;
Athirady Tamil News
Yearly Archives

2024

இரட்டையர்களில் ஒருவர் ஆசிய இளம்பெண், மற்றொருவர் வெள்ளையினப்பெண்: ஒரு ஆச்சரிய தகவல்

அந்த இளம்பெண்களைப் பார்த்தால், யாரும் அவர்களை இரட்டையர்கள் என்று கூறமாட்டார்கள். காரணம், அவர்களில் ஒருவர் ஆசிய இனத்தவர், மற்றவர் வெள்ளையினத்தவர். ஆனால், அவர்கள் ஒரு தாயின் வயிற்றில் ஒரே நேரத்தில் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தவர்கள்!…

2,70,000 பேருக்கு மட்டுமே அனுமதி! அவுஸ்திரேலியாவில் சர்வதேச மாணவர் சேர்க்கைக்கு…

கல்வி நிறுவனங்களில் சர்வதேச மாணவர்களின் சேர்க்கைக்கு அவுஸ்திரேலியா வரம்பை நிர்ணயித்துள்ளது. சர்வதேச மாணவர் சேர்க்கைக்கு வரம்பு எதிர்வரும் 2025ம் ஆண்டு அவுஸ்திரேலியா 2,70,000 சர்வதேச மாணவர்கள் சேர்க்கைக்கு மட்டுமே அனுமதி வழங்கும் என அந்த…

தில்லி கலால் கொள்கையில் எந்த தவறும் செய்யவில்லை -மனீஷ் சிசோடியா

தில்லி கலால் கொள்கையில் நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா புதன்கிழமை தெரிவித்தாா். தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா தனது 10-ஆவது நாள்…

பிரதமர் நாட்டில் இல்லாத நேரத்தில் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பம்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் நுழைவதில் பிரச்சினை ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பம் நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக்காக, நாடாளுமன்றத்துக்குள் நுழையும் இடங்களில் தானியங்கி…

கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட நால்வருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) உட்பட நால்வரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த உத்தரவானது மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றால்…

கிழக்காசிய நாடொன்றில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு., 25 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் முறை

ஜப்பானில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. கடந்த சில வாரங்களாக, ஜப்பானில் பல பல்பொருள் அங்காடிகளில் அரிசி தீர்ந்துவிட்டது. 1999-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு ஜப்பானில் அரிசி பற்றாக்குறை ஏற்படுவது இதுவே முதல் முறையாகும்.…

30 நிமிடம்தான்..6 பிரியாணி சப்பிட்டால் ஒரு லட்சம் – மகனின் சிகிச்சைகாக தந்தை எடுத்த…

உணவகத்தில் அறிவிக்கப்பட்ட வினோத சலுகையால், பிரியாணி பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. 6 பிரியாணி கோவை ரயில் நிலையம் அருகே செயல்பட்டு வரும் தனியார் உணவகம் இயங்கி வருகிறது. அங்கு ஒரு சுவாரஸ்யமான பிரியாணி போட்டி நடைபெற்றது. அதாவது, ஆறு…

வவுனியாவில் யாழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி!

வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று (29) உயிரிழந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர். கடந்த செவ்வாய்கிழமை வவுனியா, கற்பகபுரம் பகுதியில் தனது நண்பர்களுடன் மது விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட…

கொழும்பு நீதிமன்ற ஆவண அறையில் இருந்து திருடப்பட்ட 12 கிலோ ஹெரோயின் : விடுக்கப்பட்ட உத்தரவு

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் ஆவண அறையில் இருந்து 12 கிலோ ஹெரோயின் போதைப்பொருளை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரி போன்று நடித்து மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேகநபரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு…

ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட பணய கைதியை அதிரடியாக மீட்டுள்ள இஸ்ரேல்!

ஹமாஸ் (Hamas) ஆயுதக்குழுவினரால் கடத்தப்பட்ட பணய கைதியை இஸ்ரேல் (Israel) பாதுகாப்புப்படை அதிரடியாக மீட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த மீட்பு நடவடிக்கை நேற்றையதினம் (27) நடைபெற்றுள்ளது. ஹமாஸ் அமைப்பினர் கடந்த…

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி யாழ். பல்கலையில் ஆர்ப்பாட்டம்: விடுக்கப்பட்டுள்ள…

இலங்கையின் அரச படைகளினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி யாழ். பல்கலைக்கழக சமூகத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்துலக வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்கள் நாளினை…

வெஸ்ட் பேங்க் நகரை சிறைப்பிடித்த இஸ்ரேலிய படைகள்! நுழைவு, வெளியேறும் புள்ளிகளை அடைப்பு

வெஸ்ட் பேங்க் நகர் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 9 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக பாலஸ்தீன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். வேஸ்ட் பேங்க் நகர் மீது தாக்குதல் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேல்…

மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் : நால்வர் குற்றவாளிகளாக அடையாளம்

கடந்த 2012 ஆம் ஆண்டு மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பான வழக்கின் தீர்ப்புக்காக இன்றைய தினம் (29) மன்னார் மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது 52 சந்தேக நபர்களில் 4 சந்தேக நபர்கள்…

50,000 டன்கள் ஆயுதங்கள்..! போரில் இஸ்ரேலுக்கு வாரி வழங்கியுள்ள அமெரிக்கா

இஸ்ரேலுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் முதல் 50,000 டன்கள் ஆயுதங்களை அமெரிக்கா வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலை…

கடவுச்சீட்டுக்காக கால்கடுக்க காத்திருக்கும் மக்கள்!

இலங்கையில் கடவுச்சீட்டுக்காக மக்கள் வரிசையில் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடவுச்சீட்டு விநியோகம் தாமதமடைந்துள்ள நிலையில் கொழும்பு பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிரதான காரியாலயத்துக்கு முன்பாக…

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அஜித் தோவல்

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் (Ajit Doval) இன்று (29) வியாழக்கிழமை இலங்கையை வந்தடைந்துள்ளார். நாளை (30) நடைபெறவுள்ள கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் (CSC) பங்கேற்பதற்காகவே கொழும்பிற்கு வருகை தந்துள்ளதாக…

விவசாயிகளுக்கு ஜனாதிபதி ரணில் வெளியிட்ட நற்செய்தி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) “ ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் விவசாயிகளுக்கு சலுகைள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நெற் பயிர்ச் செய்கைக்குத் தேவையான உரம் அல்லது இதர…

மருத்துவமனைகளில் இரவில் ரோந்து; 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை: மாநிலங்களுக்கு மத்திய அரசு…

மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மருத்துவமனைகளில் இரவு நேரங்களில் ரோந்து மேற்கொள்ளுதல், அனைத்து நாள்களும் 24 மணி நேரம் செயல்படக்கூடிய ஆள்கள் கொண்ட கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு…

நாட்டை முன்னெடுத்து செல்லக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க! வடிவேல் சுரேஷ் புகழாரம்

அனுபவமுள்ள நாட்டை முன்னெடுத்து செல்லக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) என தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் (Vadivel Suresh) தெரிவித்துள்ளார். கொழுப்பில் நேற்று(28) இடம்பெற்ற ஊடகவியலாளர்…

யாழின் மூன்று தீவுகளில் கலப்பு மின்சாரம்: முதல் கொடுப்பனவை வழங்கிய இந்தியா

யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகளில் கலப்பு மின்சார திட்டங்களை(ஹைபிரைட்)நடைமுறைப்படுத்துவதற்கான இந்தியாவின் முதல் கொடுப்பனவு, இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் சுலக்ஷன ஜெயவர்த்தன மற்றும் இலங்கை நிலையான எரிசக்தி அதிகாரசபையின்…

கிளப் வசந்த கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அரசியல் பிரமுகர்

தொழிலதிபர் சுரேந்திர வசந்த பெரேரா(கிளப் வசந்த) உட்பட இருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த உறுப்பினர் பாணந்துறையில்வைத்து இன்று (29.08.2024) கைது…

அரச ஊழியர்களுக்கு கொட்டிக் கிடக்கும் சலுகைகள்: ரணிலின் தேர்தல் விஞ்ஞாபனம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) தேர்தல் விஞ்ஞாபனம் சற்று முன்னர் வெளியிடப்பட்டது. அதில் 2025 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கருதி, அனைத்து அரச…

கனடாவிலிருந்து 70,000 புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தப்படும் அபாயம்: பிரதமரின் முடிவுக்கு…

செப்டம்பர் மாதம் முதல், குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்கள் மற்றும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறுவோரின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக திங்களன்று அறிவித்தார் கனடா பிரதமர். அத்துடன், கல்வி அனுமதிகளையும் குறைக்க…

வெளிநாட்டு பணியாளர்களுக்கு சர்வதேச வங்கிக் கணக்கு: எந்த நாட்டில் தெரியுமா..!

தொழில் நிமித்தமாக மத்திய கிழக்கு நாடான பஹ்ரைன் (Bahrain) விமான நிலையங்களுக்குள் நுழையும் அனைத்து வெளிநாட்டுப் பணியாளர்களுக்கும் சர்வதேச வங்கிக் கணக்கை வழங்க அந்நாட்டு தொழிலாளர் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான…

ரணில் பேச்சு மட்டும் தான் – செயற்பாடு இல்லை

ஜனாதிபதி வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்க பேச்சில் மட்டும் வாக்குறுதியை வழங்குவார் ஆனால் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்ய மாட்டார் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ் நல்லூர்…

குஜராத்தில் நீடிக்கும் கனமழை: உயிரிழப்பு 26-ஆக அதிகரிப்பு

குஜராத்தில் நீடித்து வரும் கனமழையால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 26-ஐ தாண்டியுள்ளது. குஜராத்தில் பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து நான்கு நாள்களாக பெய்து வந்த கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளம்…

யாழ் . நகரை அண்டிய பகுதிகளில் பொலிஸார் தீவிர கண்காணிப்பில்

யாழ்ப்பாண நகரை அண்டிய பகுதிகளான மத்திய பேருந்து நிலையம் , கோட்டை மற்றும் பண்ணை கடற்கரை பகுதிகளை சூழவுள்ள பகுதிகளில் பொலிசாரின் கண்காணிப்புக்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகள் , சமூக சீர்கேடான…

யாழில். விஷ ஜந்து தீண்டியதில் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் விஷ ஜந்து தீண்டியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கைதடி வடக்கை சேர்ந்த இராசையா தர்மசேனன் (வயது 45) என்பவரே உயிரிழந்துள்ளார். காணியொன்றினை துப்பரவு செய்து கொண்டிருந்த வேளை விஷ ஜந்து இவரை தீண்டியுள்ளது.…

யாழில். 20 நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

20 நாட்கள் தொடர் காய்ச்சல் காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த நடராஜா அன்னலட்சுமி (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியில் வசித்து வரும் தனது மகளின் வீட்டிற்கு கடந்த 07ஆம் திகதி…

நல்லூர் கந்தசுவாமி கோவில் கஜவல்லி மஹாவல்லி

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 21ம் திருவிழாவான இன்றைய தினம் வியாழக்கிழமை காலை கஜவல்லி மஹாவல்லி உற்சவம் இடம்பெற்றது. காலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து தங்க அன்ன வாகனத்தில் கஜவல்லி மஹாவல்லி எழுந்தருளி…

‘வாழ்வதைவிட சாவதே மேல்’ – வங்கதேச பத்திரிகையாளர் மரணத்தால் பதற்றம்!

வங்கதேச பத்திரிகையாளர் ஒருவர் டாக்கா ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வங்கத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக வெடித்ததில் அவர் நாட்டை விட்டே வெளியேறினார். தற்போது புதிய அரசு பதவியேற்றுள்ளது.…

ஹமாஸ் தலைவர் படுகொலைக்கு பழி தீர்ப்பது உறுதி : ஈரான் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

ஹமாஸ் (Hamas) தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் (Ismail Hania) படுகொலைக்கு பழி தீர்ப்பது உறுதி என தெரிவித்துள்ள ஈரான் (Iran), எவரும் கணிக்க முடியாத வகையில் அது இருக்கும் எனவும் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஈரானிய இராணுவ அதிகாரிகள் தரப்பு…

மிளகாய் பொடி தூவி 70 வயது மூதாட்டி வன்கொடுமை : கேரளாவில் பயங்கரம்

இந்தியாவின்(india) கேரள(kerala) மாநிலத்தில் தனிமையில் வசித்து வந்த 70 வயது மூதாட்டி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். வீட்டில் கொள்ளையடிக்கவந்த சந்தேக நபர் மூதாட்டியின் முகத்தில் மிளகாய் பொடி தூவி பாலியல் வன்கொடுமைக்கு…

யாழில் தொடர் சுகயீனத்தால் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்தகதி !

யாழில் (Jaffna) 20 நாட்கள் தொடர் சுகயீனத்தால் பீடிக்கப்பட்ட குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்வமானது நேற்றைய தினம் (28) இடம்பெற்றுள்ளது. நாரந்தனை மத்தி, ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய அன்னலட்சுமி நடராசா…