;
Athirady Tamil News
Yearly Archives

2024

திடீரென காட்டைவிட்டு கூட்டமாக வெளியே வந்த ஆதிவாசிகள்: இரண்டு உயிர்கள் பலி, இருவர் மாயம்

சமீபத்தில், அமேசான் காட்டின் உள்பகுதியில் வாழும், அதிகம் வெளியில் தலைகாட்டாத ஆதிவாசிகள் கூட்டத்தைச் சேர்ந்த சிலர், திடீரென காட்டைவிட்டு வெளியில் வந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. பின்னணியில் அதிரவைக்கும் உண்மை இப்படி…

ஜனாதிபதி தேர்தல் இன்னமும் அறிவிக்கப்படவில்லை… அதற்குள் மேக்ரானுடைய பதவிக்கு…

பிரன்சில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படும் முன்பே, மேக்ரானுடன் பணியாற்றிய ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கப்போவதாக அறிவித்துள்ளார். மேக்ரானுடைய பதவிக்கு போட்டியாளர் தயார் பிரான்சில் 2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில்…

யாழில் தேரர் தேர்தல் பிரச்சாரத்தில்…..

ஜனசெத பெரமுனவின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் நேற்றையதினம் புதன்கிழமை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையப் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதன்போது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான காரணத்தை…

யாழில். வீரர்களின் போர்

"வீரர்களின் போர்" என வர்ணிக்கப்படும் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரிக்கும், சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்கும் இடையிலான 2024ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 7ஆம் மற்றும் 08ஆம் திகதிகளில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி…

கூட்டணி பொது வேட்பாளருக்கு ஆதரவு

தமிழ்ப் பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரனுக்கே எமது ஆதரவு என தெரிவித்த தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் பரமசிவம் சிறீதரன்,தமிழ் மக்கள் அனைவரும் 'சங்கு'ச் சின்னத்திற்கு வாக்களித்து தமது வரலாற்று கடமையை நிறைவேற்ற வேண்டும் என…

ரிக்ரொக் வீடியோக்களை அனுப்பி 45 இலட்சம் மோசடி – யாழில் மூன்று பெண்கள் கைது

ரிக் ரொக் வீடியோக்களை அனுப்பி, சுவிஸ் நாட்டில் வசித்து வரும் 52 வயதுடைய நபர் ஒருவரிடம் இருந்து சுமார் 45 இலட்ச ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த குற்றச்சாட்டில் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,…

வட்டுக்கோட்டையில் வன்முறைக்கும்பல் அட்டகாசம் – பயத்தில் பொலிஸ் நிலையத்தில் இரவை…

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று சிறுவர்கள் பெண்கள் உள்ளிட்ட ஐவர் மீது தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.…

பிரித்தானியாவில் புற்றுநோயையும் பூஞ்சைத் தொற்றையும் வென்ற சிறுவன்: அம்மா அப்பாவின் ஆசை

பிரித்தானியாவில், புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது பூஞ்சைத் தொற்றுக்கும் ஆளாகி, மீண்டும் நடமாடுவானா என பெற்றோர் கவலைப்பட்ட சிறுவன் ஒருவன், தனது சகோதரியுடன் மீண்டும் பள்ளிக்குச் செல்ல தயாராகிவிட்டான்.…

உக்ரைனில் அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா! தடுமாறும் ஜெலென்ஸ்கி அரசாங்கம்

போரின் முக்கிய தருணத்தில் பல அமைச்சர்கள் வெளியேறியதை தொடர்ந்து உக்ரைனில் அரசியல் தடுமாற்றம் ஏற்பட தொடங்கியுள்ளது. உக்ரைன் அரசியலில் பரபரப்பு உக்ரைனில் குறைந்தது 6 அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்து இருப்பது மற்றும் ஜனாதிபதி உதவியாளர்…

அரசாங்க அதிகாரிகளுக்கான வாகன இறக்குமதி : வெளியான தகவல்

அரசாங்க அதிகாரிகளுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்ட சுமார் 75,000 உரிமங்கள் ஐந்து வருடங்களாக தேக்கமடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன (Vajira Abeywardena) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை நாடாளுமன்றத்தில்…

13 பிளஸ் தொடர்பாக தமிழரசு கட்சியும் சஜித்தும் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் : அங்கஜன்…

13 பிளஸ் தொடர்பாக தமிழரசு கட்சியும் சஜித் பிரேமதாசவும் தமிழ் சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை கூறியுள்ளார். இது…

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி வெளியிடும் திகதி தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

2023 (2024) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் எதிர்வரும் 15 நாட்களுக்குள் பல்கலைக்கழகங்களுக்கான தெரிவு வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பல்கலைக்கழக மானியங்கள்…

வடகொரிய ஜனாதிபதி அதிரடி உத்தரவு : 30 அரச அதிகாரிகள் சுட்டுக்கொலை

வடகொரியாவில்(north korea) இயற்கை அனர்த்தத்தை தடுக்க தவறினார்கள் என தெரிவித்து 30அரச அதிகாரிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றுமாறு அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவிட்டதற்கு அமைவாக அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கிம்மின் ஆட்சியின் கீழ் உள்ள…

அரசாங்க தொழிலுக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

பொதுச் சேவை ஆணைக்குழுவில் காணப்படும் பதவி வெற்றிடங்களை நிரப்ப விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 54வது சரத்தில் கூறப்பட்டுள்ளபடி, ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகவோ,…

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு! நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு திறைசேரி மற்றும் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.…

தபால் வாக்களிப்பு மூலம் நற்செய்திகள் கிடைத்து வருகின்றன! ரணில் வெளியிட்ட தகவல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றையதினம் (04-09-2024) ஆரம்பமாகியுள்ளதுடன், அது தொடர்பான நற்செய்திகள் கிடைத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், நாட்டைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின்…

தமிழர் பகுதியில் இரவு கோர விபத்து… ஒருவர் உயிரிழப்பு! மற்றொருவர் வைத்தியசாலையில்

கிளிநொச்சியில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து இன்றிரவு (04-09-2024) 8 மணியளவில் கிளிநொச்சி பொலிஸ்…

வெளிநாட்டவர்களை புறக்கணிக்கத் தொடங்கியுள்ள கனடா… விசா அனுமதியும் குறைப்பு

கனடாவில் வருகை தருவோரின் எண்ணிக்கையை ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கம் கணிசமாக குறைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் ஆதாயம் கனடாவில் உரிய ஆவணங்களுடன் அதிகாரிகளை நாடினாலும் அதிக எண்ணிக்கையிலான மக்களை அங்குள்ள நிர்வாகம் திருப்பி…

நான்தான் டயானாவின் மறுபிறவி என கூறிக்கொள்ளும் நபர்: ஒரு சுவாரஸ்ய தகவல்

நான்தான் டயானாவின் மறுபிறவி என கூறிக்கொள்ளுகிறார் ஒருவர். வேடிக்கை என்னவென்றால், அப்படிச் சொல்வது ஒரு பெண் அல்ல, ஒரு சிறுவன்! டயானாவின் மறுபிறவி என கூறிக்கொள்ளும் சிறுவன் 1997ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 31ஆம் திகதி, தன் காதலருடன் காரில்…

லண்டன் புகைப்படக் கலைஞர் போட்டியில் 9 வயது இந்திய சிறுமிக்கு பரிசு! குவியும் பாராட்டுகள்

இந்தியாவை சேர்ந்த 9 வயது சிறுமிக்கு லண்டன் புகைப்படக் கலைஞர் போட்டியில் 2ம் பரிசு கிடைத்துள்ளது. இந்திய சிறுமிக்கு பரிசு இங்கிலாந்தின் லண்டனை சேர்ந்த Natural History Museum சிறந்த வனவிலங்கு புகைப்பட கலைஞருக்கான போட்டியை நடத்தினர்.…

சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்ந்தோரை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு வரி

சுவிட்சர்லாந்தில், புலம்பெயர்ந்தோரை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு புலம்பெயர்தல் வரி ஒன்றை விதிக்க அரசியல் கட்சி ஒன்று யோசனை முன்வைத்துள்ளது. புலம்பெயர்ந்தோரை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு வரி சுவிட்சர்லாந்தின் The Liberals…

கருக்கலைப்பு மாத்திரையால் நேர்ந்த விபரீதம் – பெண்ணின் வயிற்றில் எற்பட்ட வினோதம்!

கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டதால் இளம்பெண்ணுக்கு பாதி அளவு கரு கலைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருக்கலைப்பு ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர் அந்த 27 வயதான இளம்பெண். இவருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளன.…

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பதவிக்கு ஆபத்து?

பிரான்ஸ் ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் அறிவித்தார். ஆனால், தேர்தல் முடிந்த பிறகும் புதிய பிரதமரை முடிவு செய்ய அவர் மறுத்துவருகிறார். ஆகவே, ஜனாதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நடவடிக்கையை இடதுசாரியினர்…

தன் பிள்ளைகள் குறித்த ரகசியம் ஒன்றை தவறுதலாக உளறிக்கொட்டிய புடின்

புடினுடைய குடும்பம் குறித்த தகவல் எதுவுமே அதிகாரப்பூர்வமாக வெளியானதில்லை. அவரது மனைவி யார், பிள்ளைகள் எத்தனை, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது யாருக்கும் சரியாக தெரியாது. சில நாடுகளின் தலைவர்கள் வெளிநாடுகளுக்கு அர்சு முறைப் பயணமாக…

தம்பலகாமத்தில் வீடு தீப்பற்றி எரிந்து முற்றாக சேதம்

திருகோணமலை -தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீரா நகர் கிராம சேவகர் பகுதியில் வீடொன்று தீப்பற்றி எரிந்து முற்றாகச் சேதமடைந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று (04.09.2024) இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் வாடகைக்காக சிலர் வசித்து வந்த…

காலை பாடசாலைகளுக்கு சென்ற 4 மாணவர்கள் மாயம்! தீவிர தேடுதலில் பொலிஸார்

நோர்வூட், சென் ஜோன் டிலரி தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 ல் கல்வி பயிலும் மாணவர்கள் காணாமல் போயிருப்பதாக நோர்வூட் பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, காணாமல் போன மாணவியர்களில் அனூஜனின் தந்தையான ராஜ் குமார் நோர்வூட்…

13ஆம் திகதி முதல் பதுளை பாடசாலைகளுக்கு விடுமுறை

பதுளை பாடசாலைகளுக்கு எதிர்வரும் 13ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்படுவதாக ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் காமினி மஹிந்தபால ஜோபியஸ் தெரிவித்துள்ளார். இதன்படி, ஜனாதிபதித் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் நிலையங்களுக்குத்…

அவுஸ்திரேலியாவில் உயிரை மாய்த்த இலங்கை தமிழ் இளைஞன் – பல அகதிகளுக்கு கிடைக்கவுள்ள…

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி இதுவரை தீர்வு வழங்கப்படாத விண்ணப்பங்கள் விரைவாக விசாரிக்கப்பட்டு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை கிராஸ்பெஞ்ச் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, பிரதமர்…

மாணவிகளை மோதித் தள்ளிய கார் : 15 வயது சிறுமி பரிதாப மரணம்

மொனராகலையில் (Monaragala) - இடம்பெற்ற கோர விபத்தில் காயமடைந்த இரு மாணவிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோர விபத்தானது கடந்த 27ஆம் திகதி பிபில (Bibile) - மொனராகல வீதியில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த…

இது அரசின் கடமை! இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனை நிறுத்திய பிரித்தானியா

இஸ்ரேலுக்கான சில ஆயுத விற்பனை நிறுத்துவதாக பிரித்தானிய வெளியுறவு செயலாளர் அறிவித்துள்ளார். நிறுத்தப்பட்ட ஆயுத விற்பனை பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி, இஸ்ரேலுக்கான சில ஆயுத விற்பனையை நிறுத்தி வைப்பதாக அதிரடியாக…

இஸ்ரேலிய பிணைக்கைதிகளை சவப்பெட்டிகளில் தான் திருப்பி அனுப்புவோம்., ஹமாஸ் எச்சரிக்கை

காசாவில் இஸ்ரேலிய பணயக் கைதிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹமாஸ் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலியப் படைகள் தங்களுக்கு அழுத்தம் கொடுப்பதை நிறுத்தாவிட்டால் பிணைக்கைதிகளை சவப்பெட்டிகளில் அடைத்து இஸ்ரேலுக்கு…

குறைந்த கட்டணத்தில் கடவுச்சீட்டு: வெளியான மகிழ்ச்சித் தகவல்

நவீன கடவுச்சீட்டை குறைந்த விலையில் ஒக்டோபர் மாதம் முதல் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமென அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(3)…

உடல் எடையை வேகமாக குறைக்கும் பொடி.. இரவு தண்ணீரில் கலந்து குடிங்க

பொதுவாக உடலில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நமது வீட்டு சமையலறையில் இருக்கும் சில பொருட்களை கொண்டு வைத்தியம் செய்யலாம். ஆனால் அதற்கான நேரமும், எப்படி செய்வது? என்பது தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் ஆயுர்வேதப்படி, நமதுக்கு…

இளவரசி டயானாவுக்காக கண்ணீர் விட்டு கதறிய பொதுமக்கள்: குழப்பமடைந்த இளவரசர் வில்லியம்

இளவரசி டயானா அகால மரணமடைந்தபோது, அவருக்கு சம்பந்தமே இல்லாத பொதுமக்கள் கண்ணீர் விட்டு சத்தமாக கதறியழுததைக் கண்டு தான் குழப்பமடைந்ததாக இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார். டயானாவுக்காக கண்ணீர் விட்டு கதறிய பொதுமக்கள் 1997ஆம் ஆண்டு,…