மகனால் தாய்க்கு நேர்ந்த சோகம்! கம்பளையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
கம்பளை - ரத்மல்கடுவ பிரதேசத்தில் மகனின் தாக்குதலால் தாயொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
65 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவர் தனது இரண்டாவது மகனால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
34 வயதுடைய சந்தேகநபரான மகன் திருமணமானவர்…