யாழில். நாய் கடித்தமைக்கு உரிய சிகிச்சை பெற தவறிய பெண் உயிரிழப்பு
நாய் கடித்தமைக்கு உரிய சிகிச்சைகள் பெறாததால் , நோய் வாய்ப்பட்ட வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை பகுதியை சேர்ந்த மகேந்திரன் சாந்தி (வயது 63) எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணுக்கு கடந்த மாதம்…