யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிதிகள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணம் காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில் தேசிய நல்லிணக்க தைப்பொங்கல் விழா இன்றைய தினம் திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பங்குபெற்றுதலுடன் இடம்பெற்ற பொங்கல் விழாவில், நிகழ்வு வியாவில் வாழ் மக்கள்…
Ingaran Sivashanthan <[email protected]>
Attachments
14:24 (1 hour ago)
to Athirady, swiss, me
சாவகச்சேரி மட்டுவில் பகுதியைச் சேர்ந்த செ.திருச்செல்வம் தனது 60ஆவது வயதில் இரண்டாவது உலக சாதனையை நிகழ்த்தி சோழன் உலக சாதனைப்…
தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் பொங்கல் நிகழ்வுகள் சிறப்பான முறையில் நடைபெற்றது.
வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி , வைத்தியர் யமுனானந்தா, வைத்தியர்கள் , தாதியர்கள் , நிர்வாக உத்தியோகஸ்தர்கள்…
யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியில் கைக்குண்டுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த போது , வீதியில் சந்தேகத்திற்கு…
இந்திய இராணுவத்தை வெளியேற்ற காலக்கெடுவை விதித்தார் மாலைதீவு அதிபர் முகமது மூயிஸ்.
இதன்படி எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதிக்குள் இந்திய இராணுவத்தை திரும்பப் பெற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
88 இந்திய இராணுவ வீரா்கள்
மாலைதீவுக்கு…
தொழில்சார் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது புதிய விடயம் அல்ல. ஆனால் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரதூரமான நிலைமை ஏற்படலாம் என்று நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
பத்திரிகை…
இலங்கையின் வடக்கே பருத்தித்துறை கடற்பரப்பில் சட்டவிரோதமாக எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய கடற்தொழிலாளர்களை சிறிலங்கா கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்றைய தினம் (14) சிறிலங்கா கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை…
உலகின் பிரமாண்ட கப்பல்களில் ஒன்றான ரிவேரா சொகுசு பயணிகள் கப்பல் இன்று அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
மார்ஷல் தீவுகள் கொடியுடனான இந்தக் கப்பலில் அமெரிக்க, கனேடிய மற்றும் இந்திய சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று வருகை…
வவுனியா பகுதிகளில் உள்ள ஆலயங்கள், வீடுகள், வர்த்தக நிலையம் மற்றும் தொழிலகங்களிலும் பொங்கல் பொங்கி படைத்து வழிபாடுகள் நடைபெற்றுள்ளது.
இதேவேளை, வவுனியா பொலிஸ் நிலையத்திலும் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் இன்று (15.01.2024)…
பாணந்துறை பிரதேசத்தில் பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்க நகையை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடிய நபர் ஒருவரை சிலர் மடக்கி பிடித்து தாக்கியுள்ளனர்.
தாக்கப்பட்ட நபரை பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்…
களுத்துறை, களுகங்கையில் நீராடச்சென்ற மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் இரண்டு பாடசாலை மாணவிகளும் ஒரு மாணவனும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 மற்றும் 16 வயதுடைய இரு மாணவிகளும் 17…
தமிழர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகை இந்து மற்றும் கத்தோலிக்க மக்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.
அதன்படி, இன்றைய தினம் (15) தைப்பொங்கல் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளனர்.
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள…
உயர்தர பரீட்சையின் விவசாய விஞ்ஞான வினாத்தாள் வெளியான சம்பவம் தொடர்பில் அம்பாறையைச் சேர்ந்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான வினாத்தாள்…
இந்திய ரூபாயை தங்கள் நாட்டில் பயன்படுத்திக்கொள்ள இதுவரை 35 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜீன் ராம் மேம்வால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இந்திய ரூபாயின் 100 ஆண்டுகால பயணம் என்ற தலைப்பின் கீழ் நடந்த…
இஸ்ரேல் - ஹமாஸ் போருக்கு இடையே சிக்கியிருக்கும் பாலஸ்தீன மக்கள் படும் கொடுமைகள் உலகம் அறியாதவை அல்ல. சர்வதேச நாடுகள் போரை நிறுத்துமாறு இஸ்ரேலை வலியுறுத்திவரும் நிலையில், காஸா மக்களின் வலியை நிறுத்த எந்த வழியும் பிறக்கவில்லை.
இஸ்ரேலின்…
கனடா அடுத்த ஆண்டு முதல் ஆண்டு தோறும் ஐந்து லட்சம் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு நிரந்தர வதிவுரிமை வழங்க திட்டமிட்டுள்ளது.
கனடிய அரசாங்கத்தினால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயம் தொடர்பில்…
கடந்த 2016ஆம் ஆண்டு தமிழக தலைநகர் சென்னையில் இருந்து அந்தமான் தலைநகரான போர்ட் பிளேரிற்கு சென்ற An-32 விமானம் வங்காள விரிகுடா மீது பறந்தபோது காணாமல் போனது.
அந்த விமானம் தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட 42 நிமிடங்களில் ரேடார் வரைபடமானது…
ஆப்கானிலிருந்து லாரிகளை ஓட்டி வரும் ஓட்டுநா்கள் கடவுச் சீட்டு, நுழைவு இசைவுச் சீட்டு (விசா) இல்லாமல் தங்கள் நாட்டுக்கு வர பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.
இது குறித்து ஆப்கன் தலிபான் அரசின் தகவல்தொடா்பு மற்றும் கலாசாரத் துறை இயக்குநா் நூா்…
15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் கடலில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
அம்பலாந்தொட்டை தர்மபால மாவத்தையைச் சேர்ந்த மேற்படி மாணவன் கடலில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்று அம்பாந்தோட்டை துறைமுகப் பொலிஸார்…
வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக இந்தியா கூட்டணி கூட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின் பேசியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல்
வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ஆளும் பாஜக அரசை வீழ்த்துவதற்காக இந்திய அளவில் பெரும் கூட்டணியை காங்கிரஸ்…
தமிழர்களின் பட்டிப் பொங்கலன்று மட்டு மயிலத்தமடு பசுக்களுக்கும் காளைகளுக்கும் இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின்…
அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 15,000 பேருக்கு புதிய வீட்டுக்கடன் வழங்கும் பணிகள் இம்மாத இறுதிக்குள் தொடங்கும் என தேசிய வீடமைப்பு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
வீடுகளை புனரமைக்கும் பணிகளுக்காக இந்த வீட்டுக்கடன் வழங்கப்படவுள்ளதாக…
2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான i மற்றும் ii வினாத்தாள்கள் வெளியான சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோசடி சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அம்பாறையில் உள்ள பிரபல அரச பாடசாலையின்…
இராக்கிலும், சிரியாவிலும் குா்துப் படையினரைக் குறிவைத்து துருக்கி சனிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது.
வடக்கு இராக்கின் மெடினா, ஹாகா்க், காரா, காண்டில் பகுதிகளில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக துருக்கி பாதுகாப்புத் துறை அமைச்சகம்…
ஏமனில் ஒரே இரவில் அமெரிக்கா மற்றொரு தாக்குதலை நடத்தியதை அடுத்து, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வலுவான மற்றும் கடுமையான பதிலடி உறுதி என்று அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
அமெரிக்கா சபதம்
ஈரான் ஆதரவு இயக்கத்தின் தாக்குதல்களில் இருந்து கப்பல்…
அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இளைய மகன்
இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரான முகேஷ் அம்பானி, நூறு பில்லியன் டொலர் பணக்கார கிளப்பில் இருக்கும் ஒரே இந்தியர் ஆவார்.
இவரது இளைய…
தைவானில் சனிக்கிழமை நடைபெற்ற அதிபா் தோ்தலில், சீனாவுக்கு எதிரான கடுமைான நிலைப்பாட்டைக் கொண்ட ஆளும் ஜனநாயக முன்னேற்றக் கட்சியின் (டிபிபி) வேட்பாளா் லாய் சிங்-டே வெற்றி பெற்றாா்.
தங்கள் பிராந்தியத்தை சீனா ஆளக் கூடாது என்ற உறுதியான…
இந்திய மாநிலம் ஹரியானாவில் இளம் பெண் மொடல் ஒருவர் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம் மொடல்
பஞ்சாப் மாநிலம் குருகிராமில் உள்ள ஹொட்டல் உரிமையாளர் அபிஜீத் சிங். இவருக்கும் மொடல் பெண்ணான திவ்யா…
கிளிநொச்சி மாவட்ட கோவிந்தன் கடை சந்திப்பகுதிக்கு அண்மையில் உள்ள நீர்ப்பாசன கால்வாய் ஒன்றிலிருந்து இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (14.01.2024) காலை இடம்பெற்றுள்ளது.…
வீழ்ச்சி கண்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதில் விவசாயத்தின் மீது பாரிய நம்பிக்கை கொண்டுள்ளோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தைத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தைத் திருநாள் வாழ்த்துச்…
யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பல லட்சம் ரூபா மோசடி செய்த நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.மாவட்ட விசேட குற்ற விசாரணை பிரிவில் இத்தாலிக்கு செல்வதாக 23 லட்சம் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டதாக யாழ்ப்பாண…
இரத்தினபுரி - பனாபொல பிரதேசத்தில் இறப்பர் பட்டி கழுத்தில் இறுக்கியதில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொத்துப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவத்தில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பனாபொல கங்கனமல பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய…
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் வரலாற்றில் முதல் தடவையாக நேற்று (13) ஒரு கிலோ கிராம் கரட் 1000 - 1100 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், நுவரெலியா பிரதேச விவசாயிகளிடம் இருந்து…