;
Athirady Tamil News
Yearly Archives

2024

நாளை ஸ்ரீராமா் சிலை பிரதிஷ்டை: விழாக் கோலம் பூண்டது அயோத்தி

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் மூலவா் குழந்தை ராமரின் சிலை திங்கள்கிழமை (ஜன. 22) பிராணப் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இதையொட்டி, அந்த நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கோயில் முழுவதும் மலா்கள்,…

தேங்காய் உற்பத்தியில் வீழ்ச்சி கண்டுள்ள இலங்கை

இலங்கையில் கடந்த ஆண்டு (2023) முதல் ஆறு மாதங்களில் தேங்காய் உற்பத்தி 7.6 வீதத்தால் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1837 மில்லியன் தேங்காய் உற்பத்தியாக குறைந்துள்ளதாக நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்…

இலங்கையின் பிரதான சாலையில் முதியவருக்கு ஏற்பட்ட பரிதாபம்: குற்றவாளிக்கு பொலிஸார் வலைவீச்சு

இலங்கை வவுனியா - திருகோணமலை பிரதான சாலையில் முதியவர் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முதியவர் சடலமாக மீட்பு இலங்கையின் வவுனியா - திருகோணமலை பிரதான சாலையில் உள்ள ஹெப்பற்றிப்கொல்லாவ பகுதியில் நேற்று முதியவர் ஒருவரின்…

10 ஆயிரம் ரூபா இலஞ்சம் கோரிய சம்பவம்-மருதமுனை பகுதியில் கைதானவருக்கு விளக்கமறியல்

தொழில் திணைக்களத்தில் சேவை ஒன்றை பெறும் பொருட்டு 10 ஆயிரம் ரூபா இலஞ்சம் கோரிய சம்பவம் தொடர்பில் கைதான தொழில் திணைக்களத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு…

மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்ட இளைஞன்: விசாரணைகள் தீவிரம்

மாத்தறை தெலிஜ்ஜவில சந்தியில் தொலைபேசி விற்பனை செய்யும் இடமொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சுட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் நேற்று(20)…

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை 46 வீதத்தால் அதிகரிப்பு

ஒரு வருடத்திற்குள் அத்தியாவசிய பொருட்களின் விலை 46 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இந்த நாட்டில் பொருட்களின் விலை தொடர்பில் சர்வதேச ரீதியில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. BBC செய்தி சேவையினால் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.…

லண்டனின் -4C வெப்பநிலையில் சாலையில் வீசப்பட்ட புதிதாய் பிறந்த குழந்தை: பின்னர் நடந்தது…

பிரித்தானியாவில் பிறந்த குழந்தை ஒன்று ஷாப்பிங் பைப்பில் சுற்றி சாலையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் வீசப்பட்ட பிறந்த குழந்தை பிரித்தானியாவின் கிழக்கு லண்டன் பகுதியில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண்…

இஸ்ரேலில் 1500-த்திற்கும் மேற்பட்ட பெண்கள் அணிவகுப்பு!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் 100 நாள்களைத் தாண்டி நடந்துகொண்டிருக்கும் நிலையில், இஸ்ரேலின் தெல் அவிவி பகுதியில் 1500க்கும் அதிகமான பெண்கள் தெருக்களில் அணிவகுத்தனர். இஸ்ரேல் அரசினை பிணைக் கைதிகளை உடனடியாக மீட்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு…

பாகிஸ்தானில் நிம்மோனியாவால் 18 குழந்தைகள் பலி!

பாகிஸ்தான் ஆளுகைக்கு உட்பட்ட பஞ்சாப்பில் கடும் குளிர் காரணமாக 18 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடும்குளிர் நிலவி வருவதால் குழந்தைகள் நிமோனியாவினால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1062 பேர் நிமோனியாவால்…

அயோத்தி ராமர் கோவில் கட்ட எத்தனை கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது தெரியுமா? முழு விவரம்..

உத்தரபிரதேசத்தில் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வரும் 22ம் திகதி நடைபெறுகிறது. மூன்று கட்டங்களாக ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் நிலையில், முதல் கட்ட பணிகள் முடிந்து ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வருகிறது. மற்ற பணிகள்…

பிரான்ஸ் “ஜெயா சஸ்பாநிதியின்” பிறந்தநாளைக் கொண்டாடிய தாயக உறவுகள்.. (படங்கள்,வீடியோ)

பிரான்ஸ் “ஜெயா சஸ்பாநிதியின்” பிறந்தநாளைக் கொண்டாடிய தாயக உறவுகள்.. (படங்கள்,வீடியோ) ################### பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் “ஜெயா அக்கா” என எல்லோரினாலும் அன்புடன் அழைக்கப்படும் திருமதி சஸ்பாநிதி ஜெயக்குமாரி அவர்களின் பிறந்தநாள்…

உக்ரைன் தாக்குதல்: ரஷிய எண்ணெய்க் கிடங்கில் தீ

மேற்கு ரஷியாவிலுள்ள எண்ணெய்க் கிடங்கில் தாங்கள் வெள்ளிக்கிழமை நடத்திய ட்ரோன் தாக்குதலில் அந்தக் கிடங்கு தீப்பற்றி எரிந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. எல்லையிலிருந்து சுமாா் 60 கி.மீ. தொலைவிலுள்ள கிளின்ட்ஸி நகரில் இந்தத் தாக்குதல்…

பசிலின் கடும் அழுத்தம் : அமைச்சரவையை மாற்ற தயாராகும் ரணில்

அடுத்து வரும் சில நாட்களில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு இந்த அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்…

பென்ஷன் தொகை அதிகரிப்பு; மத்திய அரசு – யாருக்கெல்லாம் தெரியுமா?

அடல் பென்ஷன் யோஜனா தொகை அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது. அடல் பென்ஷன் பிப்ரவரி 1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். முன்னதாக, அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் பெறப்படும் ஓய்வூதியத்…

வரி செலுத்தாதவர்களுக்கு வரப்போகும் ஆபத்து

பணமோசடியின் கீழ் வரி ஏய்ப்பைக் குற்றமாக மாற்றுவதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. அதன்படி, பணமோசடி தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளன. இது தொடர்பான திருத்தங்கள் ஏற்கனவே சட்ட வரைவாளர்களுக்கு…

திருகோணமலையில் 61 குதங்கள் குத்தகைக்கு

திருகோணமலை சீனன் குடாவிலுள்ள 99 எண்ணெய்க் குதங்களில் 61 குதங்களை திருகோணமலை முனைய நிறுவனத்துக்கு 50 வருட குத்தகைக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்தக் குதங்கள் 16 வருட காலப்பகுதியில் 7 கட்டங்களாக அபிவிருத்தி செய்…

பிலிப்பின்ஸ்: நிலச்சரிவில் சிக்கி 10 போ் உயிரிழப்பு

பிலிப்பின்ஸில் தொடா் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 சிறுவா்கள் உள்பட 10 போ் உயிரிழந்தனா்; 3 பேரைக் காணவில்லை. அந்த நாட்டில் தங்கச் சுரங்கங்கள் நிறைந்த மங்கயோ நகரப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் கிறிஸ்துவ பிராத்தனை…

தீவிரமடையும் டெங்கு : அதிகரிக்கும் நோயாளர்கள்

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக கொழும்பு மற்றும் யாழ் மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.…

பரோட்டா இல்லாத ஹோட்டலா : உரிமையாளர்களை தாக்கிய மர்ம நபர்கள்

பாதுக்க - அங்கம்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்குள் நுழைந்த இருவர் ஹோட்டலை நடத்திச் சென்ற தம்பதியினரை தாக்கி ஹோட்டலையும் சேதப்படுத்தியுள்ளனர். கடந்த வியாழக்கிழமை (2024.01.18) இரவு 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம்…

காசோலையை காண்பித்து மோசடி : யாழைச் சேர்ந்த 3 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் கைது

காசோலையை வழங்கி 15 மாணிக்கக் கற்களை கொள்வனவு செய்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 3 பெண்கள் உட்பட 6 பேர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 24, 30 மற்றும் 36 வயதுடைய…

அமெரிக்க அதிபரை புறக்கணிக்கும் இஸ்ரேல் பிரதமர்

காசாவில் போர் முடிவுக்கு வந்தவுடன் பலஸ்தீன அரசு நிறுவப்பட வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரிப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். ஊடக சந்திப்போன்றில் கலந்துக் கொண்ட போதே குறித்த விடயத்தை அவர…

ட்ரான் ஷோ, கண்காட்சி – புத்தக நிலையம் – களைகட்ட துவங்கிய திமுக இளைஞர் அணி…

நாளை திமுகவின் இரண்டாவது இளைஞர் மாநில மாநாடு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்ட ஆத்தூர் அடுத்துள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் திமுக இளைஞர் அணி மாநாடு நாளை நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில்…

இலங்கையில் மீண்டும் முட்டைக்கு தட்டுப்பாடு

லங்கா சதொச நிறுவனங்களில் சில நாட்களாக முட்டை தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டுவதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், உள்ளூர் முட்டைகள் மற்றும் கோழி இறைச்சிகள்…

தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பாக சிறீதரன் வழங்கியுள்ள உறுதி

நிலத்திலும் புலத்திலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும் இலக்குகளையும் அடைவதற்கான பொது வேலைத்திட்டப் பொறிமுறையை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதாக தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கான வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் உறுதியளித்துள்ளார்.…

15 இலிருந்து 66 ஆக உயர்ந்த பணி நீக்க எண்ணிக்கை

மின்சார சபையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 15 இலிருந்து 66 ஆக உயர்வடைந்துள்ளது. மின்சார சபையை மறுசீரமைப்பு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மின்சார…

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காக செலவிடப்பட்டுள்ள பெருந்தொகை பணம்

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிம், சமுர்த்தி மற்றும் வறிய மக்களுக்கான நலன்புரி கொடுப்பனவுகளை வழங்கும் செயயற்பாடுகளுக்கே வரி வருமானம் போதுமானதாக உள்ளது என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக…

முல்லைத்தீவில் கரையொதுங்கிய பங்களாதேஷ் நாட்டவருடைய சடலம்!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் நேற்று (19) காலை கரையொதுங்கிய சடலம் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவருடையது என இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் இராணுவ முகாம் அமைந்துள்ள கடற்கரை பகுதியில் குறித்த…

மற்றுமொரு உலகப்போருக்கு வழிவகுக்கும் வடகொரியா

தென்கொரியாவைத் தனது முதன்மை எதிரி நாடாக வடகொரியா அறிவித்துள்ள நிலையில், இதனால் அங்கே மிகவும் பதற்றமான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், தென் கொரியாவை தனது நாட்டின் "முதன்மை எதிரி" என்று அறிவித்துள்ளார். எல்லையில்…

அயோத்தியில் விருந்துக்கு மட்டும் ரூ.50 கோடி.., செலவை ஏற்கிறாரா நடிகர் பிரபாஸ்?

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், அங்குள்ள விருந்து செலவை நடிகர் பிரபாஸ் ஏற்கவுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. மாபெரும் கும்பாபிஷேக விழா பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் அயோத்தி…

2025ஆம் ஆண்டு இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வரி

2025ஆம் ஆண்டு இலங்கையில் புதிய சொத்து வரி அறிமுகப்படுத்தப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுக் குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட வேலைத்திட்டத்தின்…

கட்சியின் தலைமைத்துவம் வேண்டாம்: நிராகரிக்கும் சாணக்கியன்

அரசியலமைப்பை இன்னும் கற்றுக் கொண்டிருப்பதால் இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைத்துவ தேர்தலில் போட்டியிடுவது குறித்து எண்ணமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு அவர் அளித்த நேர்காணல் ஒன்றில்…

யாழ்ப்பாணம் ஊரெழுவில் கசிப்பு கோட்டை முற்றுகை

யாழ்ப்பாணம் - ஊரெழு கிராமத்தில் கசிப்பு குகை ஒன்று இளைஞர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று (20.01.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் தப்பி சென்ற நிலையில் கசிப்பு…

நயினை அம்மனுக்கு தங்க குடம்

நயினாதீவு நாகபூசணி அம்மன் திருக்குடமுழுக்கிற்காக தங்கத்திலான திருக்குடம் ஆலயத்தில் வைத்து செய்யப்பட்டுள்ளது. குறித்த தங்க திருக்குட பவனி இன்றைய தினம் சனிக்கிழமை காலை நடைபெற்று , திருக்குடமுழுக்கிற்காக கங்காதரணி தீர்த்தக் கேணியில் இருந்து…

காசாவில் போர் நிறுத்தத்தை எதிர்க்கும் அமெரிக்கா: பின்னணி காரணம் என்ன?

காசாவில் பொதுவான போர் நிறுத்தத்தை கொண்டு வருவதில் உடன்பாடு இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஹமாஸ் இடங்களை குறிவைத்து வடக்கு காசா பகுதிக்குள்…