;
Athirady Tamil News
Yearly Archives

2024

தலதாவின் தாக்குதலால் சஜித் கட்சிக்குள் புயல்!

சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள கட்சியையும், கட்சித் தலைவரையும் விமர்சித்து தனது உறுப்புரிமையையும், நாடாளுமன்ற ஆசனத்தையும் கைவிட்டதையடுத்து, கட்சிக்குள் கடும் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன.…

வரவு-செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம்

அரசாங்க ஊழியர்களுக்கு 25,000 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு வழங்கும் திட்டம் இந்த ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதனைப் பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…

பொகந்தலாவையில் வியாபார நிலைய நிர்வாகத்தினரால் ஊழியர் மீது தாக்குதல்

நுவரெலியா - பொகவந்தலாவை பகுதியில் வியாபார நிலையம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் நிர்வாகத்தினரால் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது. பொகவந்தலாவை, கியூ…

பல்பொருள் அங்காடியில் மோசடி செய்த பெண் மருத்துவர்

பல்பொருள் அங்காடி ஒன்றில் 5000 ரூபாய் பெறுமதிக்கொண்ட, உலர் உணவுப் பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் பெண் மருத்துவர் ஒருவர் களனி-கிரிபத்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர். முன்னதாக, குறித்த பல்பொருள் அங்காடியில் இருந்து திருடப்பட்ட…

வெளியேறிய 1,22,000 ரஷ்ய மக்கள்: நிலைமை மிகவும் கடினமாகிவிட்டது! ஜெலென்ஸ்கி எச்சரிக்கை

கிட்டத்தட்ட 1,22,000 மக்கள் ரஷ்ய எல்லை நகரங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு இருப்பதாக ரஷ்ய அரசு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது. வெளியேறும் ரஷ்ய மக்கள் உக்ரைனிய படைகள் தற்போது சர்வதேச எல்லையை தாண்டி ரஷ்ய நகரான குர்ஸ்க் பகுதியில் தாக்குதல்…

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: ஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு -முதல்வா்…

பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையை விரைவுபடுத்த ஐ.ஜி. தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். மேலும், சமூக நலத் துறைச் செயலா் தலைமையில் தனிக் குழு ஏற்படுத்தவும்…

மகாராஷ்டிரம்: சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான பேராட்டத்தில் வன்முறை: 72 போ்…

மகாராஷ்டிர மழலையா் பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டதற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை தொடா்பாக 72 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கடந்த வாரம் மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டம் பத்லாபூா்…

தலதாவுக்கு அடுத்தபடியாக காவிந்த ஜயவர்தன! சூடுபிடிக்கும் அரசியல் களம்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தலதா அத்துகோரள இன்றையதினம் (21-08-2024) விலகிய நிலையில் தற்போது காவிந்த ஜயவர்தன விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கயந்த கருணாதிலக்க, கபீர் ஹாசிம், அலவத்துவல,…

இலங்கையில் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்: எழுந்துள்ள முறைப்பாடு

முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு (Hire) எடுக்கும் பயணிகள், குறிப்பாக நிகழ்நிலை செயலிகள் மூலம் தங்கள் சேவைகளைப் பயன்படுத்துபவர்கள் பணம் செலுத்தாமல் விடுவது அதிகரித்து வருவதாக சாரதிகள் முறைப்பாடு அளித்துள்ளனர். குறிப்பாக, வாடிக்கையாளர்கள்…

35 நாட்டு பிரஜைகளுக்கு இலவச விசா வழங்கிய இலங்கை! எந்தெந்த நாடு?

இலங்கைக்கு வருவதற்காக 35 நாடுகளை சேர்ந்த பிரஜைகளுக்கு இலவச விசாவுடன் அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா, சவுதி அரேபியா, சீனா, இந்தியா, ரஷ்யா, தென்…

வடக்கில் உள்ளவர்களை ஏமாற்ற வேண்டிய தேவை எனக்குக் கிடையாது : நாமல் திட்டவட்டம்

தேர்தல் காலத்தில் வடக்கில் உள்ளவர்களை ஏமாற்ற வேண்டிய தேவை எனக்குக் கிடையாது. முடிந்ததை முடியும் என்பேன், முடியாததை முடியாது என்பேன். தமிழர்களின் கலாசாரத்தைப் பாதுகாப்பேன். மொழி உரிமையையும் வழங்குவேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி…

காசா பள்ளிகளில் தஞ்சம் புகுந்த பாலஸ்தீனியர்கள்: குண்டு வீசி தாக்கிய இஸ்ரேல்: அதிகரிக்கும்…

காசா பள்ளி மீது இஸ்ரேலிய ராணுவம் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 12 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காசா பள்ளி மீது தாக்குதல் செவ்வாய்க்கிழமை காசாவில் தற்காலிக குடியிருப்பாக மாற்றப்பட்ட பள்ளி மீது இஸ்ரேலிய ராணுவம்…

பெண் மருத்துவா் படுகொலை: கொல்கத்தா மருத்துவமனைக்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு

கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட மருத்துவமனைக்கு மத்திய தொழிலக பாதுகாப்புப் படையை (சிஐஎஸ்எஃப்) சோ்ந்த சுமாா் 150 வீரா்கள் பாதுகாப்பு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்க…

இதற்காகவே ஆட்சியை கோருகிறோம்: பகிரங்கமாக வெளிப்படுத்திய அனுரகுமார

நாட்டில் நீண்ட காலமாக நிலவும் அரசியல் கலாசாரத்தை மாற்றுவதற்காகவே ஆட்சியை கோருவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். பண்டுவஸ்நுவர பகுதியில் இடம்பெற்ற மக்கள்…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கிராம அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள சனாதிபதி தேர்தல்கள் தொடர்பாக கிராம அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ் மாவட்ட…

தமிழர் பகுதியில் இரவு பயங்கர விபத்து… ஒருவர் வைத்தியசாலையில்!

வவுனியாவில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் இன்றிரவு (21-08-2024) விளக்கு வைத்த குளம் ஏ-9 வீதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்படும் சலுகைகள்!

கடற்றொழிலாளர்கள் மற்றும் தேயிலை உற்பத்தியாளர்களுக்கான மானியத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, கடற்றொழிலாளர்களுக்கு டீசல் மற்றும் மண்ணெண்ணெய் லீட்டருக்கு 25 ரூபாவிற்கு மானியம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம்…

ரஷ்யாவிற்கு பேரிடி : தலைநகர் மொஸ்கோவில் பாரிய தாக்குதல்

ரஷ்ய(russia) தலைகர் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் உக்ரைன்(ukraine) ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமையன்று, வான் பாதுகாப்புப் படைகள்…

உலகின் மிக வயதான பெண் காலமானார்: அவரின் வயது என்ன?

ஸ்பெயினைச் சேர்ந்த உலகின் மிக வயதான பெண்ணான மரியா பிரான்யாஸ் தனது 117 வயதில் காலமானார். மரியா பிரான்யாஸ் அமெரிக்காவில் பிறந்த மரியா பிரான்யாஸ் மோரா (Maria Branyas Morera) என்ற பெண், பிரெஞ்சு கன்னியாஸ்திரி லூசில் ராண்டனின் மறைவுக்குப்…

தொழிலாளிக்கு ஜெட் வசதி! சிக்கலில் ஸ்டார்பக்ஸ்!

ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியேற்கவுள்ள பிரையன் நிக்கோல், தான் பயணம் செய்வதற்காக ஜெட் கேட்டுள்ளார். சிபோடிலின் தலைமை நிர்வாக அதிகாரியான பிரையன் நிக்கோல், காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கும் தலைமை நிர்வாக…

கடவுளுக்கு நன்றி! அடையாளம் தெரியாத நபரின் விளையாட்டால் விபரீதம்..தப்பிய 18 வயது இளைஞர்

அமெரிக்காவில் கேம் ஆப் சிக்கன் விளையாட முடிவெடுத்த நபரால், 18 வயது இளைஞர் விபத்தில் சிக்கினார். 18 வயதான இளைஞர் வாஷிங்டனில் உள்ள Spokaneவை சேர்ந்தவர் ஜோர்டான் பாட்டர். 18 வயதான இவர் கடந்த 3ஆம் திகதி இரவு காரில் வீட்டுக்கு…

முக்கிய உக்ரைன் நகருக்குள் நுழையும் ரஷ்ய ராணுவம்: வேகவேகமாக வெளியேறும் மக்கள்

உக்ரைன் ரஷ்யப்போரின் தீவிரம் கொஞ்சமும் குறைந்தபாடில்லை. ஒரு பக்கம், உக்ரைன் படைகள் ரஷ்யப் பகுதிகளுக்குள் முன்னேறி வருகின்றன. ஆனாலும், ரஷ்யாவும் உக்ரைன் நகரமொன்றை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. முக்கிய உக்ரைன் நகருக்குள் நுழையும்…

பெண் வேட்பாளர்களே இல்லாத ஜனாதிபதி தேர்தல் ….!

ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. 40 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்த நிலையில் 39 பேர் மாத்திரமே வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் மூன்று தமிழர்களும் இரண்டு…

வாகன சாரதிகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்: இரத்து செய்யப்படவுள்ள அனுமதிப்பத்திரங்கள்

புதுப்பிக்க முடியாத அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். பதிவாகும் போக்குவரத்து விபத்துகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு…

பெண் மருத்துவர் கொலை; செஞ்சது ஒருவர் இல்லை 8 பேர் – கணித்து பிரபல ஜோசியர்!

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை குறித்த தகவல்களை பிரபல ஜோசியர் ஒருவர் கணித்துள்ளார். பெண் மருத்துவர் கொலை கொல்கத்தாவில் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையின் கான்பரன்ஸ் ஹாலில்…

39 ஜனாதிபதி வேட்பாளர்களும் விவாதத்திற்கு அழைப்பு

2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவாதம் திட்டமிட்டபடி செப்டம்பர் 7 ஆம் திகதி நடைபெறும் என்று மார்ச் 12 இயக்கம் தெரிவித்துள்ளது. மற்ற வேட்பாளர்கள் காட்டும் ஆர்வத்தை கருத்தில் கொண்டு, இந்த விவாதத்தை பல கட்டங்களாக…

ஒரு மீனுக்கு சண்டையிடும் மூன்று நாரைகள்… கடைசியில் தட்டித் தூக்கியது யார் தெரியுமா?

நாரை ஒன்று பிடித்த மீனை மற்ற இரண்டு நாரைகள் வந்து சண்டையிட்டு தட்டித் தூக்கிச் சென்றுள்ள காட்சி வைரலாகி வருகின்றது. ஒரு மீனுக்கு ஏற்பட்ட சண்டை சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில், தற்போது…

அமெரிக்காவால் தேடப்பட்ட இஸ்ரேலிய-கனேடிய நபரைப் பிடித்த ரஷ்யா! மில்லியன் டொலர்கள்…

அமெரிக்காவால் தேடப்பட்டுவந்த இஸ்ரேலிய-கனேடிய சாரதியை ரஷ்ய அதிகாரிகள் காவலில் வைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. Josh Cartu இஸ்ரேலிய-கனேடிய ரேஸ் சாரதி Josh Cartu (45) சட்டவிரோத ஒன்லைன் பங்கு வர்த்தகத் திட்டத்தின் மூலம்,…

நாடாளுமன்றம் வரை சென்ற தமிழ் எம்.பிக்களின் கைகலப்பு விவகாரம்

திகாம்பரம் வேலுகுமாரை தாக்கிய சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) நிலைப்பாடு என்ன என்று நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலவத்த (Premnath Tholawatta) கேள்வியெழுப்பியுள்ளார். குறித்த விடயத்தை…

2005 வட கிழக்கில் ரணிலுக்கு வாக்களிக்காததால் இத்தனை இழப்பு – குற்றஞ்சாட்டும் விஜயகலா…

2005 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் ரணிலுக்கு வாக்களிக்காமையாலேயே இத்தனை இழப்புக்களை சந்தித்தோம் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் (Vijayakala Maheswaran) தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் (Kilinochchi) இன்று…

உக்ரைனுக்கு மீண்டும் பேரிடியான செய்தியை வெளியிட்டுள்ள ஜேர்மன்

ஜேர்மனின் (German) வரவு செலவு திட்டத்தில் 2025ஆம் ஆண்டுக்கு பின்னர் உக்ரைனுக்கான (Ukraine) நிதி எதுவும் ஒதுக்கப்படாது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன் படி, இனிவரும் காலங்களில் முடக்கப்பட்டுள்ள ரஷ்ய சொத்துக்களில் இருந்து…

வெள்ளரிக்காயை இந்த நேரத்தில் சாப்பிடவே கூடாதாம்

வெள்ளரிகளை தவறாமல் சாப்பிடுவதால் கிடைக்கும் முக்கியமான நன்மையைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். வெள்ளரிக்காய் வெள்ளரிக்காய் கிட்டத்தட்ட 95 சதவீதம் நீரால் ஆனவை. நீரேற்றத்திற்கு சிறந்த ஆதாரம் ஆகும். வெள்ளரிகளை தொடர்ந்து…

கனேடிய விமான நிலையங்களில் ஏற்பட்டுள்ள சிக்கல்: பயணிகளிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோள்

கனடாவிலுள்ள (Canada) சில விமான நிலையங்களில் சுங்க சோதனை செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த விடயத்தை கனடா எல்லை சேவைகள் முகவர் நிறுவனம் (The Canada Border Services Agency) தெரிவித்துள்ளது அந்த வகையில்,…

காசாவில் இஸ்ரேல் இராணுவத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி: மீட்கப்பட்ட உடல்கள்

தெற்கு காசாவில் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, 6 பணய கைதிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஏழாம் திகதி இஸ்ரேலில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதோடு 200 இற்கும்…