;
Athirady Tamil News
Yearly Archives

2024

ஐ ஓ சி, சினோபெக் எரிபொருட்களின் விலைகளும் அதிகரிப்பு

இன்று (2024.01.01.)அதிகாலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது. அதன்படி, 346 ரூபாயாக காணப்பட்ட ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றில் விலை 20 ரூபாவால்…

பாண் உள்ளிட்ட வெதுப்பக உணவுகளின் விலையில் மாற்றம் : வெளியான அறிவிப்பு

அரசாங்கம் VAT வரியை அதிகரித்த போதிலும் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார். மேலும் நாளை முதல் 15 வீதத்தில் இருந்து 18 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ள…

கனேடிய காலிஸ்தான் ஆதரவாளர் பயங்கரவாதியாக அறிவிப்பு: இந்தியா அதிரடி

இந்தியாவுக்கு எதிராக பல்வேறு குற்றச் செயல்களை செய்துள்ள காலிஸ்தான் ஆதரவாளர் லக்பீர் சிங் லாண்டா பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர் தற்போது கனடாவில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.…

வருடத்தின் முதல் நாளே மக்களுக்கு விழுந்த பேரிடி: எரிபொருள் விலையில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இன்று அதிகாலை 5 மணி (01.01.2024) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது. அதன்படி, 346 ரூபாவாக காணப்பட்ட ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றில் விலை 20 ரூபாவினால்…

புதுவருடப்பிறப்பன்று அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு

இலங்கையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இன்றைய  தினம் அனைத்து அரச ஊழியர்களும் தத்தமது அரச நிறுவனங்களில் ஒன்றுகூடுமாறு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. இதன்போது அரச ஊழியர்கள் அனைவரும் அரச சேவை உறுதிமொழியை வழங்க வேண்டும் எனவும் பொது…

இன்று முதல் அமுலாகும் புதிய வரியினால் ஏற்றம் கண்டுள்ள பொருட்களின் விலைகள்

இலங்கையில் வெட் வரியை அதிகரிப்பதற்காக கடந்த (11.12.2023) ஆம் திகதி கொண்டுவரப்பட்ட சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் படி, இதுவரை 15% ஆக இருந்த வெட் வரி, இன்று முதல் (01.01.2024) முதல் 18% ஆக உயர்த்தப்படவுள்ளது. அத்துடன் இதுவரை…

ஜனாதிபதி ரணிலின் புத்தாண்டு வாழ்த்து செய்தி

ஒவ்வொருவருக்கும் ஆயிரத்தோரு தனிப்பட்ட அபிலாஷைகள் இருந்தாலும், அனைத்திலும் வெற்றியடைவதற்கு தாய்நாட்டை தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து உயர்த்த வேண்டியது மிகவும் அவசியமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிறந்திருக்கும்…

நல்லூர் கந்தசுவாமி ஆலய புத்தாண்டு தீபமேற்றும் நிகழ்வு!

2024ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் முகமாக நல்லூர் கந்தசுவாமி ஆலய தேரடியில் நள்ளிரவு 12.00 மணிக்கு தீபங்கள் ஏற்றப்பட்டது.