;
Athirady Tamil News
Yearly Archives

2024

தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்கள்: மேற்கு கரையில் ஐவர் பலி

மேற்கு கரையின் துல்கர்ம் மாகாணத்தில் உள்ள நூர் ஷம்ஸ் (Nur Shams) அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் (Israel) நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த தகவலை பலஸ்தீன சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், நூர் ஷம்ஸ்…

மக்கள் வங்கியில் கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை

மக்கள் வங்கியின் கணக்குகளை வைத்திருப்பவர்களை குறிவைத்து சமூக ஊடகங்களில் போலி விளம்பரங்கள் மூலம் தனிப்பட்ட கணக்குத் தகவல்களை திரட்டும் கும்பல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவசர நிதித் தேவைகள் தொடர்பாக, மக்கள் வங்கி,…

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் 150 பணியாளர்களின் நியமனத்தில் முறைகேடுகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை நிர்வாகம் தேர்தல் விதிமுறைகளை மீறி காலி மாவட்டத்தில் 150 புதிய ஊழியர்களை இணைத்துக் கொண்டுள்ளதாக அகில இலங்கை சுகாதார சேவை சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. நூறு சுகாதார உதவியாளர்கள், ஐம்பது முகாமைத்துவ…

யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இளம் குடும்பப் பெண்!

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தீயில் எரிந்த நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பெண் இன்றையதினம் (27-08-2024) சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக…

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கிகள்! அமைச்சர் வெளியிட்ட தகவல்

இலங்கையில் நாடாளுமன்ற அமைச்சர்களுக்கு பணத்திற்கு 2 துப்பாக்கிகளை பெற்றுக்கொள்ளும் உரிமையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த பின்னரும்…

யாழில் கார் மோதி முதியவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கார் மோதி படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இருபாலை கிழக்கை சேர்ந்த மார்க்கண்டு பாலசுப்பிரமணியம் (வயது 68) என்பவரே உயிரிழந்துள்ளார் யாழ் . நகர் பகுதியில் பாதுகாப்பு உத்தியோகஸ்தராக கடமையாற்றி…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமான ஆகஸ்ட் 30ஆம் திகதி கிளிநொச்சியில்…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமான ஆகஸ்ட் 30ஆம் திகதி கிளிநொச்சியில் மாபெரும் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வடகிழக்கு மாகாண சங்கம் அறிவித்துள்ளது. யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம்…

வெளிநாட்டு மாணவர்களுக்கு அவுஸ்திரேலியா விதித்துள்ள கட்டுப்பாடு

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் (Australia) உள்ள பல்கலைக்கழகங்களில் உள்வாங்கப்படும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

அமெரிக்காவில் மன்னர் சார்லஸ் பெயரில் ஒரு ஆடம்பர குடியிருப்பு: என்ன, மன்னருக்கே தெரியாதா?

பிரித்தானிய மன்னர் பெயரில், அமெரிக்காவில் ஆடம்பர குடியிருப்பு ஒன்று வாங்கப்பட்டுள்ளது. ஆனால், அது குறித்து மன்னருக்கே தெரியுமா என்பது சந்தேகமே! மன்னர் சார்லஸ் பெயரில் வாங்கப்படுள்ள ஆடம்பர குடியிருப்பு அமெரிக்காவின் நியூயார்க் நகரில்…

புற்றுநோயுடன் போராடிய பிரபல WWE வீரர் மரணம்

பிரபல மல்யுத்த (WWE) வீரர் Sid Eudy தனது 63வது வயதில் காலமானார். அமெரிக்காவின் Arkansasஐச் சேர்ந்த மல்யுத்த வீரர் Sidney Raymond Eudy என்கிற Sid Eudy (63). WWFயில் 1989யில் அறிமுகமான இவர் இருமுறை சாம்பியன் பட்டம் வென்றார். அதேபோல் 6…

பிரித்தானிய பாடசாலை சுவரில் சர்ச்சை வாசகம்! சிசிடிவி காட்சிகள் ஆய்வு

பிரித்தானியாவில் பர்மிங்காம் ஆரம்பப் பாடசாலை சுவரில் No Whites என எழுதப்பட்டது குறித்து பொலிஸார் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். Graffiti வாசகம் சமீபத்திய வாரங்களில் பிரித்தானியாவில் நடந்த கலவரங்களைத் தொடர்ந்து, வியாழன் அதிகாலை பர்மிங்காமில்…

சூடான்: அணை உடைந்து 60 போ் உயிரிழப்பு

கெய்ரோ: சூடானிலுள்ள அணை ஒன்று உடைந்ததால் அருகிலுள்ள வீடுகள் நீருக்குள் மூழ்கி சுமாா் 60 போ் உயிரிழந்தனா். அந்த நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ரெட் சீ மாகாணத்தின் அா்பாத் அணை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடிந்து விழுந்தது. அந்தப்…

நல்லூர் தீர்த்த உற்சவத்திற்கு விடுமுறை! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் 2-3 வாரங்களில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தேவையான அனைத்து பணிகளும்…

ரணிலின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் திகதி அறிவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் வியாழக்கிழமை (29) வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. "இயலும் சிறிலங்கா" என்ற கருப்பொருளின் அடிப்படையில் இந்த தேர்தல் விஞ்ஞாபனம்…

நுவரெலியாவில் நூதனமான முறையில் உடைக்கப்பட்ட ஏ.ரி.எம் இயந்திரம்

நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்துக்கு அருகில் அமைந்துள்ள வங்கியொன்றின் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரமொன்று(ATM) உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவமானது நேற்று முன்தினம் (26.08.2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…

கடற்படை பிரதம அதிகாரியாக ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொட நியமனம்

இலங்கை கடற்படையின் புதிய பிரதம அதிகாரியாக ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொட(Kanchana Banagoda) முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்(Ranil Wickremesinghe) நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனமானது (26.08.2024) கடற்படைத் தளபதி…

பாகிஸ்தானில் இடம்பெற்ற தாக்குதல்கள், பதில் தாக்குதல்களில் 60க்கும் மேற்பட்டவர்கள் பலி

பாகிஸ்தானின் (Pakistan) அமைதியற்ற மாகாணமாக கருதப்படும் பலுசிஸ்தானில் (Balochistan) உள்ள காவல் நிலையங்கள், தொடருந்து பாதைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் மீது பிரிவினைவாத தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் பதிலடி…

பிரான்ஸ் தொடர்பில் தவறான தகவல்கள்! டெலிகிராம் தலைவரின் கைது அரசியல் முடிவல்ல –…

டெலிகிராம் நிறுவனர் பிரான்சில் கைது செய்யப்பட்டது அரசியல் முடிவல்ல என ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார். டெலிகிராம் நிறுவனர் கைது பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு வெளியே Bourget விமான நிலையத்தில் டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ்…

முதலில் வருவோருக்கு முன்னுரிமை!

இலங்கையர்கள் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது இணையவழியில் முன்பதிவு செய்து திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கும் நடைமுறை நாளை (28) முதல் இடைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற…

வெறும் வயிற்றில் வெந்நீரில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து குடிங்க! கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

தினமும் காலையில் வெறும் வயிற்றில் சுடுதண்ணீரில் நெய் கலந்து அருந்துவதால் ஏற்படும் நன்மைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நெய் ஆதிக கால ஆயுர்வேத நூல்கள் தொடங்கி இன்றைய மருத்துவ நிபுணர்கள் வரை ஆரோக்கியமாக இருப்பதற்கு நெய்…

ஐஸ்லாந்தில் இடிந்து விழுந்த பனி குகை: காணாமல் போன சுற்றுலா பயணிகள்!

ஐஸ்லாந்தில் பனி குகை இடிந்து விழுந்ததில் சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். இடிந்து விழுந்த பனி குகை சுற்றுலா குழு ஒன்று ஐஸ்லாந்தின் பனிப்பாறை பகுதிக்கு சென்று இருந்த போது பனி குகை ஒன்று இடிந்து விழுந்ததில் சுற்றுலா பயணி ஒருவர்…

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் 2-3 வாரங்களில் வெளியாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார். கல்வி அமைச்சின் வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத்…

ஜனாதிபதித் தேர்தல்: விசேட தேவையுடையோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பார்வைக் குறைபாடு அல்லது விசேட தேவையுடையோர் பிரிதொரு உதவியாளருடன் வாக்களிப்பு நிலையத்திற்கு வருகை தருவது தொடர்பாக சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு (ECSL) தெரிவித்துள்ளது.…

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில்…

கிளி. டிப்போ சந்தியில், கல்விக்கு ஆதரவாக இராணுவத் தளபதியால் சிமிக் பூங்கா திறந்து வைப்பு

55ஆவது காலாட் படைப்பிரிவின் முயற்சியான “கிளிநொச்சி சிமிக் பூங்கா”, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். இந்த பூங்கா நேற்று முன்தினம்(25) திறந்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி…

அடுத்த மாதம் முதல்… சிறைக்கைதிகளுக்கு முக்கிய வேலை ஒன்றை வழங்கும் சுவிஸ் மாகாணம்

சுவிஸ் மாகாணம் ஒன்று, அடுத்த மாதம் முதல் சிறைக்கைதிகளுக்கு முக்கிய வேலை ஒன்றை வழங்க உள்ளது. சிறைக்கைதிகளுக்கு வேலை அடுத்த மாதம் முதல், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில் கார் லைசன்ஸ் பிளேட்டுகளை சிறைக்கைதிகள் தயாரிக்க இருக்கிறார்கள்.…

ஜிலேபியை லஞ்சமாக கேட்ட பொலிஸ் அதிகாரி! இதற்கு முன்பு உருளைக்கிழங்கு

மொபைல் போனை காணவில்லை என்று புகாரளிக்க வந்த நபரிடம் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஜிலேபியை லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சமாக ஜிலேபி இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், லக்னோவில் உள்ள பாஹதுர்கார் காவல் நிலைய வட்டத்திற்குள் வரும் கிராமம் கனௌர். இந்த…

டயனா கமகேவிற்கு எதிராக நீதிமன்றம் எடுத்துள்ள நடவடிக்கை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு (Diana Gamage) குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தால் கையளிக்கப்பட்டுள்ளது. போலி ஆவணமொன்றை சமர்ப்பித்து இலங்கை (srilanka) கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட வழக்கு தொடர்பில் டயனா கமகேவிற்கு கொழும்பு…

களுத்துறையில் உயிரிழந்த யாழ் இளைஞன்: அச்சுவேலியில் இறுதி அஞ்சலி

களுத்துறையில் (Kalutara) நீராட சென்றபோது உயிரிழந்த யாழ்ப்பாணத்தைச் (Jaffna) சேர்ந்த பொது சுகாதார பரிசோதகரின் பூதவுடல் இறுதிக் கிரியைகளுக்காக அச்சுவேலி பத்தமேனியிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 25 ஆம் திகதி அவித்தாவ,…

வைத்தியசாலையில் இருந்த அம்பிட்டிய சுமனரதன தேரருக்கு விளக்கமறியல்

அம்பாறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அம்பிட்டிய சுமனரதன தேரரை விளக்கமறியலில் வைக்க அம்பாறை மாவட்ட நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். மட்டக்களப்பு மங்களரமாதிதி, ஐக்கிய தேசியக் கட்சியின் பலம் வாய்ந்த அரசியல்வாதியும்…

தியாக தீபத்திற்கு அஞ்சலி

ஐனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் சென்று இன்றைய செவ்வாய்க்கிழமை காலை அஞ்சலி செலுத்தினார்.

ஹமாஸ் தாக்குதலைப்போல இஸ்ரேல் மீது மீண்டும் ஒரு தாக்குதலுக்குத் தயாராகும் அமைப்பு:…

அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலைப்போல மீண்டும் ஒரு தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா அமைப்பு தயாராவதாக வெளியாகியுள்ள தகவல் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணை வீசிய ஹிஸ்புல்லா நேற்று காலை, லெபனானை…

“சட்டப்பூர்வ துண்டிக்கும் உரிமை” அவுஸ்திரேலிய தொழிலாளர்களுக்கு கிடைத்துள்ள நற்செய்தி!

அவுஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு “சட்டப்பூர்வ துண்டிக்கும் உரிமை“ வழங்கப்பட்டுள்ளது. சட்டப்பூர்வ துண்டிக்கும் உரிமை அவுஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் தங்கள் வேலை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் தாங்கள்…

பாகிஸ்தானில் பெய்து வரும் தொடர் மழையால் பேரழிவு

பாகிஸ்தானின் (Pakistan) - பலுசிஸ்தானில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக 11 குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த அனர்த்தம் காரணமாக…