;
Athirady Tamil News
Yearly Archives

2024

மனித மூளையில் பிளாஸ்டிக் ; அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்

மனிதர்களின் மூளையில் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது. குறிப்பாக, இந்த மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் மனிதர்களின் மூளை, நுரையீரல், கல்லீரல் மற்றும் சிறுநீரகம்…

அரசியல்வாதிகள் மற்றும் அமைச்சர்கள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

தேர்தல் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல்வாதிகள் மற்றும் அமைச்சர்களின் படங்களை அகற்றுமாறு பொலிஸாருக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறான படங்களை காட்சிப்படுத்துவதன் மூலம் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்குவதாக தேர்தல்கள்…

வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி: ஒருவர் படுகாயம்

வவுனியா - மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்துச் சம்பவமானது வவுனியா - மன்னார் வீதியில், பூவரசன்குளம், குருக்கள் புதுக்குளம் பகுதியில் இன்று (30.08.2024) மாலை…

கடவுச்ச்சீட்டு வரிசைக்கு முற்றுப்புள்ளி

லங்கை குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தில் பல நாட்களாக காணப்பட்ட நெரிசல் இன்று (30) முற்றாக நீங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. எவ்வித நெரிசலும் இல்லாமல், இன்றுதான் வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடிந்ததாக மக்கள்…

சூடான சீரகத் தண்ணீர் இதை குடித்தால் உடலில் நடக்கும் மாற்றம் என்ன?

நாம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பொருளும் மருத்துவ குணங்களை கொண்டது. இவற்றை நாம் நலம் கருதி உண்பது மிகவும் முக்கியம்.இந்த பொருட்கள் சுவையை அதிகரிக்க பயன்படுத்தப்படுகிறது.இவ்வாறு பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று தான் சீரகம்.…

லண்டனில் Mobility Scooterயில் பயணித்த நபருக்கு நேர்ந்த கொடூரம்

பிரித்தானியாவில் 38 வயதுடைய நபர் ஒருவர் சாலையில் படுகொலை செய்யப்பட்டது தொடர்பில், பொலிஸார் இருவரை கைது செய்தனர். சம்பவ இடத்திலேயே கிழக்கு லண்டனில் உள்ள Hackney பகுதியில் ஜேட் அந்தோனி பார்னெட் (38) என்ற நபர், தனது Mobility Scooterயில்…

பாரிஸில் பிரெக்சிட் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதியுடன் பேசிய பிரதமர் ஸ்டார்மர்

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடன் பிரெக்சிட் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தினார். பாரிஸில் ஸ்டார்மர் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer), பெர்லின் பயணத்திற்கு பின் பிரான்ஸ்…

20 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவை உலுக்கப்போகும் சண்டிபுரா வைரஸ் – இது எவ்வளவு…

இந்தியாவில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது சண்டிபுரா வைரஸ் பாதிப்பு இருப்பதாக WHO சமீபத்தில் கூறியுள்ளது. பெரும் ஆபத்தை தரப்போகும் சண்டிபுரா வைரஸ் உலகளாவிய சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஜூன் தொடக்கத்தில் இருந்து ஆகஸ்ட் 15 வரை,…

யாழ் . பல்கலை முன்றலில் போராட்டம்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது தினமான இன்றையதினம் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திற்கு முன்னால், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்…

லட்டுக்கு ஆதார் கட்டாயம்.. திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆதார் அட்டை காண்பித்தால் மட்டுமே லட்டு பிரசாதம் வழங்கப்படும் எனத் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்தும்,…

யாழில். கடத்தலில் ஈடுபட்ட 25 டிப்பர்கள் ஒரேநாளில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது…

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் மற்றும் மரங்களை கடத்தி சென்ற 25 டிப்பர் வாகனங்கள் ஒரே நாளில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலை மற்றும் யாழ்ப்பாணம் -…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் யாழில் போராட்டம்

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தினமான இன்றைய தினம் ஆகஸ்ட் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் ஆரிய குளம் சந்தியில்…

யாழில்.வெதுப்பகத்திற்கு சீல்

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றிற்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் , அதன் உரிமையாளருக்கு 24ஆயிரம் ரூபாய் தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. சுழிபுரம் பகுதியில் உணவு கையாளும் நிலையங்கள் பொது சுகாதார…

சிறுபிள்ளைகள் மொபைல் பயன்படுத்துவதற்கு தடை: பிரான்ஸ் சோதனை முயற்சி

சிறுபிள்ளைகள் மொபைல் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் அரசு திட்டமிட்டுவருகிறது. சோதனை முயற்சி சிறுபிள்ளைகள் மொபைல் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, பிரான்ஸ் அரசு, பிரான்சிலுள்ள பள்ளிகளில் சோதனை முயற்சி ஒன்றைத்…

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மாம்பழ திருவிழா!

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாவின் 22ஆம் திருவிழாவான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை தெண்டாயுதபாணி உற்சவம் (மாம்பழத்திருவிழா) சிறப்பாக நடைபெற்றது. காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை…

குஜராத் அல்ல; தென் கொரியாவில்! காரை விழுங்கிய திடீர் சாலைப் பள்ளம்!

தென்கொரியா தலைநகர் சியோலில் வியாழக்கிழமை சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கார் விழுந்ததில் 2 பேர் காயமடைந்தனர். சியோலின் மத்தியப் பகுதியில் உள்ள சாலையில் 8 அடி ஆழமுள்ள திடீர் பள்ளத்தில் கார் ஒன்று சிக்கிக் கொண்டது. அந்த திடீர் பள்ளம்,…

சென்னையில் இரு செமி கண்டக்டர் ஆலைகள்: அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்…

சென்னையில் இரு செமி கண்டக்டர் ஆலைகள் அமைக்க அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாட்டில் செமி கண்டக்டர் ஆலைகள் அமைக்க…

செங்கடலில் பற்றியெரியும் எண்ணெய் கப்பல் : ஏற்படப்போகும் பேராபத்து

செங்கடலில் கடந்த வாரம் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு இலக்கான எண்ணெய் கப்பல் ஒன்று தொடர்ந்து எரிந்தவண்ணம் இருப்பதாகவும் அதில் இருந்து எண்ணெய் கசியக்கூடும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் குறிப்பிட்டுள்ளது.…

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்ட பாலித

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்த பாலித ரங்க பண்டார நீக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிசெய்துள்ள கட்சியின் உயர் வட்டாரங்கள் , புதிய பொதுச்செயலாளர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என…

கோர விபத்தில் மகள் பலி – தந்தை படுகாயம்

காலியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். யக்கலமுல்ல, கராகொட பிரதேசத்தில் நேற்று விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிள் மீது இலங்கை…

ஜனவரி முதல் ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பு: அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

வரவு செலவுத் திட்டங்களுக்கு ஏற்ப ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Sushil Premajayantha) தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கருத்து…

செப்டெம்பர் 1 முதல் யாழ்ப்பாணம் – சென்னை இடையே புதிய விமான சேவை

இந்தியாவின் முக்கிய விமான நிறுவனமான இண்டிகோ (IndiGo), செப்டெம்பர் 1 முதல் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே விமானச் சேவையைத் தொடங்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவின் அலையன்ஸ் ஏர் விமானம் யாழ்ப்பாணத்திற்கு…

பயணிகள் அதிகம் செல்லாத நாடு… துப்பாக்கி முனையில் 7 மணி நேரம்: பிரித்தானியரின் பகீர்…

பிரித்தானியாவின் சாகச பயணி ஒருவர், சுற்றுலாப்பயணிகள் அதிகம் செல்லாத ஒரு நாட்டில் தமக்கு ஏற்பட்ட மிக மோசமான அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். துப்பாக்கி முனையில் பிரித்தானியரான 26 வயது டேனியல் பின்டோ உலகின் ஆபத்தான பகுதிகளுக்கு…

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அதிசொகுசு வாகனங்கள் குறித்து வெளியான தகவல்

போலியான முறைகளில் இலங்கைக்கு (Sri Lanka) அதி நவீன சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு உதவிய சுங்க அதிகாரிகள் மற்றும் அந்த வாகனங்களை பதிவு செய்வதற்கு உதவிய மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளை உடனடியாக கைது செய்யுமாறு இலஞ்ச ஊழல்…

இலங்கையில் பிறப்பு எண்ணிக்கை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

லங்கையில் கடந்த 5 ஆண்டுகளில் பிறப்பு எண்ணிக்கை படிப்படியாகக் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையில் பதிவான பிறப்புகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 2023ல் பதிவான பிறப்புகளின் எண்ணிக்கை சுமார் 70,000…

கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து விபத்து: ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதி

அம்பாந்தோட்டையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். தங்காலை அணைக்கட்டு பகுதியில் இன்று (30) அதிகாலை 3.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தங்காலை தலைமையக…

டெலிகிராம் நிறுவனர் பிணையில் விடுதலை: விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்

பிரான்ஸில் கைது செய்யப்பட்ட டெலிகிராம் (Telegram) செயலியின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ் (Pavel Durov) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாவெல் துரோவை, பிரான்சில் (france)…

பெண் மருத்துவா் பாலியல் கொலையை மறைக்க சதி? தொலைப்பேசி உரையாடல் பதிவு வெளியாகி பரபரப்பு

கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவரின் பெற்றோருக்கு சம்பவத்தன்று மருத்துவமனை நிா்வாகம் முன்னுக்குப் பின் முரணாக தகவலளிக்கும் தொலைப்பேசி உரையாடல் பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் கொலையை…

உயரப் பறக்கும் பட்டங்கள் மூலமாக மின்சாரம்: கொழும்பு பல்கலைக்கழகம் அறிவிப்பு

வீட்டு உபயோகத்திற்கு தேவையான மின்சாரத்தை உயரத்தில் பறக்கும் பட்டங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் கொழும்பு பல்கலைக்கழக பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.…

புதிய நாடாளுமன்றத்தில் ஒரு வருடத்துக்குள் அரசமைப்பு: ரணில் உறுதி

"ஜனாதிபதித் தேர்தலையடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் ஒரு வருட காலத்துக்குள் புதிய அரசமைப்பைத் தயாரிக்கும் பொறுப்பை நான் நாடாளுமன்றத்துக்கு வழங்குவேன் என எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி…

மாணவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாடசாலை அதிபருக்கு நேர்ந்த கதி!

கதிர்காமத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்கள் சிலரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பாடசாலை அதிபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை…

அமெரிக்க தேர்தல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த கமலா ஹரிஸ்

அமெரிக்க (America) ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் துணை ஜனாதிபதியான கமலா ஹரிஸ் (Kamala Harris), தேர்தல் பிரசாரத்திற்காக கடந்த ஒரு மாதத்தில் 4528 கோடி நிதி திரட்டி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அமெரிக்க…

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நில அதிர்வு

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. குறித்த நில அதிர்வு 5.7 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 255 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத்தின் தங்கரத திருவிழா

நல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவத்தின் 21ஆம் திருவிழாவான தங்கரத திருவிழா நேற்றைய  தினம் வியாழக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது. விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து முருகப்பெருமான், வள்ளி தெய்வாணை சகிதம் உள்வீதியுலா வந்து , தொடர்ந்து…