோலம் பூண்டிருக்கும் அயோத்தி: முக்கிய பிரமுகர்கள் வருகை

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமா் கோயில் சிலை பிராணப் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் முக்கிய பிரமுகர்கள் அயோத்திக்கு வந்துகொண்டிருக்கின்றனர். அயோத்தியில் ராமா் கோயில் கருவறையில் மூலவா் ஸ்ரீ…

யாழில். உணவருந்திக்கொண்டிருந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

உணவருந்திக்கொண்டு இருந்த வேளை விக்கல் ஏற்பட்டத்தில் மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியை சேர்ந்த மயில்வாகனம் ஐங்கரன் (வயது 41) என்பவரே உயிரிழந்துள்ளார். வீட்டில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதிய உணவு…

யாழில். போதைப்பொருளை நுகர்ந்த இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் சாவகச்சேரி போலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையான 27 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். போதைப்பொருள் பாவித்த நிலையில் காணப்பட்ட இளைஞனை உறவினர்கள் சிகிச்சைக்காக சாவகச்சேரி…

மக்கள் பகுதியில் உக்ரைன் நடத்திய பயங்கர தாக்குதல்

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு பகுதியான டொனெட்ஸ்கில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் 25 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்போது, Donetsk பகுதியில் உள்ள அதிக மக்கள் நெரிசல் கொண்ட சந்தையொன்றில் குறித்த தாக்குதல்…

புங்குடுதீவு அமரர்.வீடியோசுதா அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவாக, உலருணவுப் பொதிகள்…

புங்குடுதீவு அமரர்.வீடியோசுதா அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவாக உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (படங்கள், வீடியோ) பகுதி-2 அழியா நினைவுடன் ஒன்பதாவது ஆண்டு விழிநீர் அஞ்சலி.. அமரர். ஐயாத்துரை சுகதரன்.. வெள்ளை உடல் கொண்டாய் வெள்ளை உள்ளம்…

காணும் இடமெல்லாம் ‘காவிக் கொடி’

ராமா் கோயில் பிரதிஷ்டையை முன்னிட்டு, அயோத்தி நகரம் முழுவதும் வீட்டு மாடிகளில், தெருக்களில் காவிக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. ராமஜென்மபூமியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் மூலவா் ஸ்ரீ பால ராமா் சிலை பிரதிஷ்டை திங்கள்கிழமை…

மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் இன்று முக்கிய கலந்துரையாடல்!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்றைய தினம் (22-01-2024) மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் கூடவுள்ளது. இதன்போது, இலங்கை மின்சார சபையினால் (CEB) முன்மொழியப்பட்ட திருத்தப்பட்ட மின் கட்டணங்கள் தொடர்பான இறுதித் தீர்மானத்தை…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை துப்பாக்கிச்சூடு: அரசியல்வாதி ஒருவர் உயிரிழப்பு!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 'எங்கள் மக்கள் கட்சி' என்ற அரசியல் கட்சியின் தலைவர் சமன் பெரேராவும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள்…

யாழில் வாழைப்பழம் வாங்க விரும்புவோருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!

இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதேவேளை கேரட், லீக்ஸ், வெங்காயம், போஞ்சி, கத்தரி, கோவா உள்ளிட்ட மரக்கறிகளின் விலை பன் மடங்கு அதிகரித்துள்ளதாக பொதுமக்கள்…

யாழ்ப்பாணம் உட்பட 4 முக்கிய மாவட்டங்களில் அதிகரிக்கும் நோயாளர்கள்!

வருடம் முழுவதும் விசேட டெங்குக் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்கள்…

தென்னிலங்கையில் பதற்றம் : ஐந்து பேர் சுட்டுக்கொலை

தென்னிலங்கையில் சற்று முன்னர் ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தறை - பெலியத்தை பகுதியில் இன்று காலையில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார். தெற்கு அதிவேக…

ஹமாஸ் அமைப்பு வலுவிழக்கவில்லை!: அமெரிக்க புலனாய்வு அறிக்கை

அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இஸ்ரேலின் மூன்று மாதகால தாக்குதலுக்குப் பின்னும் ஹமாஸ் அமைப்பு அழிந்திடவில்லை எனத் தெரிவித்துள்ளது. இன்னும் பல மாதங்களுக்கு இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தும் அளவிற்கு…

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு

மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் மாகாண கல்விப் பணிப்பாளர் சுற்றறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். பெற்றோரிடம் இருந்து வந்த முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், மத…

இலங்கை தமிழ் சமூகத்திற்கு கனேடிய பிரதமர் வழங்கியுள்ள உறுதி

இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமைகள் சவால்களுக்குட்பட்டு வருவதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே கனடா சர்வதேச அமைப்புக்களுடன் இணைந்து தமிழர் நலன் தொடர்பில் செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.…

வற் வரி இன்றி பொருட்கள் விற்பனை: நாடு முழுவதும் திறக்கப்படவுள்ள கடைகள்

வற் வரி இல்லாது பொருட்களை விற்பனை செய்வதற்காக நாடு முழுவதும் தொடர் கடைகளை (VAT FREE SHOP) ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கடுவெல பிரதேசத்தில் நேற்று (21.1.2024) இடம்பெற்ற…

அரிசியை இறக்குமதி தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

நாட்டில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார் அத்துடன் நாட்டில் தேவையான அரிசியை உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அரிசியை இறக்குமதி…

இலங்கையில் நடக்கும் பாரிய மோசடி: பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

இலங்கையில் சில மோசடி குழுக்கள் வீடுகளுக்கு தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தி தங்களை பொலிஸார் என கூறி பணம் கேட்டு மோசடியில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முல்லேரிய மற்றும் நவகமுவ பொலிஸ் நிலையங்களுக்கு இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில்…

விண்வெளியில் இருந்து அயோத்தி ராமர் கோவில்: இஸ்ரோ வெளியிட்டுள்ள படங்கள்

விண்வெளியில் இருந்து செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட அயோத்தி ராமர் கோவிலின் புகைப்படங்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ (ISRO)வெளியிட்டுள்ளது. அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று (22.1.2024) இடம்பெறவுள்ளது.…

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

சிசிரிவி காட்சிகளின் அடிப்படையில் பேருந்து உரிமையாளர்களுக்கு அபராத பத்திரங்களை அனுப்பும் நடவடிக்கையை பொலிஸார் நடைமுறைப்படுத்தினால், தாம் சேவைகளில் இருந்து விலகியிருக்கப்போவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.…

வெள்ளவத்தையில் பொலிஸார் அராஜகம்: கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞன்

கொழும்பு - வெள்ளவத்தை பகுதியில் பொலிஸார் குழுவொன்று அராஜகமான முறையில் இளைஞரொருவரை தாக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் (21.01.2024) இடம்பெற்றுள்ளது. பொலிஸாரின் அராஜகம் வெள்ளவத்தை பசல் பேட்ஸ் வீதிக்கு…