;
Athirady Tamil News
Yearly Archives

2024

மட்டக்களப்பு – வவுணதீவு வாவியில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாந்தீவு வாவியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுணதீவு வாவிக்கு படகில் மீன்பிடிக்க நேற்று முன்தினம்(08.01.2024) சென்ற நபர் இரண்டு தினங்களின்…

முல்லைத்தீவு வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரவல்: பல இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் அழிந்து…

முல்லைத்தீவு முள்ளியவளை காவல்பிரிவுக்குற்பட்ட தண்ணீரூற்று பகுதியில் புடவையகத்தோடு கூடிய இலத்திரனியல் பொருட்கள் திருத்தகம் ஒன்றில் தீ பரவியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று(10) அதிகாலை ஏற்பட்டுள்ளது.…

திடீரென அதிகரித்த சிவப்பு சீனியின் விலை!

சந்தையில் ஒரு கிலோகிராம் சிவப்பு சீனியின் விலை திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்றிலிருந்து (09) சந்தையில் ஒரு கிலோ கிராம் சிவப்பு சீனியின் விலை 415 ரூபாவாக அதிகரித்துள்ளது. ஜனவரி 01 ஆம் திகதி முதல் பெறுமதிசேர் வரி 18…

கடல் வழியாக புலம்பெயர முயன்ற 6 ஆயிரம் பேர் பலி

கடந்த ஆண்டு மட்டும் ஸ்பெயினுக்கு கடல் வழி மார்க்கமாக வர முயன்றவர்களில் 6,600-க்கும் அதிகமான பேர் உயிரிழந்துள்ளதாக அரசு சார்பற்ற அமைப்பு தெரிவித்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டின் எண்ணிக்கையை விட இது இரு மடங்கு அதிகம் வாக்கிங் பார்டர்ஸ்…

இரத்த சுத்திகரிப்புக்கு எளிய வழிகள் !!

இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் முகப்பரு, அலர்ஜி,தலைவலி, மஞ்சள் காமாலை, முகத்தில் சுருக்கம், எரிச்சல், தலை சுற்றல், கண்பார்வை மங்குதல், மூட்டு வலி, இளமையில் முதுமை, முடி உதிர்தல் போன்ற நோய்கள் அல்லது அறிகுறிகள் நோய்க்கான தோன்றும்.…

கருணாநிதியை புகழ்ந்து பேசிய ரஜினிகாந்த், கமல் ஹாசன்.., கொந்தளிக்கும் அதிமுக

கலைஞர் நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் பேசிய கருத்துக்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. செல்லூர் ராஜு பேசியது.. சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு,…

வடமாகாண பொங்கல் விழா எதிர்வரும் 16ஆம் திகதி

வடமாகாண பொங்கல் விழா எதிர்வரும் 16ஆம் திகதி கிளிநொச்சி பல்லவராயன்கட்டில் இடம்பெறவுள்ளது. வடமாகாண கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த பொங்கல் விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ்…

கொழும்பில் மக்கள் முன்னிலையில் இடம்பெற்ற பயங்கரம்; துடிதுடித்து உயிரிழந்த இளம் பெண்

நூற்றுக்கணக்கான மக்கள் காத்திருந்த வேளையில் காரில் வந்த சந்தேகநபர் ஒருவர் கஹதுடுவ அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் சிவில் விமான சேவையின் பெண் உத்தியேகத்தர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.…

யாழ்.வலி. வடக்கில் 23 ஏக்கரை விடுவிக்க உள்ள இராணுவம்

யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 23 ஏக்கர் காணிகளை விடுவிக்க உள்ளதாக இராணுவத்தினர் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அறிவித்துள்ளனர். வலி. வடக்கில் வறுத்தலைவிளான் பகுதியில் உள்ள 23 காணிகளையே விடுவிக்க உள்ளதாக இராணுவத்தினர்…

பொலிஸாருக்கு காணி உறுதிகள் தொடர்பில் போதிய அறிவு இல்லை – ஜனாதிபதியிடம் யாழ்.…

பொலிஸாருக்கு காணி உறுதிகள் தொடர்பில் போதுமான அறிவு இல்லை என யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதியிடம் சட்டத்தரணிகள் குழுவொன்று முறையிட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு கடந்த வாரம் வருகை தந்த ஜனாதிபதி நான்கு நாட்கள் தங்கி இருந்து பல்வேறு…

கொழும்பு துறைமுகத்தில் பெருந்தொகை செலவில் அமைச்சர்களுக்கு விருந்து

இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான இரண்டு கப்பல்களில் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு உல்லாசப் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியிலேயே இந்த விடயம்…

இஸ்ரேல் எல்லைகளில் இனி சண்டை ஓயாது: ஹிஸ்புல்லா

ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா தலைவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்வகையில் ஹிஸ்புல்லா ஆயுதப்படை, இஸ்ரேலின் ராணுவ தலைமையகத்தின் மீது டிரோன் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம், வடக்கு இஸ்ரேல் பகுதியில்…

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

குறைந்த வருமானம் பெறும், குடிசை வீடுகளில் வசிக்கும் மக்களுக்காக 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. மாளிகாவத்தை, சுகததாச உள்ளக விளையாட்டரங்கு அருகில், மாதம்பிட்டிய,…

வரி செலுத்த தவறியவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

வரி செலுத்தத் தவறிய வர்த்தகர்கள் குறித்து ஆய்வு செய்ய குழுவொன்றை நியமிக்க உள்நாட்டு இறைவரி திணைக்களம் முடிவு செய்துள்ளது. இவ்வாறான வர்த்தகர்கள் வரி செலுத்தாததற்கான காரணங்களை உரிய குழு ஆராயும் என உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் செபாலிகா…

பாடசாலை மாணவன் மர்மான முறையில் மரணம்

அனுராதபுரத்தில் வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் 15 வயதான பாடசாலை மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்று பிற்பகல் குறித்த மாணவர் தனது வீட்டில் உள்ள அறையில் உறங்கிக் கொண்டிருந்ததாக…

மின் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு மின்சார சபைின் நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் கட்டணம் செலுத்தத் தவறிய பத்து லட்சம் வீடுகளுக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இவ்வாறு மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்ட மின் பாவனையாளர்களில்…

நாடு முழுவதும் பல்பொருள் அங்காடிகள் மூடப்படும் அபாயம்

நாடு முழுவதும் ஐந்நூறு பல்பொருள் அங்காடிகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக வர்த்தக சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுடன் தங்களது செயற்பாடுகளைத் தக்கவைக்க முடியாததே இதற்கான காரணம் என்றும், மூடப்பழக்கத்தால்…

செந்தில் பாலாஜி ஜாமீன் மனுமீது ஜன.12-இல் தீா்ப்பு

அமைச்சா் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது வரும் 12-ஆம் தேதி தீா்ப்பு வழங்கப்படும் என சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் தெரிவித்தது. சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் பதியப்பட்ட வழக்கில் அமைச்சா் செந்தில் பாலாஜியை அமலாக்கத்…

இளம் பிக்குகள் பாலியல் துஸ்பிரயோகம் – ஏப்ரல் 02 திகதி வரை விசாரணை ஒத்தி வைப்பு

சட்டமா அதிபரின் கவனத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பில் உரிய ஆலோசனை கிடைக்கும் வரை இளம் பிக்குகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு பல நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்ட பிரதம பௌத்த மதகுரு…

வெள்ளவத்தையில் உயிரிழந்த யாழ் பெண் : பொலிஸார் வெளியிட்ட தகவல்

கொழும்பு, வெள்ளவத்தை உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் 8வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற…

வங்காள விரிகுடாவில் காற்று சுழற்சி : இன்றும் மழை பெய்யும் சாத்தியம்

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட காற்று சுழற்சியானது தற்போது இலங்கையின் தெற்காக மையம் கொண்டுள்ளது. இது மாலைதீவு கடற் பிராந்தியம் நோக்கி மேற்கு திசையில் நகர்வதன் காரணத்தினால் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இன்று மழை பெய்யும்…

மாவட்ட இலக்கிய விருது வழங்கும் விழா : அரசாங்க அதிபர் உட்பட பிரமுகர்கள் பலரும் பங்கெடுப்பு…

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணை மற்றும் வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட செயலகம் தமிழ் மொழிமூல 13 பிரதேச செயலகங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்த அம்பாறை மாவட்ட இலக்கிய விருது வழங்கும் விழா 2023 மற்றும் சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கும்…

சிறீலங்காவுடனான சுவிட்சர்லாந்தின் ஒருங்கிணைந்த செயற்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பிய…

தமிழீழத்தில் சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு, தொடர்ந்து கொண்டிருக்கும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு நடவடிக்கைகள், சட்டத்திற்கு முரணான கைதுகள்,துன்புறுத்தல்கள் ,கொலைகள்,காணாமல் ஆக்கப்படுதல் என்பன இன்றும் தொடர்ந்து…

மூடநம்பிக்கைகளினால் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

நாட்டில் நிலவி வரும் மூட நம்பிக்கைகளினால் நாட்டு மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மூட நம்பிக்கைகளின் காரணமாக 7500 குழந்தைகளுக்கு தட்டம்மை நோய் தடுப்பூசி ஏற்றப்படவில்லை என…

இங்கிலாந்தில் அதிகரிக்கும் உயிரிழப்பு

இங்கிலாந்து மக்களின் வாழ்நாள் குறித்து உலக மக்களின் சுகாதார ஆராய்ச்சி மையம் பல தரவுகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில் படி, 2011-ஆம் வருடத்திற்கு பிறகு இங்கிலாந்தில் உயிரிழந்தவர்களில் பலருக்கு வறுமை, அரசின்…

தங்கப்பாறையை எடுக்க சமயலறையை தோண்டிய நபருக்கு நேர்ந்த கதி

பிரேசில் நாட்டவர் ஒருவர் தனது சமயலறைக்கு அடியில் தங்கப்பாறை இருப்பதாக கூறி சுமார் 130 அடி தோண்டப்பட்ட குழியில் விழுந்து உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் தனது கனவில் ஆவி ஒன்று தோன்றியதாகவும், அது அவரது சமையலறைக்கு அடியில் தங்கப்பாறை ஒன்று…

40 ஆயிரம் கோடியை உதறிவிட்டு துறவியான கோடீஸ்வரரின் ஒரே மகன்

இந்தியாவில் பிரபல தொழிலதிபரின் ஒரே வாரிசான மகன் 40 ஆயிரம் கோடி சொத்துக்களை உதறி தள்ளிவிட்டு பௌத்த துறவியாகியுள்ளார். ஏர்செல் நிறுவன தலைவரான ஆனந்த கிருஷ்ணன் என்பவரின் மகனான வென் அஜன் சிரிபானியோ என்பவரே துறவற வாழ்க்கையை…

நிலவுக்கு ஆய்வுக் கலம் அனுப்பியது அமெரிக்கா

கேப் கனாவெரல்: நிலவில் தரையிறங்கி ஆய்வுகள் மேற்கொள்வதற்கான ஆய்வுக் கலத்தை சுமாா் 50 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக அமெரிக்கா அனுப்பியுள்ளது. அமெரிக்காவின் தனியாா் விண்வெளி ஆய்வு நிறுவனமான அஸ்ட்ரோபாடிக் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பெரக்ரின்…

உக்ரைனில் ரஷியா மீண்டும் ஏவுகணை மழை: 5போ் பலி

முகப்பு உலகம்Google Newskooஉக்ரைனில் ரஷியா மீண்டும் ஏவுகணை மழை: 5போ் பலிBy DIN | Published On : 09th January 2024 04:30 AM | Last Updated : 09th January 2024 04:30 AM | அ+அ அ- | க்ரீவ்யிரீ நகரில் ரஷியா திங்கள்கிழமை ஏவுகணைத் தாக்குதல்…

பாகிஸ்தான்: குண்டுவெடிப்பில் 6 போலீஸாா் உயிரிழப்பு

பெஷாவா்: பாகிஸ்தானில் போலியோ தடுப்பு மருந்து முகாம்களில் பாதுகாப்புப் பணி மேற்கொள்வதற்காகச் சென்ற போலீஸாரைக் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 6 காவலா்கள் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: பதற்றம் நிறைந்த கைபா்…

30 ஆண்டுகள் மௌன விரதத்தை முடிக்கவிருக்கும் பெண்! காரணம் இதுதான்!

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சரஸ்வதி தேவி எனும் 85 வயது பெண் முப்பது ஆண்டுகளாக மௌன விரதம் மேற்கொண்டுள்ளார். அதற்கான காரணம்தான் நம்மை வியக்கவைக்கிறது. 1986-ல் கணவனை இழந்த சரஸ்வதி தேவி தன் வாழ்க்கையை ராமருக்காக அர்பணித்ததாகக்…

தென் மாகாணத்தில் 32 நிரந்தர வீதித் தடைகள்

குற்றச் செயல்களைச் செய்துவிட்டு தப்பிச் செல்லும் குற்றவாளிகளை பிடிப்பதற்காக தென் மாகாணத்தில் நிரந்தரமாக 32 வீதித் தடைகள் நிறுவப்பட்டுள்ளதாக தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.…

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கூடாது: அமலாக்கத் துறை பதில் மனு தாக்கல்

அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில் அமைச்சா் செந்தில் பாலாஜியை…

முதன்முறையாக கொழும்பை வந்தடைந்த பிரபல நாட்டின் கடற்படைக் கப்பல்!

கொழும்பு துறைமுகத்திற்கு முதன்முறையாக இந்திய கடற்படைக் கப்பலான (INS) கப்ரா வருகை தந்துள்ளது. இன்றைய தினம் (09-01-2024) வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர். INS கப்ரா என்பது 50 மீட்டர் நீளமுள்ள…