;
Athirady Tamil News
Yearly Archives

2024

மகனால் தாய்க்கு நேர்ந்த சோகம்! கம்பளையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

கம்பளை - ரத்மல்கடுவ பிரதேசத்தில் மகனின் தாக்குதலால் தாயொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. 65 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவர் தனது இரண்டாவது மகனால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 34 வயதுடைய சந்தேகநபரான மகன் திருமணமானவர்…

தவறான மத போதனையால் ஏற்பட்டுள்ள ஆபத்து: நாடு முழுவதும் பொலிஸார் குவிக்கப்பட்டு சோதனை

சமூக ஊடகங்கள் மூலம் மத போதனைகளை வழங்கி உயிரை மாய்க்க தூண்டியதாக கூறப்படும் ருவான் பிரசன்ன குணரத்னவின் ஆதரவாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களை கண்டுபிடிக்க குற்றப்புலனாய்வு திணைக்களம் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இது இரகசியப் பொலிஸ்…

மாலைதீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மாலைதீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு்ள்ளன. குறித்த நிலநடுக்கம் 5.4 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளதாக இந்திய நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. மாலைதீவின் தலைநகரான மாலேயில்…

தன்னிச்சையான கைதுகள் : இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை

தன்னிச்சையான கைதுகள், காவல்துறையினரின் மிலேச்சத்தனமான நடவடிக்கைகள் மற்றும் கொலைகளை நிறுத்துமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நீதிச்செயன்முறை நிலைநாட்டப்பட வேண்டுமெனவும் மக்களின் நம்பிக்கையை…

மலசலகூடத்துக்கு சென்ற நபர் கைது; தொடரும் மேலதிக விசாரணை

நாடளாவிய ரீதியில் தற்போது முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் மற்றும் பாதாளக் குழுக்களை ஒடுக்கும் யுக்திய பொலிஸ் விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறானதொரு நிலையில், பருத்தித்துறை - துடுவ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட…

மீண்டும் அரசியலில் களமிறங்கும் சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கமைய, சந்திரிக்கா பண்டாரநாயக்கா அடுத்த வாரம் அரசியல் நடவடிக்கைக்காக நாடு திரும்பலாம் எனவும் அக்கட்சி…

வீதி விபத்துக்களில் ஒரே நாளில் ஐவர் பலி

நாட்டின் பல பகுதிகளில் நடந்த வீதி விபத்துகளில் இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த விபத்துக்கள் நேற்று (06) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எல்பிட்டிய - அம்பலாங்கொட வீதியில் 09 ஆவது…

பொலிஸ் திணைக்களத்தில் இணைந்த இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நால்வர் உத்தியோகபூர்வமாக இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் இணைந்துள்ளனர். குசல் ஜனித் பெரேரா மற்றும் சாமர சில்வா ஆகியோர் தலைமை பொலிஸ் ஆய்வாளர்களாகவும் அஷென் பண்டார மற்றும் நுவான் பிரதீப் ஆகியோர் பொலிஸ்…

பிரதமர் மோடியின் தமிழக பயணம் திடீர் ரத்து – என்ன காரணம்?

பிரதமர் மோடியின் திருப்பூர் சுற்றுப்பயணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் திருச்சி வந்த நிலையில், இந்த மாதமே தமிழகத்துக்கு 2வது முறையாக வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகின. கேலோ…

இஞ்சியின் விலை அதிகரிப்பு

இஞ்சியின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக இஞ்சி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதன்படி, 01 கிலோகிராம் இஞ்சி 2000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. அத்துடன், 01 கிலோ உலர் இஞ்சியின் விலை 3000 ரூபாவைத் தாண்டியுள்ளது. விலை…

நாட்டில் 2 மணிக்கு பின்னர் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டின் பல மாகாணங்களில் மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை இன்று (07.1.2023) அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு,…

சிறார்கள் என கூறி பிரித்தானிய நிர்வாகத்தை ஏமாற்றிய 4000 புலம்பெயர்ந்தோர்: சிலருக்கு 30…

சுமார் 4,000 புகலிடக் கோரிக்கையாளர்கள் பிரித்தானியாவிற்குள் நுழைவதற்காக சிறுவர்கள் போல் நடித்து தற்போது பிடிபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 45 சதவீதம் பேர் பெரியவர்கள் இவர்களில் சிலருக்கு குறைந்தது 30 வயதிருக்கலாம் என்றும்…

யாழில் 55 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றுகை!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 55 கிலோ பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கட்டைக்காட்டில் அண்மைக்காலமாக போதைப்பொருட்களை ஒழிக்கும் நோக்கிலான விசேட…

சீமெந்து விலை அதிகரிப்பு : தேசிய கட்டுமானத் தொழிலாளர் சங்கம் கண்டனம்

50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, தேசிய சீமெந்து உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கமைய, 50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து மூடை ஒன்றின் விலை 2,450 ரூபாவாக…

ஏப்ரலில் பல பொருட்களுக்கான சுங்க வரியை குறைக்க அரசாங்கம் கவனம்

பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பால் சிரமத்திற்குள்ளாகும் மக்களுக்கு நிவாரணமாக ஏப்ரல் மாதத்தில் பல பொருட்களுக்கான சுங்க வரியை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக…

நியூசிலாந்து நாடாளுமன்றத்தையே அதிர வைத்த பழங்குடி பெண்

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் மௌரி பழங்குடி பெண் எம்பி மைபி கிளாக், தங்களின் பாரம்பரிய வெற்றி முழக்கதை முழங்கிவிட்டு தனது உரையை ஆரம்பித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தை அங்கிருந்து எம்பிக்கள் மகிழ்ச்சியுடனும்,…

பல நாட்கள் தூங்கவில்லை…. லொட்டரியில் பெருந்தொகை வென்ற இந்திய வம்சாவளி கனேடியர்…

ஒன்ராறியோவின் Pickering பகுதியை சேர்ந்த 69 வயது இந்திய வம்சாவளி கானேடியர் ஒருவர் லொட்டரியில் பெருந்தொகை வென்றுள்ளார். 100,000 டொலர் பரிசாக டிசம்பர் மாதம் நடந்த Lotto Max குலுக்கலில் மகேந்திரன் கிருஷ்ணபிள்ளை என்பவருக்கு 100,000 டொலர்…

சுவிஸர்லாந்தில் அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்

சுவிசர்லாந்து நாட்டில் பல்வேறு துறைகளில் பணியாளர் வெற்றிடங்கள் நிலவுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனடிப்படையில் அந்நாட்டில் 10000ற்கும் மேற்பட்ட பணியாளர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பில்…

மோடியின் புதிய பதிவு, கூகுளில் அதிகம் தேடப்படும் வார்த்தை!

பிரதமர் மோடி வருகைக்குப்பின் கூகுளில் லட்சத்தீவு என்ற வார்த்தை அதிகம் தேடப்பட்ட வார்த்தையாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லட்சத்தீவில் ரூ.1,150 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களைத் துவங்கி வைத்த பிரதமர் மோடி, அங்குள்ள கடலில்…

ரஷ்யா, உக்ரைன் நாடுகளுக்கு செல்ல குடிமக்களுக்கு தடை விதித்த தெற்காசிய நாடு

வேலை காரணமாக உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு குடிமக்கள் செல்வதை நேபாள அரசாங்கம் தடை விதித்துள்ளது. டசின் கணக்கானோர் மாயம் ரஷ்யாவுக்கு ஆதரவாக போரிட சென்ற நேபாள இளைஞர்களில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் டசின் கணக்கானோர்…

திரைக்குப் பின்னால் நிகழக்கூடிய தேர்தல் நாடகம்

இன்று இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற அரசியல் பொருளியல் நெருக்கடி மற்றும் ஈழத்தமிழர் சார்ந்து உள்நாட்டில் இனப் பிரச்சினைக்கான தீர்வு, சர்வதேச ரீதியாக எழுந்திருக்கும் இனப்படுகொலை, போர் குற்றம், சர்வதேச நீதிவிசாரணை போன்ற பிரச்சினைகளில் இருந்து…

அரச வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு

அரச வைத்தியசாலைகளில் கதிர்வீச்சு பணிக்கு பயன்படுத்தப்படும் எக்ஸ்ரே பிலிம் தட்டுப்பாடு நிலவிவருவதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் கூறியுள்ளது. இதனால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும்…

மும்பை: அடுக்குமாடி குடியிருப்பின் 21-வது மாடியில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பின் 21-வது மாடியில் இருந்து இளைஞர் குதித்து தற்கொலைகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், மும்பை செவ்ரியில் உள்ள உயரமான அடுக்குமாடி குடியிருப்பின் 21வது மாடியில் இருந்து 32 வயது…

வடக்கில் நல்லூரை விட மிகப்பெரிய ஆலயம் ஒன்றை கட்டுங்கள்! பச்சைக்கொடி காட்டிய ரணில்

வடக்கில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை விட மிகப்பெரிய ஆலயம் ஒன்றை அமைப்பதற்கான திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வமத தலைவர்களுடன் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூட்டத்தின்…

காசாவை முற்றுகையிடும் திட்டத்தை பகிரங்கப்படுத்தியது இஸ்ரேல்!

கசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பை முற்றாக ஒழித்ததன் பின்னர் அதன் மொத்த ஆட்சியையும் இஸ்ரேல் தன்வசம் வைத்துக்கொள்ளும் திட்டத்தை தற்போது பகிரங்கமாக அறிவித்துள்ளது. காசாவின் எதிர்கால ஆட்சி குறித்த திட்டங்களை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட…

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள காலி சிறைக் கைதிகள்

காலி சிறைச்சாலையின் கைதிகள் ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி திசாநாயக்க தெரிவித்துள்ளார். அவர்கள் தற்போது காலி - கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர்…

அயோத்தி விமான நிலையத்துக்கு மகரிஷி வால்மீகி பெயா்! மத்திய அமைச்சரவை ஒப்புதல்

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையத்துக்கு ‘மகரிஷி வால்மீகி சா்வதேச விமான நிலையம்’ எனப் பெயா் சூட்டும் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்த விமான நிலையத்தை பிரதமா் நரேந்திர…

அமைச்சர் மனுஷவின் செயலாளர் எனக் கூறி பண மோசடியில் ஈடுபட்டவர் கைது

இஸ்ரேலில் தொழில்வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் செயலாளர் என தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்ட ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளினால் நேற்று கைது…

ஜெர்மனி: மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 நோயாளிகள் பலி

ஜெர்மனியில் மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் 4 நோயாளிகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு ஜெர்மனியில் உள்ள மருத்துவமனை ஒன்றின் 4வது தளத்தில் நேற்றுமுன் தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ மளமளவென…

நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல்: கைதான 6 பேரில் 5 போ் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம்

நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் விவகாரம் தொடா்பாக கைது செய்யப்பட்ட 6 பேரில் 5 போ் உண்மை கண்டறியும் சோதனைக்கு (பாலிகிராஃப்) நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சம்மதம் தெரிவித்தனா். 2001-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினமான…

இரண்டு ஆண்டில் போருக்கான தீர்வு! யாழ்ப்பாணத்தில் ரணில் அறிவிப்பு

இலங்கையில் இடம்பெற்ற போருடன் தொடர்புடைய அனைத்து பிரச்சனைகளுக்கும் இரண்டு ஆண்டுகளில் தீர்வு காணப்பட வேண்டுமென அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதேநேரம், இந்த பிரச்சனைகள் மேலும் சில ஆண்டுகளுக்கு தொடர முடியாது என சர்வமத…

பொருளாதார வளர்ச்சிக்கு மத நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது : மதத் தலைவர்கள் ஆற்றக்கூடிய…

பொருளாதார அபிவிருத்திக்கு மத நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். வடக்கில் யுத்தத்தினால் இழந்த வருமானத்தை வடக்கிற்கு மீள வழங்குவதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்த…

யாழ்.மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்திற்கான காணியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை…

Ingaran Sivashanthan <[email protected]> Attachments 15:17 (1 hour ago) to Athirady, swiss, me சுமார் 28 வருடங்களின் பின்னர் பாதுகாப்பு படையினரிடமிருந்து விடுவிக்கப்பட்ட யாழ்.மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்திற்கான…

ஜப்பான் நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 92 ஆக அதிகரிப்பு

ஜப்பானில் கடந்த முதலாம் திகதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 242 பேர் காணமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள்…