தென் கொரியா: நாய் இறைச்சிக்குத் தடை
சியோல்: தென் கொரியாவில் நாய்களை வெட்டுவது, இறைச்சிக்காக வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வது ஆகியவற்றை தண்டனைக்குரிய குற்றமாக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.
அந்த நாட்டில் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்த நாய்…