;
Athirady Tamil News
Yearly Archives

2024

கல்வி இராஜாங்க அமைச்சருக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு !

கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமாரினால் (Arvind Kumar) 1987 ஆம் ஆண்டு முதல் சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்தப்பட்டிருந்த லிந்துலை ஹென்ஃபோல்ட் தோட்டத்திலுள்ள வீடொன்றை தோட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த…

அரச ஊழியர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை: வெளிநாடொன்றில் அதிரடி

உத்தியோகபூர்வ தகவல்கள் மற்றும் ஆவணங்களை வெளியிடுவதைத் தடுக்க அனைத்து அரசாங்க ஊழியர்களும் அனுமதியின்றி சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்து பாகிஸ்தான் (Pakistan) அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, 1964 ஆம் ஆண்டு அரசு…

டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பவர்களுக்கு செம்ம நியூஸ் – வெளியான சூப்பர் தகவல்!

டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பவர்களுக்கும் ஒரு நற்செய்தி வெளியகியுள்ளது. டிரைவிங் லைசென்ஸ் இந்தியாவில் எந்த ஒரு வாகனம் ஓட்ட வேண்டும் என்றாலும் ஓட்டுநர் உரிமம் கட்டாயம். ஆனால் அண்மையில் மத்திய அரசு ஓட்டுநர் உரிமம் பெறும் நடைமுறையை…

ரணில் அனுர டீல் அம்பலம் !

அனுர குமார திஸாநாயக்கவிற்கும் (Anura Kumara Dissanayake) ரணில் விக்ரமசிங்கவிற்கும் (Ranil Wickramasinghe) ஏதேனும் கொடுக்கல் வாங்கல் இருப்பதாக எமக்கு தெரிகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா…

யாழ். காங்கேசன்துறை – நாகபட்டினம் பயணிகள் கப்பல் இடைநிறுத்தம் : வெளியான காரணம்

கப்பலில் போதிய அளவு எரிபொருள் இன்மை காரணமாக நாகபட்டினத்துக்கும் (Nagapattinam) காங்கேசன்துறைக்கும் (Kangesanthurai) இடையிலான கப்பல் போக்குவரத்தானது திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த கப்பல் சேவையானது…

இலங்கையில் இரவு பாரிய விபத்தில் சிக்கிய பேருந்துகள்… 47 பேர் வைத்தியசாலையில்!

மொனராகலை - பிபில நாகல பகுதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 47 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து நேற்றைய தினம் (05-09-2024) இரவு 7.30 மணியளவில் பிபில -…

அமெரிக்கா துப்பாக்கிசூடு விவகாரம்: காவல்துறையினரிடம் சரணடைந்துள்ள 14 வயது சிறுவன்

அமெரிக்காவில் ( USA) பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிசூடு விவகாரத்தில் 14 வயது சிறுவன் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் ஜோர்ஜியா (Georgia) மாகாணத்தில் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்…

விளாடிமிர் புடினின் பிடியில் இருந்து தப்பிய அவரது முன்னாள் ரகசிய காதலி: வெளிவரும் பின்னணி

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முன்னாள் காதலி, அவரிடம் இருந்து பிரிந்து சென்றுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. புடினுடன் ரகசிய உறவில் ஒலிம்பிக் வீராங்கனையான Alina Kabaeva என்பவர் கடந்த பல ஆண்டுகளாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்…

உலகின் மிகப்பெரிய கார் சேகரிப்பின் உரிமையாளர் யார் தெரியுமா..!

புருனே சுல்தான் ஹசனல் போல்கியா(Brunei Sultan Hassanal Bolkiah) உலகின் மிகப்பெரிய கார் சேகரிப்பின் உரிமையாளர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவரது கார் சேகரிப்பில் சுமார் 7000 சொகுசு கார்கள் இருப்பதாக அந்த ஊடகங்கள் செய்தி…

உக்ரைனிய நகர் மீது திடீர் ஷெல் தாக்குதல் நடத்திய ரஷ்யா: 3 குழந்தைகள் உட்பட 7 பேர்…

உக்ரைனிய நகரான லிவிவ்(Lviv) மீது ரஷ்யா புதிதாக ஷெல் தாக்குதல் ஒன்றை அரங்கேற்றியுள்ளது. திணறும் ரஷ்யா உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய படைகள் கிழக்கு உக்ரைனிய எல்லை பகுதியில் தீவிரம் காட்டி…

இஸ்ரேலுக்கு மீண்டும் விமான சேவையை துவக்கும் நாடு

சுவிட்சர்லாந்து, மீண்டும் இஸ்ரேலுக்கு விமான சேவையைத் துவக்க முடிவு செய்துள்ளது. இஸ்ரேலுக்கு மீண்டும் விமான சேவை துவக்கம் சுவிஸ் சர்வதேச விமான நிறுவனம், நாளை, அதாவது, வியாழக்கிழமை முதல், இஸ்ரேலிலுள்ள டெல் அவிவ் நகருக்கு விமான சேவயைத்…

குழப்பங்களுக்கு காரணம் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகளே – இலங்கைக்கான ரஷ்யத்…

உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் குழப்பமான நிலைமைகள் ஏற்படுவதற்கு அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகளின் கூட்டணியே அடிப்படையில் காரணமாக உள்ளது என்று இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ட்ஜகார்யன் தெரிவித்தார். கொழும்பிலுள்ள ரஷ்ய…

பிணைக் கைதியின் நாக்கை 2 துண்டாக வெட்டிய ரஷ்யர்கள்: உக்ரைனிய வீரர் குமுறல்

பிணைக் கைதி ஒருவரும் நாக்கு இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்டதாக ரஷ்யாவிடம் பிணைக் கைதியாக இருந்த உக்ரைனிய ராணுவ வீரர் தெரிவித்துள்ளார். பிணைக் கைதிகளுக்கு நேரும் கொடுமை ரஷ்யாவின் பிடியில் இருந்து 679 நாட்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்ட…

தபால்மூல வாக்களிப்பு ஆரம்பம்! ரணிலுக்கு கிடைத்துள்ள நற்செய்தி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளதுடன், அது தொடர்பான நற் செய்திகள் கிடைத்து வருவதாகக் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்திற்காக தமது…

வரி விதிப்புகளால் மட்டும் நாட்டை மீட்க முடியாது

வரி விதிப்பதும் சொத்துக்களை விற்பதும் மட்டுமே அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான ஒரே வழி எனில் நாட்டு மக்களால் நிம்மதியாக வாழ முடியாதென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்‌ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.…

கண்டதும் சுட முதல்வர் உத்தரவு – குழந்தைகளுக்கு அரங்கேறும் கொடூரம்!

ஓநாய்களை கண்டதும் சுட்டுக் கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. ஓநாய் தாக்குதல் உத்தரப் பிரதேசம், பராய்ச் மாவட்டத்தில் ஓநாய்களின் தாக்குதல் அதிகமாகி வருகிறது. அப்பகுதியைச் சுற்றியுள்ள 35 கிராமங்களில் ஓநாய்கள் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.…

பொறுப்பற்ற மனிதர்களுக்கு சவுக்கடி கொடுத்த பறவைகள்… இணையத்தை ஆக்கிரமிக்கும் காணொளி!

அர்ப்பணிப்புள்ள பெற்றோர்களாக தாய் பறவை மற்றும் தந்தை பறவை ஆகியன இணைந்து தங்கள் குஞ்சுகளுக்கு உணவளிக்கும் நெகிழ்சியான இயற்கை காட்சி அடங்கிய காணொளியொன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. பொதுவாகவே அனைத்து உயிர்களுக்கும் பொதுவான ஒரு…

ஓய்வூதியதாரர்களின் கொடுப்பனவு 70 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் : சஜித் உறுதி

ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு 70 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். இதேவேளை அரச சேவையாளர்களுக்கான வேதன அதிகரிப்பு இடம்பெறும்…

என்றும் இளமையுடன் இருக்க மருந்து… ரஷ்ய அறிவியலாளர்களுக்கு புடின் உத்தரவு

என்றும் இளமையுடன் இருக்க மருந்து ஒன்றை உடனடியாக கண்டுபிடிக்குமாறு ரஷ்ய அறிவியலாளர்களுக்கு புடின் உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய அறிவியலாளர்களுக்கு புடின் உத்தரவு என்றும் இளமையுடன் இருக்க மருந்து ஒன்றை உடனடியாக…

ரஷ்யாவால் அச்சுறுத்தல்: ஜேர்மனி எடுத்துள்ள நடவடிக்கை

ரஷ்யாவால் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால் ஜேர்மனி பாதுகாப்பு நடவடிக்கை ஒன்றைத் துவக்கியுள்ளது. ரஷ்யாவால் அச்சுறுத்தல் ரஷ்யா உக்ரைனை ஊடுருவிய விடயம், பல நாடுகளுக்கு போர் அச்சத்தை உருவாக்கியுள்ளதை மறுப்பதற்கில்லை. ஜேர்மனியும்,…

ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான புதிய தகவல்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உட்பட அரச ஊழியர்களின் முன்மொழியப்பட்ட சம்பள அதிகரிப்புகளை அறிவிக்கும் சுற்றறிக்கையை செப்டம்பர் 21 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.…

கடைசி நிமிடத்தில் விமானத்தின் கண்ணாடிகளை துடைத்த விமானி: வைரல் வீடியோவால் உருவான சர்ச்சை!

பாகிஸ்தானில் விமானி ஒருவர் பறப்பதற்கு சற்று முன்னதாக விமானத்தின் கண்ணாடிகளை காக்பிட் ஜன்னல் வழியாக துடைத்த வீடியோ காட்சி பேசு பொருளாக மாறியுள்ளது. வைரலான வீடியோ பாகிஸ்தான் SereneAir விமானி ஒருவர் பயணத்திற்கு முன்பு Airbus A330-200…

ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்தும் லுகுமா பழம்.. யாரெல்லாம் சாப்பிடலாம் தெரியுமா?

பொதுவாக நம்மில் பலர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படி சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர் குறிப்பிட்ட சில பழங்களை அவசியம் அவர்களின் உணவுடன் சேர்த்து கொள்ள வேண்டும். அந்த வகை பழங்களில் ஒன்று தான் லுகுமா. இந்த பழத்தை…

நைஜீரியாவில் பயங்கரவாதிகளின் தாக்குதல் : பரிதாபமாக 81 பேர் பலி

நைஜீரியாவில் (Nigeria) போகோ ஹாரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 81 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்பிரிக்க (Africa) நாடான நைஜீரியாவில் கடந்த சில ஆண்டுகளாக போகோ ஹாரம் பயங்கரவாதிகள் வன்முறை செயல்களில்…

இதனால் தான் தமிழரசுக் கட்சி பிளவடைந்தது…ஆதங்கத்தை வெளிப்படுத்திய நாமல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் (Ranil Wickremesinghe) இலங்கைத் தமிழரசுக்கட்சியும் கூட்டிணைந்தே மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படுவதற்கு முட்டுக்கட்டை போட்டதாகவும் ஆனால் தற்போது, சஜித்தை ஆதரிக்கும் தீர்மானத்தினால் அக்கட்சி பிளவடைந்துள்ளதாக…

கொல்லப்பட்ட 129 சிறைக்கைதிகள், 59 பேர் படுகாயம்: கலவரமான சிறைச்சாலை

காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் உள்ள சிறைச்சாலையில் இருந்து தப்பிக்க முயன்ற 129 கைதிகள் உயிரிழந்துள்ளனர். தப்பிக்க முயன்ற கைதிகள் காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் உள்ள மகாலா மத்திய சிறைச்சாலையில்(Makala Central Prison) இருந்து தப்பிக்க…

யாழில் இருந்து மதுரைக்கு புதிய விமான சேவை

யாழ்ப்பாணத்தில் இருந்து மதுரைக்கு வாரத்தின் ஏழு நாட்களும் விமான சேவையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நடவடிக்கையானது இலங்கை விமான சேவை அமைச்சகத்தால் மேற்கொள்ளப்படுவதாக…

இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று விளக்கமளித்துள்ளார். இலங்கையில் பணவீக்கம் 5 சதவீதமாக தற்போது குறைக்கப்பட்டுள்ளதுடன், கொள்கை வட்டி…

பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கி சூடு.. 9 நக்சலைட்டுகள் பலி – சத்தீஸ்கரில்…

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 9 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். சத்தீஸ்கர் சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தார், ​​தண்டேவாடா மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களின் எல்லையில் நக்சலைட்டுகள்…

மகள் சடலத்தின் முன் பேரம் பேசிய போலீஸ்! கொல்கத்தா மருத்துவரின் பெற்றோர் குற்றச்சாட்டு!

வீட்டில் மகளின் சடலத்தின் முன்பு அழுது கொண்டிருக்கும்போது காவல்துறை அதிகாரி பணம் கொடுப்பதாக பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொல்கத்தாவில் புதன்கிழமை இரவு நடைபெற்ற மருத்துவ சங்கத்தினரின் போராட்டத்தில் கலந்து கொண்ட கொலை…

யாழில். முதியோர் இல்லங்களால் புறக்கணிக்கப்பட்ட முதியவர் – கருணை கொலை செய்யுமாறு…

யாழ்ப்பாணத்தில் உறவினர்கள் மற்றும் முதியோர் இல்லங்களால் கைவிடப்பட்ட முதியவர் ஒருவர் தன்னை கருணை கொலை செய்யுமாறு , வடமாகாண ஆளூநர் மற்றும் யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ஆகியோரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த…

மாதகல் படகு விபத்தில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் மாதகல் கடற்பகுதியில் படகு விபத்துக்கு உள்ளான நிலையில் , கடலில் மூழ்கி காணாமல் போன இளைஞனின் சடலம் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை கரையொதுங்கியுள்ளது. மாதகல் பகுதியை சேர்ந்த கடற்தொழிலாளியான நாகராஜா பகீரதன் (வயது 21) எனும்…

வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரசாரம் செய்யத் தடை ; தேர்தல் ஆணைக்குழு

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வீடு வீடாக செல்வதை உடனடியாக தடுக்குமாறு பொலிஸாருக்கு தேர்தல் ஆணைக்குழு நேற்று உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற பிரசாரங்கள் செய்வதைத் தடுக்க பொலிஸார் நடமாடும் ரோந்துப் பணியை அதிகரிக்கவும் ஆணையம்…

நிமோனியாவால் மரணமடைந்த பெண் அபிவிருத்தி அதிகாரி – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

குருநாகல் பிரதேசத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தரின் மரணம் தொடர்பில் உடற்பகுதிகளை பகுப்பாய்வு செய்யுமாறு சட்ட வைத்திய அதிகாரி உத்தரவிட்டுள்ளார். நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த…