;
Athirady Tamil News
Yearly Archives

2024

இஸ்ரேல் வீசியெறிந்த துண்டு பிரசுரங்கள் என்ன சொல்கிறது?

காஸா மீது ஓயாத தாக்குதல்களை நடத்தி பல்லாயிரக் கணக்கானோரைக் கொலை செய்த இஸ்ரேல், பிணைக்கைதிகளின் புகைப்படங்களைக் கொண்ட துண்டுப்பிரசுரங்களை வானிலிருந்து வீசியுள்ளது. காஸாவில் ஹமாஸ் அமைப்பினரால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் 69…

இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவர் அளித்த உறுதி!

இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவராக யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்றைய தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் இன்று (21) திருகோணமலையில்…

கொலை வழக்கில் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை

: மகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்ட நீதிமன்றம், 2015-ல் நடந்த கட்டட தொழில் உரிமையாளரின் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. மாவட்ட நீதிபதி பி.ஆர்.அஷ்துர்கர் அமர்வில் தீர்ப்பு வழங்கினார்.…

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்காக விசேட ஆலோசனை மற்றும் தொழில்சார் பயிற்சி பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வெளியிட்டுள்ளார்.…

யாழ். புங்குடுதீவு வித்தியா படுகொலை வழக்கு தொடர்பில் வெளியான புதிய தகவல்!

யாழ். புங்குடுதீவு பகுதியில் சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை கைதிகளின் மேன்முறையீடுகள் நாளை (22-01-2024) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக…

பிரித்தானிய போர்கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

பிரித்தானியாவின் ராயல் கடற்படைக்கு சொந்தமான இரு கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. குறித்த விபத்தானது, பஹ்ரைன் துறைமுகத்தில் இடம்பெற்றுள்ளது. மத்திய கிழக்குத் துறைமுகத்தில் உள்ள கடற்கரையிலிருந்து பிரித்தானியாவின்…

சிறிதரனுக்கே வாக்களித்தேன்: யோகேஸ்வரன் பகிரங்கம்

தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டியில் பிரதான வேட்பாளர்களில் ஒருவரான சீ. யோகேஸ்வரன் எனக்கு நானே வாக்களிக்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் தனது வாக்கை சி. சிறீதரனுக்கே அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். கட்சியின் தலைமை…

அந்நிய செலவாணியில் முதலிட அனுமதியுங்கள் : இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்து

வெளிநாட்டு நாணயங்களில் பரிவர்த்தனை செய்ய முதலீட்டாளர்கள் அனுமதிக்கும் வரைவு வங்கி மற்றும் நிதிச் சேவை விதிமுறைகளை அறிமுகப்படுத்துமாறு போட் சிட்டி என்ற கொழும்பு துறைமுக நகர நிர்வாகம் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. போர்ட்…

ஜேர்மனியில் இரட்டை குடியுரிமைக்கு அனுமதி: யாரால் விண்ணப்பிக்க முடியும்?

ஜேர்மனியில் இரட்டை குடியுரிமை பெறுவதற்கான சட்டத்திற்கு வெற்றிகரமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரட்டை குடியுரிமை ஜேர்மனியில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டத்தின் மூலம் குடியுரிமை பெறுவதில் நிலவி வந்த சிக்கல்களை குறைக்க தீர்வு…

இந்திய பெருங்கடலின் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்திய பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் இன்று அதிகாலை 3.39 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 10…

கால்வாய் பகுதியில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்

புத்தளம் ஆனமடுவ நகரில் கால்வாய் ஒன்றிலிருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். குறித்த சடலமானது இன்று (21) காலை அடையாளம் காணப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 64 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என…

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு: இலக்கு தவறியதில் இளைஞன் பலி

மாத்தறை - தெலிஜ்ஜவில பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர், இலக்கு வைக்கப்பட்ட நபர் அல்ல என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூட்டில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்…

யாழில். போதைப்பொருளை நுகர்ந்த இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் சாவகச்சேரி போலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையான 27 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். போதைப்பொருள் பாவித்த நிலையில் காணப்பட்ட இளைஞனை உறவினர்கள் சிகிச்சைக்காக சாவகச்சேரி…

நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடு : பாடசாலைகளுக்கு விசேட சுற்றறிக்கை

மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் ஏழு நிகழ்வுகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படும் என மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் மேனகா ஹேரத் விசேட சுற்றறிக்கை ஒன்றை பாடசாலைகளுக்கு அனுப்பி வைத்துள்ளார். சில பாடசாலைகள் பல்வேறு நிகழ்வுகளை…

சீனா: தீ விபத்துகளில் 21 போ் உயிரிழப்பு

சீனாவின் 2 இடங்களில் நடைபெற்ற தீவிபத்துகளில் பள்ளி மாணவா்கள் உள்பட 21 போ் உயிரிழந்தனா். அந்த நாட்டின் ஹெனான் பிராந்தியம், யான்ஷான்பு கிராமத்திலுள்ள உறைவிடப் பள்ளியொன்றில் வெள்ளிக்கிழமை இரவு தீப்பிடித்தது. இரவு 11 மணிக்கு இதுகுறித்து…

ராமா் கோயில் பிரசாதம் என்ற பெயரில் அமேசானில் இனிப்புகள் விற்பனை: மத்திய நுகா்வோா் ஆணையம்…

இணையவழி வா்த்தக தளமான அமேசானில், அயோத்தி ராமா் கோயில் பிரசாதம் என்ற பெயரில் சில விற்பனையாளா்களால் இனிப்புகள் விற்கப்படுவது தொடா்பாக அந்த நிறுவனத்துக்கு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதனடிப்படையில்…

வவுனியாவில் யுவதி மீது தாக்குதல் : இரு பெண்கள் கைது

வவுனியாவில் யுவதி ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இரு பெண்கள் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (20.01.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள வீடு…

இலங்கைத் தமிழரசுக் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று தலைவரானார் சிறீதரன்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு திருகோணமலை நகர மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை…

மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் திருமஞ்சம் வெள்ளோட்டம்!

யாழ்ப்பாணம் - மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலில் புதிதாக நிர்மாணிக்கப்பெற்ற 24 அடி உயரம் கொண்ட திருமஞ்சம் வெள்ளோட்டம் எதிர்வரும் புதன்கிழமை (24) காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. வியாழக்கிழமை(25) தைப்பூச திருநாளன்று மாலை 6 மணிக்கு…

இலங்கை – உகண்டா ஜனாதிபதிகளுக்கிடையில் சந்திப்பு

உகண்டாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் உகண்டா ஜனாதிபதி யொவேரி முசேவேனி ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது நேற்று (20.01.2024) பிற்பகல்…

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் வடக்கு ஆளுநருக்கும் இடையே கலந்துரையாடல்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா அவர்களை, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் நேரில் சந்தித்து கலந்துரையாடினார். கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நேற்று(20) இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில்…

மக்கள் குடியிருப்பு கட்டிடம் மீது இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல்: பலி எண்ணிக்கை 10-ஆக…

மக்கள் குடியிருப்பு கட்டிடம் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் இஸ்ரேல்-ஹமாஸ் படைகளுக்கு இடையிலான போர் தாக்குதல் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில்…

6ஆவது தடவையாக ஹவுதி கிளா்ச்சியாளா்களை தாக்கிய அமெரிக்கா

யேமன் நாட்டில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமெரிக்கா 6-யாக வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. யேமனில் ஹவுதி கிளா்ச்சிப் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் சில பகுதிகளில் இருந்து பிராந்தியத்தில்…

கேரள பாஜக நிா்வாகி கொலை வழக்கு: பிஎஃப்ஐயைச் சோ்ந்த 15 போ் குற்றவாளிகளாக அறிவிப்பு

கேரள மாநில பாஜக பிற்படுத்தப்பட்டோா் அணிச் செயலரை கொலை செய்த வழக்கில் பாப்புலா் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவைச் (பிஎஃப்ஐ) சோ்ந்த 15 பேரை குற்றவாளிகளாக உள்ளூா் நீதிமன்றம் அறிவித்தது. கேரள மாநில பாஜக பிற்படுத்தப்பட்டோா் அணியின் தலைவராக இருந்த…

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள 700 பில்லியன் டொலர்! நாடாளுமன்ற உறுப்பினர் தகவல்

அரசு பெற்ற கடன்களுக்காக இப்பொழுது சாதாரண மக்களிடமிருந்து பணத்தை கறந்தெடுக்கும் வரி மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஶ்ரீநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு வவுணதீவுப்…

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி : வேலையின்மை விகிதம் சடுதியாக அதிகரிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஆண்டின் (2023) இரண்டாம் காலாண்டில் நாட்டில் வேலையின்மை விகிதம் 5.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் முதல்…

வாக்காளர் பதிவு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த 100,000 இளைஞர்கள் குழு வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்படவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2023 வாக்காளர் பட்டியல் தயாரிப்பின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக தேர்தல்கள்…

விபத்துக்களில் 2 பெண்கள் உட்பட 4 பேர் பலி

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 2 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் நேற்று (20) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாத்தறை - ஹக்மன வீதியின் யட்டியன பிரதேசத்தில் லொறி…

நேபாள பிரதமரைச் சந்தித்த ரணில்: இந்திய வெளிவிவகார அமைச்சருடனும் பேச்சு

அணிசேரா நாடுகளின் 19ஆவது மாநாட்டுக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், நேபாள பிரதமர் புஷ்ப கமல் டஹாலுக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு உகண்டாவின் கம்பாலா நகரில் நேற்றைய தினம் (20)…

திரைப்படங்கள் பார்த்த மாணவர்களுக்கு வடகொரியா அளித்த கடும் தண்டனை!

வட கொரியாவில் திரைப்படங்கள் மற்றும் பாடல்கள் பார்த்த இரண்டு சிறுவர்களுக்கு அந்நாட்டு அரசு 12 ஆண்டுகளுக்கு கடின வேலைகள் செய்யும் தண்டனையை அளித்துள்ளது. இது தொடர்பான காணொலி ஒன்றினை வடகொரியாவிலிருந்து வெளியேறிவர்ளுடன் தொடர்புடைய நிறுவனம்…

பாடசாலை மாணவர்களுக்காக எடுக்கப்பட்டுள்ள புதிய நடவடிக்கை!

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் அச்சுறுத்தல் தொடர்பில் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் பெப்ரவரி 5ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தேன்கோன் தெரிவித்துள்ளார். குறித்த போதைப்பொருள் தடுப்பு…

உகாண்டா மாநாட்டில் உரையாற்றவுள்ள ரணில்

77 வளரும் நாடுகள் மற்றும் சீனாவின் மாநாட்டில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றவுள்ளார். உகாண்டாவின் கம்பாலா நகரில் இன்று(21) இந்த மாநாடு நடைபெறவுள்ளது. 77 குழுவை ஐக்கிய நாடுகள் சபையில் வளரும் நாடுகளின் மிகப்பெரிய கூட்டணி என்று…

மின்சார சபை ஊழியர்களின் கடனுக்கு வட்டி செலுத்தும் வாடிக்கையாளர்கள்

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் கடன் வசதிகளுக்கான வட்டி, வாடிக்கையாளர்களின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் பணியாளர்கள் மற்றும் புதிதாக இணைத்துக் கொள்ளப்படுகின்றவர்களுக்கு அனர்த்த மற்றும் அவசர கடன்வசதியாக 12 ஆயிரம் கோடி…

கதிரையில் அமர்ந்தவாறு பறிபோன உயிர்; யாழில் பதிவான சம்பவம்

யாழ் - பாசையூர் பகுதியில் வீட்டில் கதிரையில் உட்கார்ந்திருந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் (20.01.2024) உயிரிழந்துள்ளார். இதன்போது பாசையூர் பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் யாக்கோலின் குலசிங்கம் (வயது 46) என்ற என்ற மூன்று…