;
Athirady Tamil News
Yearly Archives

2024

ஜப்பான் நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 92 ஆக அதிகரிப்பு

ஜப்பானில் கடந்த முதலாம் திகதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 242 பேர் காணமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள்…

தாதியர் பயிற்சி நெறிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வெளியான அறிவிப்பு

தாதியர் பயிற்சிக்கான மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு தொடர்பான அனைத்து விபரங்களும் சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (https://www.health.gov.lk/) வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.…

அமைச்சரை ஆளுநர் நீக்க முடியாது: உச்சநீதிமன்றம்

அமைச்சரவை பரிந்துரையின்படிதான் ஆளுநர் செயல்பட வேண்டும்; அமைச்சரை பதவியிலிருந்து ஆளுநர் நீக்க முடியாது எனத் தெரிவித்த உச்சநீதிமன்றம், செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்கத் தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. செந்தில் பாலாஜியை…

டெங்கு கட்டுப்பாடு தொடர்பில் அறிவிக்க அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

டெங்கு தடுப்பு மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் தொடர்பில் அறிவிப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் தொடர்பில் 011 7966366 எனும் இலக்கத்தை தொடர்பு கொள்வதன் மூலம் அறிவிக்க…

இலங்கை சனத்தொகையில் ஏற்படப்போகும் மாற்றம் : வெளியான அபாய அறிவிப்பு

இலங்கையில் குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இந்திரல் டி சில்வா தெரிவித்துள்ளார். இதே நிலை நீடித்தால், 2027ல் நாட்டின் மக்கள்தொகை 23.1 மில்லியனுக்கும் குறைவாக இருக்கலாம் என்று அவர்…

அதிபர் தேர்தலில் களமிறங்கும் பசில் : அமெரிக்க குடியுரிமையையும் கைவிட முடிவு..!

சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச எதிர்வரும் அதிபர் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதுள்ள அமெரிக்க குடியுரிமையை நீக்கும் நோக்கில் அவர் செயற்படவுள்ளதாக அக்கட்சியின் பேச்சாளர்…

இலங்கையில் முதல்முறையாக நடைபெறும் ஜல்லிக்கட்டு

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில், திருகோணமலை சம்பூர் பகுதியில் பொங்கல் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் அதில் ஒரு பகுதியாக…

இரு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து: இந்தோனேஷியாவில் துயரம்

இந்தோனேஷியாவில் இரண்டு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஜாவாவின் பாண்டுங் நகரில் உள்ள சிகலெங்கா தொடருந்து நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் நேற்று…

கடத்தப்பட்ட கப்பல் மீட்பு: இந்திய கடற்படை அதிரடி

ஆப்பிரிக்க நாடான சோமாலியா கடற்பகுதியில் 15 இந்தியர்களுடன் கடத்தப்பட்ட வணிக கப்பல் (எம்.வி. லிலா நார்போல்க்) இந்திய கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. கடத்தல் சம்பவம் தொடர்பில் தகவலறிந்தவுடனேயே இந்திய கடற்படையினர் விரைந்து செயல்பட்டனர்.…

பேஸ்புக் நண்பரால் போதைபொருளுக்கு அடிமையான மாணவன்

மாத்தறையிலுள்ள பிரதான பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாத்தறை பொல்ஹேன பிரதேசத்தில் வசிக்கும் மாணவர் ஒருவர் நேற்று முன்தினம் ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட போது…

இலங்கைச் சிறுவர்கள் மத்தியில் வேகமாக பரவும் வைரஸ் : பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை

சிறுவர்கள் மத்தியில் சுவாச நோய்கள் அதிகரித்து வருவதுடன் குழந்தைப் பருவத்தில் ஏற்படும் ஆஸ்துமாவும் அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். முக்கியமாக மேல்…

யாழில். ஜனாதிபதி தங்கியுள்ள நிலையில் வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு வன்முறை கும்பல் ஒன்றினால் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளது. இரண்டு வன்முறை கும்பல்களுக்கு இடையில் கடந்த சில தினங்களாக நிலவி…

அரச ஊழியர்களுக்கு இம்மாதம் முதல் 5,000 ரூபா: அரசாங்கம் தீர்மானம்

அரச ஊழியர்களுக்கு வரவு செலவுத்திட்டத்தில் அதிகரிக்கப்பட்டுள்ள 10,000 ரூபா கொடுப்பனவில் இம்மாதம் முதல் 5,000 ரூபா வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க ஊழியர்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதி…

இலங்கையில் கடனாளியாக மாறியுள்ள இலட்சக்கணக்கான மக்கள் : பேராசிரியர் வெளியிட்ட அதிர்ச்சி…

நாட்டிலுள்ள முப்பது இலட்சத்து இருபத்து ஒன்பதாயிரத்து முந்நூறு குடும்பங்களில் ஆறு இலட்சத்து தொண்ணூற்று ஏழாயிரத்து எண்ணூறு குடும்பங்கள் தமது அன்றாட உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கடனாளிகளாக மாறியுள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத்…

வவுனியாவில் இரவோடு இரவாக அமைக்கப்பட்ட இராணுவ முகாம்

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நிரந்தரமாக இராணுவ முகாம் ஒன்று இரவோடு இரவாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடைபெற்றபோது புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இராணுவ…

கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: தென்கொரியா மீது வட கொரியா ஏவுகணைத் தாக்குதல்

தென் கொரியாவிற்கு சொந்தமான யோன்பியோங் தீவு பகுதியை நோக்கி வடகொரியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு தொடர்ந்து வரும் நிலையில், நேற்று (05.1.2023) காலை 9 மணியளவில் இந்த ஏவுகணை…

யாழில் இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரை

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டது. பொலிஸார் விசாரணை குறித்த சம்பவம் நேற்று (05) இரவு இடம்பெற்றதாக பாதிக்கப்பட்டவரால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு…

கொழும்பு- காங்கேசன்துறை புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

கொழும்பு- காங்கேசன்துறை புகையிரத சேவை இன்றுடன் சனி (06.01.2024) தற்காலிகமாக இடைநிறுத்தம் யாழ்ராணி ரயில் அனுராதபுரம் வரைசேவையில் ஈடுபடும். கொழும்பு- காங்கேசன்துறை ரயில் சேவை இன்றுடன் சனி (06.01.2024) தற்காலிகமாக இடைநிறுத்தம்…

யாழில் பயங்கர சம்பவம்: சிறுமி உட்பட இருவர் வைத்தியசாலையில்!

யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஆணொருவரும் சிறுமி ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் மானிப்பாய் - கல்லூண்டாய் வீதியில் நேற்று  (05-01-2024) மாலை இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் மேலும்…

வரி அடையாள இலக்கத்தை பெற இலகுவான வழி: நடைமுறையாகவுள்ள புதிய திட்டம்

வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் பிரதேச செயலகங்களில் அதனைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மேலும்…

எல்-1 புள்ளியை இன்று அடைகிறது ஆதித்யா விண்கலம்

ஆதித்யா விண்கலம் திட்டமிட்ட இலக்கான எல்-1 புள்ளியை சனிக்கிழமை (ஜன.6) மாலை 4 மணிக்கு சென்றடைய உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அங்கிருந்தபடி, அந்த விண்கலம் சூரியனின் புற வெளி ஆய்வு குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது. செவ்வாய், நிலவைத்…

நியூசிலாந்து உயர்ஸ்தானிகருடன் சஜித் பிரேமதாச சந்திப்பு!

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.…

கடன் வலையில் சிக்கிய அமெரிக்கா: முகம் கொடுக்க போகும் சவால்கள்

அமெரிக்க அரசாங்கத்தின் மொத்த தேசிய கடன் 34 டிரில்லியன் டாலர்களை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அறிக்கையை அந்நாட்டு நிதித் துறை வெளியிட்டுள்ளது. அத்தோடு, இந்த கடன்நிலை, நாட்டின் இருப்புநிலையை மேம்படுத்துவதற்கு,…

இலங்கை உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் பற்றிய அறிவிப்பு

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் கடந்த டிசம்பர் மாதத்தில் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது 23.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த டிசம்பர் மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ…

யாழ் பல்கலை மாணவர்களுடன் ரணிலின் கலந்துரையாடல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையேயான கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது. வடமாகாணத்திற்கு நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று …

தேயிலைக்கான உர கொள்வனவுக்கு வட்டியில்லா கடன் திட்டம்

தேயிலைக்கான உரத்தை கொள்வனவு செய்வதற்கு வட்டியில்லா கடனை வழங்க விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு திட்டமிட்டுள்ளது. கடந்த காலங்களில் உரப்பற்றாக்குறை காரணமாக தேயிலை அறுவடையில் ஏற்பட்ட பாதிப்பை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம்…

திருகோணமலை – கொழும்பு வீதியில் விபத்து: இருவர் பலி

திருகோணமலை - கொழும்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தானது கண்டி - திட்டவேல்மங்கட பகுதியில் நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும், வேன்…

ஹமாஸ் மீதான பயம்! நேரலையில் துப்பாக்கியுடன் தோன்றிய இஸ்ரேல் தொகுப்பாளினி

இஸ்ரேல் செய்தி தொலைக்காட்சியில் பணிபுரியும் தொகுப்பாளினி ஒருவர் இடுப்பில் துப்பாக்கியுடன் நேரலையுடன் தோன்றியமை தற்போது வைரலாகியுள்ளது. கடந்த ஒக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் அமைப்பினர் திடீரென இஸ்ரேல் பகுதிக்குள் நுழைந்து அதிரடி தாக்குதலில்…

அமெரிக்கா: பெண் நீதிபதி மீது தாக்குதல்

அமெரிக்காவின் நவாடா மாகாணம், க்ளாா்க் மாவட்ட நீதிமன்றத்தில் பெண் நீதிபதி மேரி கே ஹோல்தஸ் மீது இளைஞா் பாய்ந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டியோப்ரா ரெடன் என்ற அந்த 30 வயது நபா், அடிதடியில் ஈடுபட்டதாகக்…

பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வந்தாச்சு…அப்போ ரூ.1000..?

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழலில், அனைவரின் கவனமும் பொங்கல் பரிசு தொகை மீது திரும்பியுள்ளது. பொங்கல் பரிசு தொகை வரும் பொங்கலை முன்னிட்டு அரசு சார்பில், பொங்கல் பரிசு பொருட்கள் மட்டுமில்லாமல் ரூ.1000 ரொக்க பணமும் வழங்கப்பட்டு…

அதிகரிக்கும் பதற்றம்: இஸ்ரேல் தாக்குதலில் 4 ஹிஸ்புல்லாக்கள் மரணம்

லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் ஹமாஸ் துணைத் தலைவா் சலே அல்-அரூரி குறிவைத்துக் கொல்லப்பட்ட மறுநாளே, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அந்த நாட்டின் சக்திவாய்ந்த ஹிஸ்புல்லா ஆயுதப் படையைச் சோ்ந்த 4 போ் கொல்லப்பட்டுள்ளனா். இதையடுத்து,…

உலகில் குறைந்த செலவில் சுற்றுலா செல்லக்கூடிய இடங்களில் இலங்கை

குறைந்த செலவில் சுற்றுலா செல்லக்கூடிய உலகின் 13 இடங்களில் இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. ஃபாக்ஸ் நியூஸ் தயாரித்துள்ள குறைந்த செலவில் சுற்றுலா செல்லக்கூடிய இடங்கள் பட்டியலில் விடுமுறையை சிறப்பாக கழிக்க உலகின் சிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்றாக…

மெட்ரோவில் கட்டணமின்றி பயணிக்கலாம் – முக்கிய அறிவிப்பு!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னை மாரத்தான் சென்னை ரன்னர்ஸ் சார்பில் 4 பிரிவுகளாக (42.195 கி.மீ, 32.186 கி.மீ, 21.097 கி.மீ மற்றும் 10 கி.மீ) ‘சென்னை மாரத்தான்’ என்ற பெயரில் மாரத்தான் ஓட்டம்…

பெப்ரவரி மாதத்திற்கு முதல் நாடாளுமன்றம் கலைக்கப்படும் சாத்தியம்! ரணிலின் வரலாற்று…

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பெப்ரவரி மாதத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என தாம் நம்புவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு…