;
Athirady Tamil News
Yearly Archives

2024

யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை முன்பாக வாள் வெட்டு!

யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்யும் இளைஞன் மீது, நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளது. துன்னாலை வடக்கை சேர்ந்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில்…

வடக்கில் 90 வீதமான குற்ற செயலை கட்டுப்படுத்திவிட்டோம் ; 06 மாதங்களுக்குள் போதை பொருளையும்…

வடக்கில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளநிலையில் அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த குணரத்ன…

சீனாவுக்கு விழுந்துள்ள பேரிடி

2023-ஆம் ஆண்டு சீனா பங்குச் சந்தையில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகளில் இந்த ஆண்டு பெரும் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சீனாவில் ரியல்…

எனக்கு ஆதரவும் ஊக்கமும் தந்த அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறன் –…

எனக்கு ஆதரவும் ஊக்கமும் தந்த அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறன் என பாடகி அசானி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு முதல் தடவையாக வருகை தந்த அசானி , யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே , ஊடகங்களுக்கும் தனக்கு…

ஆங்கிலப் புத்தாண்டு 2024 – முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

தமிழக அரசியல் கட்சித் தலைவர் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். புத்தாண்டு உலக நாடுகள் அனைத்தும் ஆங்கில புத்தாண்டை (2024) மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். தமிழகத்தில் நேற்று முதலே மக்கள் புத்தாண்டை கோலாகலமாக…

முல்லைத்தீவில் கத்திக்குத்துக்கிலக்கான குடும்பப்பெண்

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு முன்பாக நின்ற குடும்ப பெண்மீது கணவர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் கடும்ப பெண் படுகயாமடைந்த நிலையில் ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதான…

புது வருடப் பிறப்பில் மதுபானம் மற்றும் சிகரெட்டின் விலையும் அதிகரிக்கப்பட்டது!

வற் வரி திருத்ததிற்கு அமைய மதுபானம் மற்றும் சிகரெட் விலைகளும் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. மதுபானங்களின் விலையில் இன்று (01.01.2024) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என டிஸ்டில்லரீஸ் நிறுவனம்…

நெடுங்கேணியில் வீட்டைக் கொழுத்தியவர் கைது

நெடுங்கேணி 17ஆம் கட்டை பகுதியில் வீட்டினை தீயிட்டு கொழுத்திய நபர் ஒருவரை ஒட்டுசுட்டான் பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்த நிலையில் இருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டமையால் அந்த…

தெஹிவளை கடற்பரப்பில் மிகப்பெரிய ஹோட்டல் : விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்

டுபாயில் தலைமறைவாகியுள்ள மிகப்பெரிய போதைப்பொருள் வியாபாரி ஷிரான் பாசிக், தெஹிவளையில் பாரிய ஹோட்டல் ஒன்றை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெஹிவளை கடற்கரையோரத்தில் பிரபல ஆசிரியர் ஒருவரின் பெயரில் இந்த ஹோட்டல் நடத்தப்பட்டு வருவதாக…

2024 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் பதிவு இன்று ஆரம்பம்

2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கான பதிவு நடவடிக்கைகள் இன்று(01) ஆரம்பமாகவுள்ளன. இதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான…

சர்வதேச ரீதியில் பிறந்தது புத்தாண்டு : முதலில் வரவேற்றது எந்த நாடு தெரியுமா

புத்தாண்டை (2024) வரவேற்ற உலகின் முதலாவது நாடாக நியூசிலாந்து விளங்குகின்றது. அந்தவகையிலே, நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்ததையொட்டி அந்நாட்டில் கண்கவர் வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உலகின் கிழக்கு திசையின் இறுதிப்பகுதியில்…

வவுனியாவில் பெரும் சோகம் : காய்ச்சலால் இளைஞன் திடீர் மரணம்

வவுனியாவில் காய்ச்சல் காரணமாக இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். செட்டிகுளம் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞருக்கு சில தினங்களா காய்ச்சல் இருந்துள்ளது. இதனையடுத்து பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக…

கரையோரப் பாதையின் புகையிரத அட்டவணையை இன்று முதல் திருத்தியமைக்க நடவடிக்கை

கரையோரப் பாதையின் புகையிரத அட்டவணையை இன்று முதல் திருத்தியமைக்க புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இதுவரை மாத்தறை புகையிரத நிலையத்தில் இருந்து பயணிக்க ஆரம்பித்த ருஹுணு குமாரி ரயில் இன்று அதிகாலை 5.25 மணிக்கு பெலியஅத்த…

தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பம்: பெற்றோருக்கு முக்கிய அறிவிப்பு

குழந்தைகளுக்கு அம்மை நோயிற்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஜனவரி 6 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. 6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம்…

ஐ ஓ சி, சினோபெக் எரிபொருட்களின் விலைகளும் அதிகரிப்பு

இன்று (2024.01.01.)அதிகாலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது. அதன்படி, 346 ரூபாயாக காணப்பட்ட ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றில் விலை 20 ரூபாவால்…

பாண் உள்ளிட்ட வெதுப்பக உணவுகளின் விலையில் மாற்றம் : வெளியான அறிவிப்பு

அரசாங்கம் VAT வரியை அதிகரித்த போதிலும் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார். மேலும் நாளை முதல் 15 வீதத்தில் இருந்து 18 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ள…

கனேடிய காலிஸ்தான் ஆதரவாளர் பயங்கரவாதியாக அறிவிப்பு: இந்தியா அதிரடி

இந்தியாவுக்கு எதிராக பல்வேறு குற்றச் செயல்களை செய்துள்ள காலிஸ்தான் ஆதரவாளர் லக்பீர் சிங் லாண்டா பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர் தற்போது கனடாவில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.…

வருடத்தின் முதல் நாளே மக்களுக்கு விழுந்த பேரிடி: எரிபொருள் விலையில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இன்று அதிகாலை 5 மணி (01.01.2024) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது. அதன்படி, 346 ரூபாவாக காணப்பட்ட ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றில் விலை 20 ரூபாவினால்…

புதுவருடப்பிறப்பன்று அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு

இலங்கையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இன்றைய  தினம் அனைத்து அரச ஊழியர்களும் தத்தமது அரச நிறுவனங்களில் ஒன்றுகூடுமாறு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. இதன்போது அரச ஊழியர்கள் அனைவரும் அரச சேவை உறுதிமொழியை வழங்க வேண்டும் எனவும் பொது…

இன்று முதல் அமுலாகும் புதிய வரியினால் ஏற்றம் கண்டுள்ள பொருட்களின் விலைகள்

இலங்கையில் வெட் வரியை அதிகரிப்பதற்காக கடந்த (11.12.2023) ஆம் திகதி கொண்டுவரப்பட்ட சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் படி, இதுவரை 15% ஆக இருந்த வெட் வரி, இன்று முதல் (01.01.2024) முதல் 18% ஆக உயர்த்தப்படவுள்ளது. அத்துடன் இதுவரை…

ஜனாதிபதி ரணிலின் புத்தாண்டு வாழ்த்து செய்தி

ஒவ்வொருவருக்கும் ஆயிரத்தோரு தனிப்பட்ட அபிலாஷைகள் இருந்தாலும், அனைத்திலும் வெற்றியடைவதற்கு தாய்நாட்டை தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து உயர்த்த வேண்டியது மிகவும் அவசியமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிறந்திருக்கும்…

நல்லூர் கந்தசுவாமி ஆலய புத்தாண்டு தீபமேற்றும் நிகழ்வு!

2024ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் முகமாக நல்லூர் கந்தசுவாமி ஆலய தேரடியில் நள்ளிரவு 12.00 மணிக்கு தீபங்கள் ஏற்றப்பட்டது.