;
Athirady Tamil News
Yearly Archives

2024

கொதிக்கும் கேரமல் தொட்டியில் உயிருடன் சமாதியான பெண்: சொக்லெட் தொழிற்சாலையில் கோர சம்பவம்

ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்தில் செயல்பட்டுவரும் சொக்லெட் தொழிற்சாலையில் பெரிய கேரமல் தொட்டி ஒன்றில் தவறி விழுந்து ஊழியர் ஒருவர் உயிருடன் சமாதியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரமல் தொட்டியில் விழுந்து குறித்த பெண்…

சீட் பெல்ட் அணியாவிட்டால்…: அமெரிக்க விமான நிகழ்வு சொல்லும் செய்தி

போயிங் 737 மேக்ஸ் 9 வகை விமானத்தின் ஜன்னல் கதவு நடுவானில் தெறித்து விழுந்த சம்பவத்தைத் தொடர்ந்து அதே வகையிலான விமானங்களை உடனடியாக தரையிறக்க அமெரிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். போதுமான பரிசோதனைக்குப் பிறகே அவற்றை இயங்க…

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 32 பேர் மருத்துவமனையில் அனுமதி

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 32 பேர் காயங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் நோக்கி பயனிகளுடன் சென்ற அரசு பேருந்தும், வாலாஜாபாத்தில்…

கன மழை… பெருவெள்ளத்தில் மொத்தமாக மூழ்கிய பிரித்தானியா: ஸ்தம்பிக்கும் போக்குவரத்து

பிரித்தானியாவில் வெள்ளப்பெருக்கு மற்றும் போக்குவரத்து பாதிப்பு இன்றும் தொடர வாய்ப்பிருப்பதாகவே தகவல் வெளியாகியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வாரம் கன மழையால் அவதிப்பட்ட பிரித்தானியாவில், சுமார் 1,000 வீடுகள் பெருவெள்ளத்தால்…

Facebook விளம்பரத்திற்கு மட்டும் பெருந்தொகையை செலவிடும் ரிஷி சுனக்: எச்சரிக்கும் சமூக…

ஆட்சியில் நீடிக்கும் பொருட்டு Facebook விளம்பரத்திற்கு மட்டும் பிரதமர் ரிஷி சுனக் பெருந்தொகையை செலவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. விளம்பரத்திற்காக செலவிடும் தொகை இது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி தேர்தல் விளம்பரத்திற்காக செலவிடும் தொகையை…

ஜப்பான் நிலநடுக்கம்: 126-ஆக அதிகரித்த உயிரிழப்பு

ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 126-ஆக அதிகரித்தது. அந்த நாட்டின் இஷிகாவா தீவுக்கு அருகே ஜப்பான் கடல் பகுதியில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.6…

நடுவானில் வெடித்த விமான கதவு… மொத்தமாக 170 விமானங்களுக்கு பறக்க தடை விதிப்பு

அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றின் கதவு நடுவானில் திடீரென்று வெடித்த சம்பவத்தை அடுத்து மொத்தமாக 170 விமானங்களுக்கு பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக ஆய்வு செய்ய உத்தரவு அமெரிக்க விமானப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் சனிக்கிழமை…

பொருளாதாரப் போருக்கு முடிவு கட்டக்கூடிய வேட்பாளரையே களமிறக்கும் மொட்டுக் கட்சி : ரோஹித…

இலங்கையின் பொருளாதாரப் போரை முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய பொருத்தமான வேட்பாளரையே ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி களமிறக்கும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில்…

இலங்கையில் டிஜிட்டல் மயமாகும் பிறப்புச் சான்றிதழ்கள்

பிறப்புச் சான்றிதழ்களை வழங்கும் வேலைத்திட்டத்தை டிஜிட்டல் மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் செயற்பாடுகள் இந்த நிலையில்…

இந்தியாவுக்கான இலங்கையின் புதிய தூதுவர் நியமனம்

இந்தியாவுக்கான இலங்கையின் தூதுவராக சேனுகா திரேனி செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது நற்சான்றிதழை இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் நேற்று முன்தினம் (05.01.2024) கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக, தனது எக்ஸ்…

தங்க காலணியை தலையில் ஏந்தி நடைப்பயணம்: அயோத்தி ராமர் கோயிலுக்கு பக்தர் காணிக்கை

அயோத்தி ராமருக்கு காணிக்கையாக தங்க காலணிகளை சுமந்தபடி பக்தர் ஒருவர் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். தங்க காலணியுடன் நடைபயணம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22ம் திகதி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஹைதராபாத் நகரை சேர்ந்த…

கொழும்பில் முச்சக்கரவண்டியை கொள்ளையடிக்க முற்பட்ட பெண் கைது

முச்சக்கரவண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்தி, சாரதியைத் தாக்கிவிட்டு முச்சக்கரவண்டியை கொள்ளையடிக்க முற்பட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கொழும்பு - கொடகவெல , பல்லேபெத்த பகுதியில் இன்று(07.01.2024) இடம்பெற்றுள்ளது.…

செவ்வாயன்று கூடுகின்றது நாடாளுமன்றம் : முக்கிய சட்டமூலங்கள் மீது விவாதம்

நாடாளுமன்றம் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை கூடவிருப்பதாக நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார். இதற்கமைய நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை மு.ப. 9.30 முதல் மு.ப. 10.30 வரை வாய்மூல விடைக்கான…

சூரியனையும் சொந்தமாக்கிய இந்தியா! இறுதி இலக்கை அடைந்த ஆதித்யா எல்-1

ஆதித்யா எல்-1 விண்கலமானது மாலை 4.11 மணியளவில் தனது இறுதி இலக்கை அடைந்து விட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ஆதித்யா எல்-1 ஆந்திர மாநிலம் ஶ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவின் ஆதித்யா எல்1…

யாழ். சண்டிலிப்பாயில் வீட்டின் மீது வன்முறை குழு தாக்குதல்

யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாயில் வீடு மற்றும் மோட்டார் சைக்கிள் மீது வன்முறை குழு தாக்குதல் நடாத்தியுள்ளது. மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்குவேலி தெற்கு பகுதியில் வீடு ஒன்றின் மீது நேற்று (06.01.2023) நள்ளிரவு 12.00 மணியளவில்…

காஸா: இஸ்ரேல் தாக்குதலுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 122 பேர் பலி

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 122 போ் பலியாகியுள்ளனர். காஸா பகுதியில் ஆட்சி செலுத்தி வரும் ஹமாஸ் அமைப்பினா் இஸ்ரேலுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்தனா். அந்த மோதலின் உச்சகட்டமாக, இஸ்ரேல்…

யாழில் போதை மாத்திரை விற்ற குற்றத்தில் மருந்தக ஊழியர் உள்ளிட்ட இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் யாழில் உள்ள மருந்தகம் ஒன்றின் ஊழியர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குறித்த மருந்தகத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதும் போதை மாத்திரைகள்…

இந்திய – ரஷ்யா உறவுநிலை குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து

உலகிலுள்ள எல்லா நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்ற தாழ்வுகள் காணப்பட்டாலும் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நட்புறவு நிலையானதாக உள்ளது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கு…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர்கள் கைது

பெருமளவான சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய இரண்டு வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று நடத்திய சோதனையின்போதே சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.…

திறைசேரி விடுத்துள்ள எச்சரிக்கை

அரச நிறுவனங்களின் தலைமை கணக்கு அதிகாரிகளை திறைசேரி எச்சரித்துள்ளது. 2024க்கு ஏற்கனவே வரவுசெலவுத் திட்டத்தில் இல்லாத எந்தவொரு செலவினத்திற்கும் அவர்கள் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் என்றே திறைசேரி எச்சரித்துள்ளது. இது ஒரு…

கடற்கொள்ளையா்களைத் தேடும் பணியில் இந்திய கடற்படை

வடக்கு அரபிக் கடலில், சரக்கு கப்பலைக் கடத்த முயன்ற கடற்கொள்ளையா்களைத் தேடும் பணியில் இந்திய கடற்படை சனிக்கிழமை ஈடுபட்டது. இதற்காக, அந்தப் பிராந்தியத்தில் பயணிக்கும் சந்தேகத்துக்குரிய கப்பல்களைக் கடற்படை ஆய்வு செய்து வருகிறது. எம்.வி.லீலா…

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் பொலிஸார் நடத்திய சோதனையில், ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு 02 ஆம் வட்டாரம் கோம்பாவில், கர்ணன் குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த 18 வயதுடைய இரு…

இலங்கை சிறைச்சாலைகளில் நிலவும் ஆபத்தான நிலைமை! திடுக்கிடும் காரணம்

இலங்கையில் சிறைச்சாலைகளில் போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் நிலவுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சிறைச்சாலை திணைக்களத்தின் சுகாதார ஊழியர்கள் தீவிர…

இலங்கையில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய அரிசி ஆலையை நிறுவுகிறது சீனா

அங்குனகொலபலஸ்ஸ ஜந்துர பிரதேசத்தில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய அரிசி ஆலையை நிர்மாணிக்க சீனாவின் ஹைனான் மாகாண அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அரிசி உற்பத்தியில் பெரும் ஏகபோகம் இருப்பதாகவும், அந்த…

யாழ் மாவட்டஐக்கிய தேசிய கட்சி பிரதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம் பெற்ற விசேட…

யாழ் மாவட்டஐக்கிய தேசிய கட்சி பிரதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார்விடுதியில் இடம் பெற்றது யாழ்ப்பாணத்திற்கு நான்கு நாள் விஜயமாக வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

சுதந்திர தினத்திற்கு முன் அரசியல் கைதிகளை விடுவியுங்கள்

சிறையில் வாடும் 12 அரசியல் கைதிகளையும் சுதந்திர தினத்திற்கு முன் விடுதலை செய்யுமாறு யாழில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கு நோக்கிய விஜயத்தை இலக்கிருத்தி கடந்த வாரம் முதல், சிறையில்…

மட்டக்களப்பில் முற்றுகையிடப்பட்ட சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம்

மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையமொன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். முனைக்காடு, வாவிகரை பகுதியில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையமே நேற்றையதினம் (06.01.2024) பொலிஸாரால்…

நாட்டில் போதைப்பொருள் தட்டுப்பாடு : மாற்று வழிகளை நாடும் பாவனையாளர்கள்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் சோதனைகளால், நாட்டில் போதைப்பொருளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டில் போதைப்பொருட்களின் விலையும்…

உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான இடைக்கால செயலகத்திற்கும் அம்பாறை மாவட்ட பொது…

இலங்கையின் முப்பது வருட யுத்தத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் நிலவிய மோதலில் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் குறைகள் மற்றும் அநீதிகளை நிவர்த்தி செய்வதற்கும் சுகப்படுத்துதல் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் இலங்கையில் உண்மையைக்…

யாழ்.வந்த ஜனாதிபதி ஐஸ் கிறீம் சுவைக்கவும் மறக்கவில்லை

யாழில் உள்ள ஐஸ் கிறீம் விற்பனை நிலையம் ஒன்றில் ஐஸ் கிறீம் சுவைத்தவாறே , meet-and-greet என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டார். நிகழ்வில், வடமாகாணத்தில் கல்வி, விளையாட்டு, நாடகம் மற்றும் திரைப்படக்…

சீனாவின் இரகசிய திட்டம் அம்பலம்: வெளிவந்த செயற்கை கோள் புகைப்படம்

பூட்டானின் வடகிழக்கு பகுதியில் ஆக்கிரமிப்பை மேற்கொள்வதற்கு சீனா திட்டமிட்டு வருவது செயற்கைகோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. உலக அளவில் அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் சீனா, ஆசியாவில் யாராலும் அசைக்க முடியாத வல்லமை…

ஆண்களுக்கும் தனி பேருந்து? மகளிர் இலவச திட்டத்தால் திணறல் – முக்கிய ஆலோசணை

ஆண்களுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படுவது குறித்த ஆலோசணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எண்ணிக்கை அதிகரிப்பு தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் அரசு மகளிருக்குப் பேருந்து பயணம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்து நடைமுறைப் படுத்தி வருகிறது.…

பொலிஸ் அதிகாரின் கையை கடித்துவிட்டு தப்பியோடிய நபரால் பரபரப்பு!

சிலாபம் - புத்தளம் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் பொலிஸ் உத்தியோகத்தரின் கையை கடித்து தப்பியோடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நேற்றிரவு (06-01-2024) 10.45 மணியளவில் ஆராச்சிக்கட்டுவ - ஹலம்பவடவன பிரதேசத்தில்…

சுவாச நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு : நோயாளர்கள் பாதிப்பு

அரச வைத்தியசாலைகளில் சுவாச நோய்களுக்குத் தேவையான பெரும்பாலான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நோயாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் காலநிலையினால்…