;
Athirady Tamil News
Yearly Archives

2024

பிரான்ஸ் நகரம் ஒன்றில் மனித கடத்தல்காரர் கைது: 40 புலம்பெயர்ந்தவர்கள் சென்ற வாகனம்…

மனித கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபரை பிரான்ஸ் பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். மடக்கி பிடித்த பொலிஸார் 40 புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிக் கொண்டு சென்ற வாகனத்தை துறைமுக நகருக்கு அருகே மடக்கி பிடித்த பிறகு, மனித…

விமானத்தின் கழிப்பறையில் பயணிக்கு நேர்ந்த அசம்பாவிதம்: மன்னிப்பு கோரிய நிறுவனம்!

மும்பையில் இருந்து பெங்களூர் நோக்கி பயணித்த விமானத்தில் பயணி ஒருவர் கழிப்பறையில் சிக்கிக்கொண்டவாறே பயணம் செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த பயணி ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் கழிப்பறைக்குச் சென்றபோது, அதன் கதவு திறக்க முடியாதபடி…

பெற்றோருக்கான முக்கிய அறிவித்தல் : சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை

நாட்டில் இதுவரை சின்னம்மை தடுப்பூசிகள் செலுத்தப்படாத சிறுவர்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு பிரதிப் பணிப்பாளர் நாயகம் எஸ்.எம். ஆர்னல்ட் தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில்…

அதிகரிக்கப்பட்ட அரச ஊழியர்களின் சம்பளம்: திறைசேரியால் விடுவிக்கப்பட்ட பணம்

2024 வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட 10,000 ரூபா சம்பள அதிகரிப்பின் முதற்கட்டமாக 5,000 ரூபா கொடுப்பனவு தொடர்பான பணத்தை திறைசேரி விடுவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அத்துடன், அரசாங்க…

கிளிநொச்சி சிறுமி துஷ்பிரயோகம்; பூசகருக்கு கட்டூழிய சிறை

கிளிநொச்சி - பளையில் சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்ட பூசகரை, 12 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எட்டு வருடங்களுக்கு பின் இந்த வழக்கின் தீர்ப்பு, கிளிநொச்சி மேல்…

பறக்க வேண்டாம்…… யாழ் இளைஞர்களுக்கு எச்சரிக்கை!

பட்டத்துடன் பறக்க வேண்டாம் என யாழ் இளைஞர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர் . யாழ் வடமராட்சி பகுதிகளில் பட்டம் விடும் பருவ காலம் ஆரம்பித்துள்ள நிலையில் பலரும் பலவிதமான பட்டங்களை வானில் பறக்கவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.…

உகாண்டாவிற்கு பறந்தார் ரணில்

அணிசேரா நாடுகளின் (NAM), G77 மற்றும் சீனாவின் 3வது தெற்கு உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க உகாண்டாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அதிபர் ரணில் தற்போது உகண்டாவின் கம்பாலாவிற்கு வருகை தந்துள்ளதாக…

மற்றுமொரு பணிநீக்க சுற்றை அறிவித்தது கூகுள்

செயல்திறன் மற்றும் படைப்பாற்றல் தொடர்பில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்காக அதன் உலகளாவிய விளம்பரக் குழுவிலிருந்து கணிசமான நபர்களை பணிநீக்கம் செய்வதாக கூகுள் அறிவித்துள்ளது. வேலை குறைப்பின் விளைவாக சிறு மற்றும் நடுத்தர…

கலவரமான காஞ்சி பார்வேட்டை உற்சவம் – மீண்டும் வடகலை Vs தென்கலை சண்டை..!

கடவுளுக்கு பிரபந்தம் பாடுவது யார் என்ற விவகாரத்தில் இன்று காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் வடகலை தென்கலை தரப்பிற்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தென்கலை Vs வடகலை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அர்ச்சகர்கள் வடகலை மற்றும் தென்கலை என…

முதலீடுகளை எதிர்பார்க்கும் சுயதொழில் முயற்சியாளர்கள் திட்ட முன்மொழிவுடன் வந்தால் உதவ தயார்

உள்ளூர் உற்பத்திகளை மேம்படுத்துவதற்கான முதலீடுகளை எதிர்பார்க்கின்ற சுயதொழில் முயற்சியாளர்கள் அதற்கான திட்ட முன் மொழிவுகளை சமர்ப்பிக்கும் பட்சத்தில் அதற்கான ஒத்துழைப்பினையும் வழிகாட்டல்களையும் வழங்க முடியும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ்…

பல்கலை முன் போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம் பல்கலைக்கழகம் முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டது. பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் பிரச்சனைகளில்…

விசேட டெங்கு ஒழிப்பு

யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் பல வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இன்று வியாழக்கிழமை நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கொக்குவில்…

எம்.ஜி.ஆரின் 107வது பிறந்த தினம்

தென்னிந்திய திரைப்பட நடிகரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான மறைந்த எம்.ஜி.ஆரின் 107வது பிறந்த தினம் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வெகு விமர்சையாக முனெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் நேற்று மாலை அப்பகுதி மக்களும்…

ஒரே நாளில் முன்று நாடுகளுக்கு ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரான்

24 மணி நேரத்திற்குள் மூன்று நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி வடக்கு ஈராக்கில் உள்ள இஸ்ரேலிய மொசாட் உளவுப் பிரிவின் கட்டிடத்தை குறிவைத்து ஈரானிய இராணுவம் பாலிஸ்டிக் ஏவுகணைத்…

இந்தியாவில் நெடுஞ்சாலையொன்றில் கோரம் : வீதியில் சிதறி ஒட்டி கிடக்கும் மனித உடல்

இந்தியாவில் நெடுஞ்சாலை ஒன்றில் நடந்த சர்ச்சைக்குரிய சம்பவம் குறித்து அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. காவல்துறை அதிகாரிகள் குழு எப்படி இறந்த நபரின் உடல் பாகங்களை சவள் கொண்டு சேகரிக்கிறது என்பது தொடர்பான சம்பவம் காட்டுகிறது.…

விமான நிலையங்களிலேயே வழங்கப்படவுள்ள ஓட்டுநர் உரிமம்: அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் வெளிநாட்டினருக்கான ஓட்டுநர் உரிமங்களை விமான நிலையங்களிலேயே வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகிய வன்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (17.01.2023)…

இலங்கைக்கு புதிய ஆபத்து; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் காற்றின் தர சுட்டெண் தரவுகளின்படி, நேற்று (17) காலை கொழும்பு நகரில் காற்று மாசுபாடு கடுமையாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. சுட்டெண்ணின் படி, கொழும்பு நகரின் கொள்ளுப்பிட்டி பகுதியைச் சூழவுள்ள…

யாழில் நடந்த திகில் சம்பவம் : பட்டத்துடன் பல அடி தூரம் பறந்த இளைஞன்

யாழ்ப்பாணத்தில் பட்டத்தின் கயிற்றில் ஏறி வானத்தை நோக்கி சென்ற வாலிபர் ஒருவரின் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. யாழ்ப்பாணம் - தொண்டமனாறு பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பெரிய பட்டம் பறக்கப் பயன்படும் கயிற்றில் ஏறி…

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியரிடம் 42 இலட்ச ரூபாய் மோசடி செய்த பெண் அழகுக்கலை நிபுணர்…

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 42 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த கொழும்பை சேர்ந்த அழகுக்கலை நிபுணரை நேற்றைய தினம் புதன்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தன்னை…

வாகன விபத்தொன்றில் பாடசாலை மாணவன் பலி

மோட்டார் சைக்கிளொன்று லொறியுடன் மோதியதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதுரங்குளிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று(17) இரவு 09.30 மணியளவில் மதுரங்குளிய - விருதோட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. விருதோடை…

யாழ்.வரணியில் ஆலயத்திற்கு அருகில் மாட்டிறைச்சியை வீசி சென்ற விஷமிகள்

மாடொன்றை கொலை செய்து இறைச்சியாக்கி , அதன் கழிவுகளை ஆலயத்திற்கு அருகில் வீசி விட்டு சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் - கொடிகாமம் , வரணி பகுதியில் உள்ள ஆலயமொன்றிற்கு அருகில் உள்ள வெறும் காணிக்குள் கட்டாக்காலி மாடொன்றினை இறைச்சியாக்கிய விஷமிகள் ,…

செங்கடலில் ஹவுதி அமைப்பினருக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா

ஏமனில் உள்ள ஹவுதி பயங்கரவாதிகள் முகாம் மீது அமெரிக்க விமானங்கள் குண்டு வீசி வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கப்பல்களை தாக்க ஹவுதி வைத்துள்ள 4 ஏவுகணை அமைப்புகளை அழிப்பதற்கு குறிவைத்து…

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி: பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்

டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட உள் இரத்தக்கசிவே கொழும்பு பல்கலைக்கழக மாணவியின் மரணத்திற்கான காரணம் என பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. டெங்கு நோயினால் ஹொரணை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவியொருவர்…

மதுபானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்குமாறு கோரிக்கை

மதுபான உற்பத்தி நிறுவனங்கள் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்குமாறு மதுவரித் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கும் மதுவரித் திணைக்கள ஆணையாளர் ஜே.எம். குணசிறிக்கும் இடையில் நடைபெற்ற…

நாட்டில் தொலைபேசி பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் தொலைபேசி பயன்பாட்டில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நிலையான தொலைபேசிகள் 19.4 சதவீதத்தினாலும், அலைபேசிகள் 5.3 சதவீதத்தினாலும் வீழ்ச்சியடைந்துள்ளன.…

கோட்டாபயவின் அறைக்குள் சிக்கிய பெருந்தொகைப் பணம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாவின் உத்தியோகபூர்வ அறைக்குள்ளிருந்து சிக்கிய பெருந்தொகைப் பணம் குறித்து வழக்குத் தொடர்வதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பொதுமக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக…

கனடாவில் கல்வி கற்கும் இந்திய மாணவர்களின் வருகையில் வீழ்ச்சி

இந்தியாவில் இருந்து கனடாவுக்கு கல்வி நடவடிக்கைக்காக செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 86 சதவீதம் குறைந்துள்ளதாக அந்நாட்டின் குடியேற்றத்துறை அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை…

வவுனியா கோவில்குளம் கிராமத்தில் , தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,…

வவுனியா கோவில்குளம் கிராமத்தில் , தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, “மாணிக்கப் பொங்கல் நிகழ்வு”.. (பகுதி-4) படங்கள் & வீடியோ.. நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையிலும், கடும் மழை, கடும் விலையேற்றம், பொருளாதார…

வற் அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள மகிந்த

வற் வரி அதிகரிப்பு மக்களுக்கும் தனக்கும் சிரமமாக உள்ளதாக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச இன்று தெரிவித்துள்ளார். களுத்துறை கூட்டுறவு கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்…

பல ஆயிரம் கோடி சொத்துக்களை விட்டுவிட்டு துறவியான யாழ் வம்சாவளி மலேசிய பணக்காரரின் மகன்!

மலேசியாவில் மிகப்பெரிய கோடீஸ்வரரான ஒருவர் தனது சொகுசான வாழ்க்கை, ஆடம்பரங்கள், வசதிகள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு துறவறம் சென்றுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசிய தமிழரான கோடீஸ்வரர் ஆனந்த கிருஷ்ணனின் மகன் வெண் அஜான் ஸ்ரீபன்யோ…

மன்னாரை சேர்ந்த நபர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு!

மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வயோதிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் உயிலங்குளம் மன்னாரைச் சேர்ந்த 67 வயதான யாக்கோப்பு சூசைதாசன் என்பவர் என…

அமைச்சர்களின் வீடுகளில் கோடிக்கணக்கில் நிலுவையில் இருக்கும் நீர் கட்டணம்

பதினொரு அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான குடிநீர் இணைப்புகளுக்கு கிட்டதட்ட 46 இலட்சம் ரூபாய் நீர்க்கட்டணம் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதேவேளை, காலி மாநகர சபையில் இரண்டு சட்டவிரோத நீர் இணைப்புகள்…

கொழும்பில் முதற்கட்டமாக வித்தியாசமான புதிய பேருந்து சேவை!

இ.போ.ச “கொலோம்புரா டிரிப்ஸ்” எனும் விசேட பயணிகள் பேருந்து சேவையை ஆரம்பித்துள்ளது. இந்த பேருந்துகளுக்கு சிறப்பு பயிற்சி பெற்ற சாரதிகள், நடத்துனர் மற்றும் சேவை வழங்குநர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதன் முதற்கட்டமாக கொழும்பு நகரை…

இராணுவ வலிமையுள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்காவுக்கு முதலிடம்

நாட்டின் இராணுவத்தை வலுப்படுத்துவதில் உலகளவில் அமெரிக்கா முதலிடத்தில் இருப்பதாக ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. குளோபல் ஃபையர் பவர் என்ற இணையதளம் , உலகளவில் நாடுகள் தங்களின் ராணுவத்தில் உள்ள வீரர்கள், ராணுவ தளபாடங்கள் இருப்பு…