;
Athirady Tamil News
Yearly Archives

2024

இஸ்ரேலிய நிலைகளை குறிவைத்து தாக்கிய ஹிஸ்புல்லா: பதிலடி தாக்குதல் என அறிவிப்பு

இஸ்ரேலிய ராணுவ துருப்புகள் மற்றும் நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக ஹிஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது. இஸ்ரேல் மீது தாக்குதல் லெபனான் நாட்டின் எல்லைக்கு அருகே ஊடுருவியதாக கூறப்படும் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் மற்றும் வடக்கு…

எந்தெந்த நாட்களில் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் இயக்கப்படும்?

நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கிய நிலையில் எந்த நாட்களில் கப்பல் இயக்கப்படும் என்பதை பார்க்கலாம். கப்பல் போக்குவரத்து கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 -ம் திகதி இலங்கை மற்றும் தமிழகம்…

இஸ்ரேல் தலைநகரை உலுக்கிய சம்பவம்… இனி தொடரும் என ஹமாஸ் படைகளின் பிரிவு

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்வில் யூதர்கள் தொழுகைகூடம் அருகே நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு ஹமாஸ் படைகளின் ஒரு பிரிவு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது. பயங்கரவாத தாக்குதல் யூதர்கள் தொழுகைகூடம் அருகே முன்னெடுக்கப்பட்ட இந்த தாக்குதலை இஸ்ரேல்…

சிலாபத்தில் 4 நவீன பேருந்துகளுக்கு தீ வைப்பு

சிலாபம் வென்னப்புவ பகுதியில் 4 பேருந்துகள் எரிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பழுதுபார்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட 4 நவீன பேருந்துகளே இன்று (20) அதிகாலை தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. வென்னப்புவ ஏரி வீதியிலுள்ள வாகன…

எங்களை ஒருபோதும் விலை பேச முடியாது: சஜித் சூளுரை

என்னையும் எனது குழுவையும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விலை பேச முடியாது எனவும் நாட்டு மக்களின் ஆணையுடன்தான் ஆட்சிக்கு வருவோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மீரிகம நகரில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதித்…

பலேர்மோ கடலில் கவிழ்ந்த பிரிட்டிஷ் படகு: இலங்கையர், பிரித்தானியர்கள், பிரான்ஸ் நாட்டவர்கள்…

பெருமளவு பிரித்தானிய குடிமக்களுடன் இருந்த சூப்பர் படகு கடற்பகுதியில் சூறாவளியில் சிக்கி கடலில் மூழ்கி இருப்பதாக இத்தாலிய ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது. படகு விபத்து பெரும்பாலான பிரித்தானிய குடிமக்களுடன் இருந்த சூப்பர் படகு…

அம்பாறையில் யானையின் தாக்குதலுக்குள்ளான குடும்பஸ்தர் உயிரிழப்பு

அம்பாறை (Ampara) - நிந்தவூர் (Nintavur) காவல்துறை பிரிவிற்குட்பட்ட வயல் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்று அதிகாலை அல்லிமூலை - மல்கம்பட்டி பிரதேசத்தில் (2024.08.20)…

கால்பந்து விளையாடி கொண்டிருந்த 11 வயது சிறுவன்: முக்காடு அணிந்த நபரின் கொடூர செயல்

ஸ்பெயினில் கால்பந்து விளையாடி கொண்டிருந்த சிறுவனை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய நபரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். சிறுவன் உயிரிழப்பு ஸ்பெயினின் மொசெஜோன் (Mocejon) நகரில் நண்பர்களுடன் கால்பந்து விளையாடி கொண்டிருந்த 11 வயது…

தேர்தல் செலவு வரம்பை ஏற்க மறுக்கும் வேட்பாளர்கள்: கம்மன்பில கடும் குற்றச்சாட்டு

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்திற்காக தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள செலவு வரம்புக்ளை மீறி செயற்பட சில கட்சிகள் தீர்மானித்துள்ளதாக பிவித்துரு ஹெல உறும்ய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார். 1.8 பில்லியன்…

நீரிழிவு நோய்க்கு சிறந்த தீர்வு தரும் வெந்தயம்! வெறும் வயிற்றில் சாப்பிடுங்க

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் வெந்தயத்தின் நன்மைகளின் சிலவற்றை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். வெந்தயம் நமது வீட்டு சமையலறையில் இடம்பெறும் முக்கிய உணவு பொருட்களில் ஒன்று தான் வெந்தயம். எந்த குழம்பு வகைகளாக இருந்தாலும் அதில் வெந்தயத்தின்…

கைது செய்ய சென்ற பொலிஸ் அதிகாரிகளை நாயை விட்டு கடிக்க செய்த இருவர் கைது

கண்டி மாவனெல்லை பகுதியில் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபரொருவரை கைது செய்ய சென்ற இரு பொலிஸ் அதிகாரிகளை நாயை தூண்டிவிட்டு கடிக்க செய்த குற்றசாட்டின் பேரில் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

சிங்கப்பூரில் வேலை இழந்தோருக்கு நிதியுதவி : பிரதமர் அதிரடி அறிவிப்பு

சிங்கப்பூரில் (Singapore) வேலை இழந்தோருக்கு உதவி செய்யும் வகையில் நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) அறிவித்துள்ளார். அதன்படி, 6 மாதங்களுக்கு 6000 சிங்கப்பூர் டொலர் வரை (இலங்கை ரூபாவில் 13…

ஜேர்மனியில் கல்வி கற்கச் சென்றுள்ள சர்வதேச மாணவர்களுக்கு உருவாகியுள்ள அச்சம்

ஜேர்மனியில் கல்வி கற்பதற்காக சென்றுள்ள சர்வதேச மாணவர்கள், அங்குள்ள பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்திக்கொடுத்துள்ள வசதிகள், எதிர்காலத்துக்கான வழிகாட்டுதல்கள் குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள். ஆனால், தங்களுக்கு இப்போது ஒரு அச்சம்…

நீரில் மூழ்கியுள்ள களுத்துறை மாவட்டத்தின் பல வீதிகள்

களுத்துறை மாவட்டத்தின் மதுராவல, பாலிந்தநுவர, மில்லனிய மற்றும் புலத்சிங்கள பிரதேசங்களில் பல வீதிகள் இன்னும் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதோடு குக்குலே கங்கை மற்றும் தெதுரு ஓயா நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் மேலும்…

வீரமணி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார்

தமிழ்நாட்டை சேர்ந்த திராவிட கழக தலைவர் கி.வீரமணி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார். நாடாளுமன்ற முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் மறைந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 97ஆவது பிறந்தநாள் நினைவு பேருரை எதிர்வரும் சனிக்கிழமை மாலை -3 மணிக்கு…

மட்டுப்படுத்தப்பட்டது காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் சேவை

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்குமான பயணிகள் கப்பல் சேவை வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் பணிப்பாளர் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.போதியளவான முன்பதிவு இல்லாமை காரணமாக இந்தத்…

மேற்கு வங்கத்தில் கிராம மக்கள் நடத்திய கொடூர தாக்குதலில் காட்டு யானை உயிரிழப்பு

மேற்கு வங்க மாநிலத்தில் இரும்புக் கம்பிகள் மற்றும் தீப்பந்தங்களால் தாக்குதலுக்கு உள்ளான காட்டு யானை உயிரிழந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. யானைகள் சித்ரவதை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள்…

ஒரே நாளில் இந்தியாவில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் பதிவு ; அச்சத்தில் மக்கள்

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகியுள்ளது. பாரமுல்லாவில் பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் இன்று…

யாழில் தாய்ப்பால் புரைக்கேறியதால் மூன்று மாத குழந்தை பலி

யாழ்ப்பாணம் - முருசாவில் பகுதியில் தாய்ப்பால் புரைக்கேறியதன் காரணமாக மூன்று மாத பெண் குழந்தையொன்று உயிரிழந்தது. பிரேதப் பரிசோதனை குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த வேளையில் குறித்த குழந்தை திடீரென மயங்கி விழுந்துள்ளது.…

அரகலய போராட்டத்தின் பின்னணியில் ரணில் ; நாமல் அதிரடி

அரகலய போராட்டத்தை நிர்மாணித்தவர்களில் ஜனாதிபதி ரணிலும் ஒருவர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிஸ்டம் ச்சேஞ்ச் என்ற முறைமை மாற்றத்தைக் கோரி போராடிய இளைஞர்கள் இன்னும் வீதிகளிலேயே…

ஜனாதிபதி தேர்தல்: 24,000 தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

2024 ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பதற்காக விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். தபால் வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப்பு 2024 ஜனாதிபதித்…

கிளப் வசந்த கொலை வழக்கின் சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

சுரேந்திர வசந்த பெரேரா என அழைக்கப்படும் கிளப் வசந்த உள்ளிட்ட இருவரை சுட்டுக் கொலை செய்து மேலும் நால்வரை காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேககநபர்களுக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி நீதிமன்றம் வழங்கிய…

சீன கப்பல் மீது வேண்டுமென்றே மோதிய பிலிப்பைன்ஸ்: கடும் எச்சரிக்கை விடுத்த சீனா!

ன கப்பல் மீது பிலிப்பைன்ஸ் வேண்டுமென்றே மோதியதாக சீன கடலோர காவல்படை குற்றம் சாட்டியுள்ளது. தென் சீன கடலில் பதற்றம் தென் சீன கடல் பிராந்தியத்தில் அமைந்துள்ள நாடுகளுக்கிடையே நாளுக்கு நாள் மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில்,…

எங்கள் மீதும் படையெடுக்கலாம்… உக்ரைன் குறித்து ஐரோப்பிய நாடொன்றின் ஜனாதிபதி…

அடுத்த சில நாட்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் தங்களின் ஆயுதப் படைகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியை முழு எல்லையிலும் நிலைநிறுத்தியுள்ளதாக பெலாரஸ் அறிவித்துள்ளது. அடுத்த சில நாட்களில் பெலாரஸ் எல்லையில் 120,000 வீரர்களை…

கொல்கத்தா மருத்துவர் வழக்கு: உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி?

புது தில்லி: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் கைதாகியிருக்கும் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கும், மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சஞ்சாய் ராய்க்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐக்கு…

ஏரிகளுக்கடியில் குவிந்து கிடக்கும் குண்டுகள்: சுவிட்சர்லாந்து அறிவித்துள்ள ரொக்கப்பரிசு

விட்சர்லாந்திலுள்ள ஏரிகள், காண கண்கொள்ளா அழகுடன் காட்சியளிப்பதென்னவோ உண்மைதான். ஆனால், அந்த ஏரிகளுக்கடியில் ஏராளமான குண்டுகள் கிடக்கின்றன என்பது நிச்சயம் சுற்றுலாப்பயணிகளுக்கு தெரிந்திருக்கவாய்ப்பில்லை. ஏரிகளுக்கடியில் குவிந்து கிடக்கும்…

ஸ்ரீ பத்தினி ஆலயத்தில் நேர்த்திக்கடன் வைத்த நாமல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச நவகமுவ ஸ்ரீ பத்தினி ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தாம் வெற்றி பெற வேண்டும் என, தேர்த்திகடன் வைத்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில்…

தபால் மூல வாக்களிப்பிற்கு தகுதி பெற்றுள்ள 7 இலட்ச அரச சேவையாளர்கள்!

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 7 இலட்சம் அரச சேவையாளர்கள் தகுதி பெற்றுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. மேலும், ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4, 5 மற்றும் 6ஆம் திகதிகளில்…

வவுனியாவில் பாரவூர்தி மோதி ஒருவர் பலி

வவுனியா - மூன்றுமுறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்துச் சம்பவம் நேற்று(19.08.2024) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணை இதன்போது, மதவாச்சி பகுதியை நோக்கி பயணித்த பாரவூர்தி ஒன்று, வீதியில் சென்ற…

குழந்தைகளின் உடல் நிலை தொடர்பில் வைத்தியர்கள் விசேட அறிவிப்பு

தற்போது நாடளாவிய ரீதியில் பல வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருவதால் குழந்தைகளுக்கு இருமல், சளி அல்லது காய்ச்சல் இருந்தால் அவர்களை வீட்டிலேயே வைத்திருக்குமாறு என கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால்…

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து கனரக வாகன சாரதி அனுமதி பத்திரங்களையும் அடுத்த 3 மாதங்களுக்குள் இரத்துச் செய்ய மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. பழைய சாரதி அனுமதிப்பத்திரங்கள் அனைத்தையும் இரத்துச்…

உள்ளூர் மாணவர்களை கண்டுகொள்ளாத பிரித்தானிய பல்கலைக்கழகங்கள்: வெளிவரும் விரிவான பின்னணி

பிரித்தானிய மாணவர்களை விட வெளிநாட்டு மாணவர்களுக்கு முதன்மையான பல பல்கலைக்கழகங்களும் நிதி உதவிகளை வாரி வழங்குவதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. வெளிநாட்டு மாணவர்களை பிரித்தானியாவில் செயல்படும் பல்கலைக்கழகங்கள் பல வெளிநாட்டு…

உடலில் ஒரே துணிதான்; வழிந்த ரத்தம் – கொல்கத்தா மருத்துவரின் தாய் கதறல்!

கொல்கத்தா மருத்துவரின் தாய் அளித்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் மருத்துவர் கொலை கொல்கத்தாவில் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையின் கான்பரன்ஸ் ஹாலில்…

கண்டி தலதா பெரஹரா இறுதி நாள் நிகழ்வில் கலந்துகொண்ட ரணில்

வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா பெரஹராவை பார்வையிட மக்களுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இணைந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கண்டி தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹரா நேற்று (19) இரவு…