;
Athirady Tamil News
Yearly Archives

2024

காணாமல் போனோருக்கான பதில் என்னிடம்! நாமல் உறுதி

வடக்கு - கிழக்கு பகுதிகளில் காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினைக்கு பதில் வழங்க நான் தயாராக இருக்கின்றேன் என்று பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய…

சஜித்துடன் இணைந்து நிம்மதியை தொலைக்க விருப்பமில்லை: ராஜித சேனாரத்ன வெளிப்படை

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் (Sajith Premadasa) ஒன்றிணைந்து அமைச்சர் பதவியை பெற்று நிம்மதியின்றி வாழ விருப்பமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன (Rajitha senaratne)தெரிவித்துள்ளார். பெல்மடுல்ல வாராந்த சந்தை…

நூடுல்ஸ்தான் வேண்டும்; சிறையில் அடாவடி செய்த சஞ்சய் ராய் – நாட்டை உலுக்கிய கொடூரம்!

சஞ்சய் ராய், சிறையில் வழங்கப்படும் உணவில் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. மருத்துவர் கொலை கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவர் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்…

தற்கொலைக்கு முயன்ற இளம் பெண் – உயிரை கைப்பற்றிய META AI

தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் META AI முக்கிய பங்கு வகித்துள்ளது. காதல் திருமணம் உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோ அருகே உள்ள மோகன் லால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளம்பெண்ணும் பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த 23…

பெருகும் ரணிலுக்கான ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு(Ranil Wickremesinghe) ஆதரவு வழங்கும் தரப்பினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்தநிலையில், நான்கு பிரதான போக்குவரத்துச்…

கொடியேற்றத்துடன் ஆரம்பமானது தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய மகோற்சவம்

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் புதன்கிழமை காலை 10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து 12 நாட்களுக்கு மகோற்சவ திருவிழாக்கள் இடம்பெற்று , எதிர்வரும் 14ஆம் திகதி காலை…

மாதகலில் படகு விபத்து – கடற்தொழிலாளியை காணவில்லை

யாழ்ப்பாணம் மாதகல் கடல் பகுதியில் படகு விபத்துக்கு உள்ளானதில் , கடற்தொழிலாளி ஒருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். காணாமல் போன கடற்தொழிலாளியை , சக கடற்தொழிலாளர்கள் , கடற்படையினர் கடலில் தேடி வருகின்றனர். மாதகல் பகுதியை சேர்ந்த…

பிரித்தானியாவில் பல வீடுகளில் இந்த அத்தியாவசிய பொருள் இல்லை: அதிர்ச்சியளிக்கும் தகவல்

உலக நாடுகள் பலவற்றை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரித்தானியாவில், பல வீடுகளில் ஒரு அத்தியாவசியமான பொருள் இல்லை என்னும் அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதிர்ச்சியளிக்கும் தகவல் பிரித்தானியாவில், சுமார் 4.2 மில்லியன்…

ஜனாதிபதிக்கு சொந்தமான ரூ.400 கோடி சொகுசு விமானத்தை பறிமுதல் செய்த அமெரிக்கா

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு சொந்தமான சொகுசு விமானத்தை அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது. இந்த ஜெட் விமானம் மோசடியாக வாங்கப்பட்டு அமெரிக்காவில் இருந்து கடத்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மதுரோவின்…

பெண் DSPயின் முடியை இழுத்து தாக்குதல் – போராட்டத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

போராட்டத்தின் போது பெண் டிஎஸ்பி தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலை மறியல் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காளி குமார் என்பவர் அருப்புக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்டார். அவரது…

நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ள தபால் மூல வாக்களிப்பு!

ஜனாதிபதித் தேர்தலிற்கான தபால் மூலமான வாக்களிப்புக்கள் ஆரம்பமாகியுள்ள நிலையில் மட்டக்களப்பு( Batticaloa) களுவாஞ்சிகுடி காவல் நிலைய காவல்துறையினர் தமது தபால் மூலமான வாக்குகளை அளித்துள்ளனர். இதன்போது களுவாஞ்சிகுடி (Kaluwanchikudy)…

வடக்கிலும் வைத்தியர்கள் போராட்டம்

நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு ஆதரவாக வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் தொடர்பில்வடமாகாண அரச…

சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை பரப்பிய குற்றத்தில் கைதானவர் விளக்கமறியலில்

சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை பரப்பி , மக்களை தவறாக வழிநடத்த முற்பட்டார் எனும் குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்று…

மனைவியை சீரழிக்க ஆண்களை பணிக்கு அமர்த்திய கணவர்: பிரான்ஸ் நாட்டை உலுக்கிய சம்பவம்

மனைவிக்கு போதைப்பொருள் வழங்கி அந்நியர்களை கொண்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்ய வைத்த பிரான்ஸ் நாட்டு ஓய்வூதியதாரர் திங்கட்கிழமை நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டார். நாட்டை உலுக்கிய சம்பவம் பிரான்ஸ் நாட்டில் 71 வயது ஓய்வூதியம் பெறும் கணவர்…

உடலில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்த நபர்! 6 பேர் பலி, 13 பேர் காயம்

ஆப்கானிஸ்தானில் மர்ம நபர் தனது உடலில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்ததில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2021யில் தலிபான் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து வன்முறை குறைந்துள்ளது. இருப்பினும், இஸ்லாமிய…

கொல்கத்தாவில் கொடூரமாக கொல்லப்பட்ட பெண் மருத்துவர் : அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி…

கொல்கத்தாவில் (Kolkata) படுகொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவர் சம்பவத்தில், மருத்துவமனையின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷை (Sandeep Ghosh) சிபிஐ அதிரடியாக கைது செய்துள்ளனர். கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் பெண்…

சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி மூன்றாம் காலாண்டுக்கான கூட்டம்

சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி முகாமையாளர்கள், வங்கிப் பணி குழு மற்றும் கள உத்தியோகத்தர்களுக்கான மூன்றாம் காலாண்டுக்கான கூட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம் கனி அவர்களின் தலைமையில் நேற்று (03) நடுத்தீவு சனசமூக நிலையத்தில்…

நாட்டின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்படலாம் என அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் பிரதேச செயலாளர்கள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கமைய களுத்துறை மாவட்டத்தில் திடீர் வெள்ள அபாயம்…

ஆட்களை பதிவு செய்யும் திருத்தச் சட்ட மூலம் : கிடைத்துள்ள அனுமதி

ஆட்களை பதிவு செய்யும் திருத்தச் சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த திருத்தச் சட்ட மூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் கட்டமைப்பு இலங்கையில் டிஜிட்டல் கட்டமைப்பின்…

நாடாளுமன்றத்தில் மூன்று சட்டமூலங்கள் நிறைவேற்றம்!

நாடாளுமன்றத்தில் மூன்று சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த சட்டமூலங்கள் மீதான இரண்டாம் மதிப்பீட்டு விவாதம் நேற்று(03.09.2024) இடம்பெற்றது. இதற்கமைய வெளிநாட்டுத் தீர்ப்புக்களை பரஸ்பரம் ஏற்று அங்கீகரித்தல், பதிவு செய்தல் மற்றும்…

சீனாவில் பாடசாலை மாணவர்கள் மீது மோதிய பேருந்து: 11 பேர் பலி

கிழக்கு சீனாவில் (East China) நின்று கொண்டிருந்த மாணவர்கள் மீது பேருந்து மோதியதில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஷான்டாங் மாகாணத்தில் உள்ள தையான் நகரில் உள்ள ஒரு நடுநிலைப் பாடசாலையின் வாயிலில்…

கொல்கத்தா RG Kar மருத்துவமனை முன்னாள் முதல்வர் கைது.. சிபிஐ சொன்ன காரணம் இதுதான்!

கொல்கத்தா RG Kar மருத்துவமனை முன்னாள் முதல்வரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். RG Kar மருத்துவமனையில் படித்து வந்த முதுநிலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

வெளியாகிய 2023(2024) உயர்தரப் பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் !

கடந்த 2023(2024) ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன. பரீட்சை பெறுபேறுகள் குறித்த விடயத்தினை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. மீளாய்வு பெறுபேறுகள் இந்நிலையில்,…

நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அரச ஊழியர்கள் வாக்களிக்க வேண்டும் : வஜீர அபேவர்தன

நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை வழங்கியியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜீர அபேவர்தன (Vajira Abeywardhana) தெரிவித்துள்ளார்.…

ஆட்களை பதிவு செய்யும் திருத்தச் சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அனுமதி

ஆட்களை பதிவு செய்யும் திருத்தச் சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த திருத்தச் சட்ட மூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் டிஜிட்டல் கட்டமைப்பின் கீழ் ஆள் அடையாளத்தை…

நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நாட்டில் கடவுச்சீட்டு பெறும் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள நெரிசலை விரைவில் முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற…

அரசிற்கு எதிராக திரும்பிய யூத மக்கள்….! மன்னிப்பு கோரிய இஸ்ரேல் பிரதமர்

காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் கீழ் இருந்த பணயக்கைதிகளை பாதுகாப்பாக விடுவிக்க தவறியதற்காக நாட்டு மக்களிடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) மன்னிப்பு கோரியுள்ளார். ஹமாஸ் இயக்கத்தினரால் பிடித்து வைக்கப்பட்டிருந்த…

லண்டனில் மலிவான விலையில் குடியிருப்பு! இவ்வளவு தானா

பிரித்தானியாவின் லண்டன் நகரில் ஒரு வீடு வெறும் 10,000 பவுண்டுகளுக்கு ஏலம் போனது. இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் மலிவான விலையில் வீடு (Flat) ஏலம் போகிறது. லண்டனின் நவநாகரீக கிழக்கில் அமைந்துள்ள குடியிருப்பு, மற்ற பகுதிகளுக்கு பயனுள்ள…

ரஷியாவின் ‘உளவு’ திமிங்கலம் உயிரிழப்பு

ரஷியாவின் 'உளவு' திமிங்கலமான ஹ்வால்டிமிர் திமிங்கலம் (whale Hvaldimir) நோர்வே கடற்கரையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு நார்வே கடலில் வெள்ளை திமிங்கலம் ஒன்று உடலில் கேமரா பொருத்தப்பட்டிருப்பது…

இனி குழந்தைகள் செல்போன், டி.வி பார்க்க தடை – அரசின் அதிரடி உத்தரவு!

குழந்தைகளை செல்போன், டிவி பார்க்க அனுமதிக்கக் கூடாது என்று பொது சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது. குழந்தைகள் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் வெளியே சென்று விளையாடுவது அதிக அளவு குறைந்துவிட்டது எனலாம். அதற்கு முக்கிய காரணமாக செல்போன்…

கனடாவில் மீண்டும் சர்வதேச மாணவர்களுக்கு ஒரு கட்டுப்பாடு

தொடர்ந்து புலம்பெயர்ந்தோருக்கு கட்டுப்பாடுகள் விதித்து வரும் கனடா அரசு, சர்வதேச மாணவர்களுக்கு மீண்டும் ஒரு கட்டுப்பாட்டை விதித்துள்ளது. சர்வதேச மாணவர்களுக்கு ஒரு கட்டுப்பாடு அதாவது, கனடாவில் கல்வி கற்க வந்துள்ள சர்வதேச மாணவர்கள், வாரம்…

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு பின்னரான முதல் தேர்தலிற்கு முன்னர் மார்க்சிஸ்ட்கள்…

இலங்கையின் தெற்கு மாவட்டமான மாத்தறையில் உள்ள மக்கள் தேசத்தின் கடந்த கால ஆட்சியாளர்களை தண்டிக்க விரும்புகிறார்கள். சுதந்திரத்திற்குப் பிந்தைய 76 ஆண்டுகால சகாப்தத்தில் நாட்டை ஒருபோதும் ஆட்சி செய்யாத மார்க்சிஸ்டுகள் மக்கள் விடுதலை முன்னணி…

ஒற்றை புள்ளி ட்விட்டிற்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை: சிக்கலில் ஈரானின் சமூக ஊடக பதிவாளர்!

ஈரானில் ஒற்றை புள்ளியை ட்வீட் செய்ததற்காக சமூக ஊடக பயனர் ஒருவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒற்றை புள்ளி ட்விட் ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியின் ட்விட்டிற்கு பதிலளிக்கும் விதமாக ஈரானிய சமூக ஊடக பதிவாளர் ஹொசைன்…