;
Athirady Tamil News
Yearly Archives

2024

யாழில் அரச உத்தியோகஸ்தரின் வீட்டில் பகீர் சம்பவம்

யாழ்ப்பாணம் நீர்வேலியில் உள்ள வீடொன்றில் நுழைந்த கொள்ளையர்கள் தங்க சங்கிலி மற்றும் ஒரு தொகை பணம் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். நீர்வேலி பகுதியில் உள்ள ஆசிரியர்களின் வீட்டினுள் இன்று செவ்வாய்க்கிழமை(9) அதிகாலை புகுந்த கொள்ளையர்கள்…

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்சில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள மாகாணமான…

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரித்தானியா இளவரசி

பிரித்தானிய இளவரசி ஹேன் நாளைய தினம் (10.01.2024) இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 75 ஆண்டு கால நிறைவை முன்னிட்டு, இடம்பெறவுள்ள நிகழ்வுகளில்…

சைவர்களின் மனதை புண்படுத்தும் திரைப்படம்: டக்ளஸின் முறைப்பாட்டுக்கு ஜனாதிபதி வழங்கிய பதில்

சைவர்களின் மனதை ‘கதிர திவ்யராஜ’ என்ற சிங்கள திரைப்படம் புண்படுத்துவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்ததையடுத்து இந்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.…

கூட்டணி பத்தி நா பாத்துக்குறேன்..நீங்க இத பண்ணுங்க..! மா.செ’க்கு இபிஎஸ் முக்கிய…

சொன்ன கூட்டணி பற்றிய கவலை வேண்டாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசியுள்ளார். மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழல், தமிழக எதிர்க்கட்சியான அதிமுக தீவிர…

சுவிஸ் “செல்வி.இனயாவின்” பிறந்தநாளை முன்னிட்டு “கல்விக்கு கரம் கொடுப்போம்”…

சுவிஸ் “செல்வி.இனயாவின்” பிறந்தநாளை முன்னிட்டு "கல்விக்கு கரம் கொடுப்போம்" நிகழ்வு.. (படங்கள், வீடியோ) ############################## புங்குடுதீவு, வவுனியா ஆகிய பிரதேசங்களைப் பூர்வீகமாக் கொண்டவர்களும் சுவிஸில் பிறந்து சுவிஸில் தூண்…

TIN இலக்கம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

தமக்கு TIN இலக்கம் கிடைக்காவிடின் அல்லது இலக்கத்தைப் பெறுவதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் மாகாண உள்நாட்டு இறை வரித் திணைக்களத்திற்கு அல்லது பிரதேச செயலகத்திற்கு அறிவிக்க முடியும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை…

ஹிஸ்புல்லா அமைப்பிற்கு பேரிழப்பு : முக்கிய தளபதியை கொன்றது இஸ்ரேல்

இஸ்ரேலிய ஆளில்லா விமானம் தெற்கு லெபனானில் உள்ள மஜ்தால் செல்ம் கிராமத்தில் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் சிரேஷ்ட தளபதியொருவர் கொல்லப்பட்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று திங்கட்கிழமை இந்த தாக்குதல்…

கேரள முதல்வா் நிவாரண நிதி முறைகேடு வழக்கு:பினராயி விஜயனுக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

கேரளத்தில் முந்தைய ஆட்சியின்போது ‘முதல்வா் பேரிடா் நிவாரண நிதி’-யில் நடந்த முறைகேடுகள் தொடா்பான மேல்முறையீட்டு மனு மீது விளக்கம் அளிக்க மாநில முதல்வா் பினராயி விஜயன், அவரது முன்னாள் அமைச்சரவை சகாக்கள் 18 பேருக்கு கேரள உயா்நீதிமன்றம்…

கேரளா ரயில் நிலையமாக மாறிய மருதானை ரயில் நிலையம்!

கொழும்பு மருதானை ரயில் நிலையம் கேரளாவின் கோழிக்கோடு ரயில் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. இதன்காரணமாக அந்த ரயில் மார்க்கமாக பயணித்த பயணிகளுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இது குறித்து தெரியவந்ததாவது, இந்திய திரைப்படக் காட்சியொன்று…

அறிவு சமர் போட்டியில் மஹ்மூத் மகளிர் கல்லூரி சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக்கொண்டது

தமது 75 வது ஆண்டில் காலடியெடுத்து வைத்திருக்கின்ற கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் பவளவிழாவை முன்னிட்டு அக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கம், அறிவுச் சமர் கலை மன்றத்துடன் இணைந்து நடாத்திய கல்முனை வலய 1AB சூப்பர் தர தேசிய பாடசாலைகளுக்கிடையிலான…

போதைப்பொருட்கள், பணம், கைத்தொலைபேசி , மீட்பு-சந்தேக நபர்களிடம் விசாரணை முன்னெடுப்பு

போதைப்பொருட்களை சூட்சுமமாக தம்வசம் வைத்திருந்த மூவரை நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் திங்கட்கிழமை (8) மாலை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது பெருந்தொகையான…

வாடகைத்தாய் முறைக்கு தடை : பாப்பரசர் பிரான்சிஸின் கோரிக்கை

உலகம் முழுவதும் தற்போது அதிகளவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வாடகைத் தாய் முறைக்கு தடை விதிக்கப்பட வேண்டுமென பாப்பரசர் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார். உலக அமைதிக்கும் மனிதர்களின் கண்ணியத்துக்கும் ஆபத்து விளைவிக்கும் நிகழ்வுகள் குறித்து…

கோதுமை மா விலையில் மாற்றம் ஏற்படாது : முக்கிய நிறுவனங்கள் அறிவிப்பு

கோதுமை மாவுக்கான விலையினை அதிகரிக்கப்போவதில்லை என இலங்கையின் மாவு தேவைகளைப் பூர்த்தி செய்யும் முக்கிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. நாட்டிற்கான கோதுமை மாவு தேவைகளை தீர்க்கும் இரண்டு முக்கிய நிறுவனங்களான செரென்டிப் மா மில்ஸ் (பிரைவேட்)…

பில்கிஸ் பானு வழக்கு: 11 குற்றவாளிகளின் முன்கூட்டிய விடுதலை ரத்து; 2 வாரங்களுக்குள்…

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்த குஜராத் அரசின் முடிவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது. குஜராத் அரசு அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தியிருப்பதாகக்…

விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட புதையல் ; ஜேர்மனியில் இருந்து வந்த ஸ்கேனர் !

தமிழர் பகுதியில் அனுமதி பத்திரமின்றி வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட நிலத்தை சோதனைக்கு உட்படுத்தும் நவீன ஸ்கேனர் இயந்திரத்துடன் வைத்தியர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் , வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என…

காஸாவில் 100 பேருக்கு ஒருவர் படுகொலை! பெண்கள், குழந்தைகள் அதிகம்!

காஸாவில் போர் தொடங்கியதிலிருந்து தற்போது வரை 100 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாலஸ்தீனத்தின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 1 சதவிகிதத்தைக் குறிப்பதாக பாலஸ்தீனிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.…

வங்கிக் கடன் வாங்க விரும்பும் வியாபாரிகளுக்கான தகவல்!

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் மேலும் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ தெரிவித்திருந்தார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (09.01.2024) உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டாவறு…

யாழில் ஆசிரியர்களின் வீட்டில் கொள்ளை

யாழ்ப்பாணத்தில் ஆசிரியர்களின் வீட்டினுள் நுழைந்த கொள்ளையர்கள் தங்க சங்கிலி மற்றும் ஒரு தொகை பணம் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். நீர்வேலி பகுதியில் உள்ள ஆசிரியர்களின் வீட்டினுள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை புகுந்த…

யாழ்.சங்குவேலியில் வீடொன்றின் மீது தாக்குதல் – இளைஞன் கைது

யாழ்ப்பாணம் சங்குவேலி பகுதியில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடாத்தி பல இலட்ச ரூபாய் பெறுமதியான சொத்துக்களுக்கு நாசம் விளைவித்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சங்குவேலியில்…

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மதங்களுக்கு இடையிலான ஒற்றுமை அவசியம் என வடக்கு மாகாண ஆளுநர்…

நாட்டில் இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்பப்படும் சூழ்நிலையில், மதங்களிடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார். மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக, வழிபாட்டு…

விஜயகாந்த் மரணத்திற்கு காரணம் இதுவா? எஸ்.ஏ.சந்திரசேகர் சந்தேகம்

விஜயகாந்திற்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டதா என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது என பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். எஸ்.ஏ.சந்திரசேகர் இரங்கல் நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான…

பங்களாதேஷில் பெரும் தீ விபத்து; 7 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவிப்பு

தென்கிழக்கு பங்களாதேஷில் உள்ள ரோகிங்கியா அகதிகள் முகாம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் 800-க்கும் மேற்பட்ட கூடாரங்கள் தீயில் கருகியது மாத்திரமல்லாமல் 800-க்கும் மேற்பட்ட கூடாரங்கள் தீயில் கருகின. இதனால், 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர்…

வடக்கு கிழக்கில் தொடர் கனமழை: பலத்த காற்று! வெளியாகிய எச்சரிக்கை

நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இன்றும் (09) நாளையும் (10) மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில்…

நாடளாவிய ரீதியில் மருத்துவப் பணியாளர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு

நாட்டிலுள்ள அரச வைத்தியசாலைகளின் மருத்துவப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (09) காலை 08.00 மணிக்கு பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.…

வெள்ளவத்தையில் பெண்ணொருவர் உயிரிழப்பு

வெள்ளவத்தை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் எட்டாவது மாடியில் இருந்து விழுந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெள்ளவத்தை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 49 வயதுடைய ஒரு…

கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்வோருக்கு விசேட அறிவித்தல்

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கையடக்க தொலைபேசிகளை மாத்திரமே வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்வோருக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை…

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் உயர்வு

வற் வரி அதிகரிப்பால், பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. அதற்கமைய, உருளைக்கிழங்கு, பருப்பு, சீனி, வெங்காயம், கோதுமை மா மற்றும் சில அரிசி வகைகளின் விலைகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. வற் வரி உயர்வுக்கு முன்னர்…

பதவியை துறந்த சமிந்த விஜேசிறி: வெற்றிடத்திற்கு புதிய உறுப்பினர்

நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பதவி விலகியதன் பின் வெற்றிடமாகவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நயன வாசலதிலக நியமிக்கப்படவுள்ளார். அவர் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியை…

ராமர் கோவில் திறப்பு விழா அன்று அறுவை சிகிச்சை செய்யனும் – விடாப்பிடியாக…

ராமர் கோயில் திறப்பு தினத்தன்று குழந்தை பெற கர்ப்பிணிகள் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமர் கோயில் திறப்பு உத்தரப்பிரதேசம், அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவிலுக்கு, பிரதமர் மோடி…

ஈழத்தமிழர் படைத்த சாதனைக்கு உயரிய விருது வழங்கும் பிரித்தானியா

பொருட்களின் இருப்பிடத்தை கண்டரிவதற்கான புதிய மின்னணு பொறிமுறையொன்றை கண்டுபிடித்த இலங்கையரை பாராட்டி பிரித்தானியா உயரிய விருது வழங்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யாழ்ப்பாணம் - சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்ட கலாநிதி…

குழந்தைகளுக்கான தட்டம்மை தடுப்பூசி தொடர்பில் முக்கிய அறிவித்தல்

குழந்தைகளுக்கான தட்டம்மை தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் எதிர்வரும் மூன்று வாரங்களில் ஒவ்வொரு சனிக்கிழமை வீதம் முன்னெடுக்கப்படும் என சுகாதார செயலாளர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (08.01.2024)…

தமிழர் பகுதி ஒன்றை உலுக்கிய இரட்டை கொலை: சந்தேக நபர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

வவுனியாவில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தடுப்பு காவலில் உள்ள பிரதான சந்தேக நபரை எரியுண்ட வீட்டு உரிமையாளர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக பிரதான சந்தேக நபர் நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.…

யாழ்.குடாரப்பில் புத்தபெருமான் வீற்றிருக்கும் மிதவை ஒன்று கரையொதுங்கியுள்ளது

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் புத்த பெருமானின் உருவ சிலையுடன் அலங்கரிக்கப்பட்ட மிதவை ஒன்று நேற்றைய தினம் திங்கட்கிழமை கரை ஒதுக்கியுள்ளது. கடந்த சில நாட்களாக வடமராட்சி கிழக்கில் வத்திராயன் , உடுத்துறை மற்றும்…