;
Athirady Tamil News
Yearly Archives

2024

இலங்கை மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்த கேரட் விலை!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் மரக்கறிகளின் விலைகளும் பன்மடங்கு அதிகரித்துள்ளன. இந்த நிலையில், வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அனுராதபுர பொதுச் சந்தையில் ஒரு கிலோ கரட் 2000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, மலையக…

“தலைவிதி நாளை முடிவு செய்யப்படும்” ஹமாஸ் வெளியிட்டுள்ள காணொளி

இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலானது தொடர்ந்து வரும் நிலையில் ஹமாஸ் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி, இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக்குழுவினர் சுமார் 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச்…

ஜனாதிபதி தேர்தலில் வெல்லப் போவது ஜேவிபி வேட்பாளர் தான் : உறுதிகூறும் பிமல் ரட்நாயக்க

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் வெற்றியீட்டுவார் என ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம்…

முல்லைத்தீவில் வாகன விபத்து – இளைஞன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

முல்லைத்தீவு - சிலாவத்தை பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து நேற்றைய தினம் (15.01.2024) முல்லைத்தீவு நோக்கி சென்று…

கைதிகளால் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள் : ஆய்வில் வெளியான தகவல்

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் கைதிகளின் நெரிசல் நிலை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறைச்சாலைகளின் கொள்ளவை காட்டிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை 232 வீதமாக அதிகரித்துள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.…

சுகாதார தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படவுள்ள அடையாள வேலை நிறுத்தம்

சுகாதார தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளன. நாடு தழுவிய ரீதியில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களுக்கு வழங்கப்படும் 35000 ரூபா கொடுப்பனவு ஏனைய…

பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 149 பேர் கைது

நாட்டில் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 149 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 2485 சந்தேக நபர்களில் 149 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதிலும்…

விமானியை தாக்கிய பயணியால் ஏற்பட்ட பரபரப்பு

டெல்லி விமானத்தில் பயயணித்த பயணியொருவர் விமானியை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக நேற்று முன்தினம்(14)110 விமானங்கள் தாமதமாக புறப்பட்ட நிலையில், 79 விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.…

யாழில் மாபெரும் பட்டத்திருவிழா

தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் இடம்பெறும் ராட்சத ‘ விசித்திர பட்டத்திருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இடம்பெற்ற பட்ட போட்டியில்…

பிளாஸ்டிக் துடைப்பங்கள் இறக்குமதி செய்ய தடை

சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான துறை கண்காணிப்பு குழுவில், சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு பெரும் பங்களிக்கும் பிளாஸ்டிக் துடைப்பங்கள் மற்றும் விளக்குமாறு இறக்குமதியை தடை செய்ய வேண்டும் என்று மத்திய சுற்றாடல்…

யாழ் உட்பட மூன்று நகரங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு, காலி, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர்…

தைத்திருநாளில் தமிழர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷி சுனக்

தைத்திருநாளை முன்னிட்டு பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பிரித்தானியத் தமிழர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதனை அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே குறிப்பிட்டுள்ளார். “அந்த செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கல்வி,…

வெட் வரி தொடர்பிலான பிரச்சினைகளை முறைப்பாடு செய்ய முடியும்

நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட VAT அறவீட்டில் நிலவும் பிரச்சினைகள் குறித்த முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. உரிய முறையின்றி சிலர் வரி வசூலிப்பதாக…

பூமியின் மையத்தில் இருக்கும் நாடு எது தெரியுமா

நாம் வாழும் பூமி பற்றி அறிந்துக்கொள்ள வேண்டிய விடயங்கள் பல உள்ளன.அந்த வகையில், பூமியின் மையத்தில் எந்த நாடு உள்ளது என பார்க்கலாம். கானா நாடு பூமியின் மையத்திலிருந்து 380 மைல் தொலைவில் உள்ளதாக வானியலாளர்கள் கூறுகின்றார்கள். பூமியின்…

நீருக்கடியில் முதல்வர் ஓவியம்- ஆசிரியரின் செயலுக்கு குவியும் பாராட்டுகள்

முதலமைச்சரை சந்திக்க வேண்டி "நீருக்கடியில்" முதல்வர் ஸ்டாலின் படத்தை வரைந்த பகுதிநேர ஓவிய ஆசிரியரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்…

தாய்லாந்தில் வௌவால்கள் மத்தியில் மனிதர்களுக்கு ஆபத்தான புதிய வைரஸ்

தாய்லாந்தில் வௌவால்கள் மத்தியில் மனிதர்களை தாக்கக்கூடிய புதிய வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாய்லாந்து விவசாயிகள் தங்கள் வயல்களுக்கு உரமிடுவதற்காக வௌவால்களின் மலத்தை சேகரிக்கும் குகையில்…

வெளிநாடு சென்றதும் கணவனைக் கழற்றிவிடும் பெண்கள்: இந்திய பொலிசார் அதிரடி நடவடிக்கை

கணவனுடைய செலவில் கனடா சென்ற இந்தியப் பெண் ஒருவர், கனடாவில் படிப்பு முடிந்ததும், கணவனுடனான உறவுகளைத் துண்டித்துக்கொண்டுள்ளார். இந்தியாவின் பஞ்சாபிலுள்ள லூதியானாவைச் சேர்ந்தவர் அம்ரிக் சிங். 2015ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், தனது மகனான ஜக்ரூப்…

நூறாவது நாளில் காஸா போா்

இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போா் தொடங்கி சனிக்கிழமையுடன் 100 நாள்கள் நிறைவடைகின்றன. இது தொடா்பாக இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹமாஸ் அமைப்பினரால் இஸ்ரேலில் இருந்து கடந்த அக். 7-இல் பிணைக்…

யேமன் தாக்குதல்: நினைத்ததை சாதித்த ஈரான்!

‘செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீதான ஹூதி கிளா்ச்சியாளா்களின் தாக்குதல் தொடா்ந்தால், யேமனில் அவா்கள் மீது மறுபடியும் தாக்குதல் நடத்துவோம்.’பிரிட்டனின் முன்னாள் பிரதமரும், தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சருமான டேவிட் கேமரூன் ஞாயிற்றுகிழமை…

கண்டி வைத்தியசாலையில் இளம் பெண் வைத்தியர்களை அரை நிர்வாணமாக படம்பிடித்த நபர்!

கண்டி தேசிய வைத்தியசாலையில் இளம் பெண் வைத்தியர்களை அரை நிர்வாணமாக படம்பிடித்த சுகாதார உதவியாளர் ஒருவர் பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை…

பாடப்புத்தக விநியோகம் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். பாடப் புத்தகங்கள் விநியோகம் நேற்று (14) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர்…

கொலம்பியா நிலச்சரிவு:37-ஆக அதிகரித்த உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 37-ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: குயிபோ, மெடெலின் நகரங்களுக்கு இடையிலான மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட…

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு TIN தொடர்பில் வெளியான அறிவிப்பு!

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் ‘TIN’ இலக்கத்தைப் பெறுவது கட்டாயமில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் பி.கே. சமன் சாந்த தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் உள்ள ஒருவர்…

கொழும்பில் சுற்றிவளைக்கப்பட்ட கடன் வழங்கும் நிலையம் : விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையில் இணையக் கடன் வழங்கும் நிலையமொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது ஐந்து சீனப் பிரஜைகளையும் ஒரு இலங்கையரையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது…

பசியின் கொடுமையால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்

கம்பளை நாவுல்ல பகுதியில் பாக்கு பறிக்கச் சென்ற இளைஞன் மரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அந்த இளைஞனின் பிரேதப் பரிசோதனையில் இரண்டு நாட்களாக பட்டியாக இருந்ததாக தெரியவந்துள்ளது. கண்டி தேசிய…

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல தேசிய நல்லிணக்கம் அவசியம் – நீதி அமைச்சர்

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தேசிய நல்லிணக்கம் முக்கியமானது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். இரண்டு நாள் உத்தியோகப்பூவரவ விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்றுள்ள அவர், ஆரியகுளம் நாக விகாரையில் நடாத்திய ஊடகவியலாளர்…

ரஷ்யாவின் திடீர் தாக்குதல்! வெற்றிகரமாக முறியடித்த உக்ரைன்

கடந்த சில நாட்களாக உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில் உக்ரைனும் அதனை முறியடித்து வருகிறது. அதேபோன்று நேற்றிரவும் உக்ரைன் மீது ரஷ்யா திடீர் ரொக்கெட் தாக்குதலை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

மாலி மேயா் தோ்தல்: அதிபா் மூயிஸ் கட்சி தோல்வி; இந்திய ஆதரவு கட்சி வெற்றி

மாலத்தீவு தலைநகா் மாலியில் நடைபெற்ற மேயா் தோ்தலில் அதிபா் முகமது மூயிஸின் மக்கள் தேசிய காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது. இந்திய ஆதரவாளரான முன்னாள் அதிபா் முகமது சோலியின் மாலத்தீவு ஜனநாயக கட்சி பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…

விரிவுப்படுத்தப்பட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்

நாடு முழுவதும் உள்ள விரிவான உள்கட்டமைப்பு ஆதரவின் மூலம் சுமார் 1.8 மில்லியன் குடும்பங்கள் நிவாரணம் பெறுகின்றன. 1.5 மில்லியன் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள கொடுப்பனவுகள் போன்ற வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சர் ரமேஷ்…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பரபரப்பு: தீப்பிடித்து எரிந்த பயணிகள் பேருந்து!

அதிவேக நெடுஞ்சாலையில் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் இ.போ.ச சொந்தமான பஸ் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீப்பற்றி எரிந்த பஸ்ஸில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்ட நிலையில் பயணிகள்…

இலங்கையின் தொலைத்தொடர்பு துறையில் கால்பதிக்க தயாராகும் இந்திய நிறுவனம்

இந்தியாவின் ஜியோ பிளாட்ஃபோர்ம்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனம், இலங்கை அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான சிறிலங்கா டெலிகொமின் பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடியில் உள்ள இலங்கை அரசாங்கம் பணத்தை திரட்டுவதற்காக…

கொழும்பில் மரணித்து உயிரித்தெழுந்த நபருக்கு நேர்ந்த கதி!

கொழும்பில் உள்ள பகுதியொன்றில் மரணித்து உயிர்த்தெழுந்த நபர் என தம்மைப் பிரகடனப்படுத்திக் கொண்ட ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். பன்னிப்பிட்டிய பகுதியில் வைத்து இன்றையதினம் (15-01-2024) கைது செய்யப்பட்ட அவரிடம்…

தாக்குதல் அச்சம் : லெபனானிலிருந்து தப்பிச் செல்லும் ஹமாஸ் தளபதிகள்

பெய்ரூட்டை தளமாகக் கொண்ட ஹமாஸ் அமைப்பின் இராணுவத் தலைவர்களில் பெரும்பாலானோர் படுகொலைகளுக்கு இலக்காகலாம் என்ற அச்சம் காரணமாக லெபனான் தலைநகரில் இருந்து தப்பியோடிவிட்டனர்,என ஹமாஸின் ஆதாரத்தை மேற்கோள்காட்டி KAN செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை…

வவுனியா ஆச்சிபுரம் கிராமத்தில் , தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,…

வவுனியா ஆச்சிபுரம் கிராமத்தில் , தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, “மாணிக்கப் பொங்கல் நிகழ்வு”.. (பகுதி-3) படங்கள் & வீடியோ.. நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையிலும், கடும் மழை, கடும் விலையேற்றம், பொருளாதார…