யாழில் அரச உத்தியோகஸ்தரின் வீட்டில் பகீர் சம்பவம்
யாழ்ப்பாணம் நீர்வேலியில் உள்ள வீடொன்றில் நுழைந்த கொள்ளையர்கள் தங்க சங்கிலி மற்றும் ஒரு தொகை பணம் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
நீர்வேலி பகுதியில் உள்ள ஆசிரியர்களின் வீட்டினுள் இன்று செவ்வாய்க்கிழமை(9) அதிகாலை புகுந்த கொள்ளையர்கள்…