;
Athirady Tamil News
Yearly Archives

2024

கொல்கத்தா பெண் மருத்துவர் உடலில் 14 இடங்களில் காயங்கள்.. உடல் கூறாய்வு அறிக்கை!

கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் உடலில் 14 இடங்களில் காயங்கள் இருந்ததாக உடல் கூறாய்வு தெரிவிக்கிறது. பெண் மருத்துவரின் தலை, முகம், கழுத்து, கைகள், பெண்ணுறுப்பு என 14 இடங்களில்…

இரண்டு மாடி வீட்டில் கஞ்சா தோட்டம்: இரண்டு சந்தேக நபர்கள் கைது

இரண்டு மாடி வீடொன்றில் பராமரித்து வரப்பட்ட கஞ்சா தோட்டமொன்றை குற்றப்பிரிவு அதிகாரிகள் சுற்றி வளைத்த நிலையில், இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்றைய தினம் (18) கொழும்பு - மாலம்பே கஹந்தோட்டை…

ரணிலுக்கு வழங்கப்பட்ட சிலிண்டர் சின்னத்தில் சர்ச்சை…! ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickramasinghe) சிலிண்டர் சின்னம் குறித்த ஆட்சேபனைகளை நிராகரிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. ஜன அரகலயே புரவெசியோ என்ற அமைப்பின் பொதுச்…

யாழில். வேலைக்கு சென்ற இளைஞன் உயிரிழப்பு

வேலைக்கு சென்ற இளைஞன் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு , உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், நீர்வேலி பகுதியை சேர்ந்த தவராசா ரகுமாதவா (வயது 32) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். வீட்டில் இருந்து நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை வேலைக்கு சென்ற…

அரச ஊழிர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க ஊழியர் சம்பள அதிகரிப்பு முன்மொழிவு சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைகளின் அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு மாற்றமில்லாமல் இருக்கும் என வெகுசன ஊடகத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena)…

இது பயங்கரவாதம்… உக்ரைனுக்கு எதிராக கொந்தளித்த வடகொரியா

ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் முன்னெடுக்கும் பயங்கரவாத செயல் இது என வடகொரியா கடுமையாக விமர்சித்துள்ளது. தங்கள் ஆதரவு எப்போதும் உண்டு அத்துடன் ரஷ்யாவின் இறையாண்மையை பாதுகாக்க எடுக்கும்…

ஜேர்மனில் நிகழ்ந்த இசை திருவிழாவில் அசம்பாவிதம்: ராட்டினத்தில் பற்றிய தீயினால் 30 பேர்…

ஜேர்மனியில் நடைபெற்ற இசை திருவிழாவில் பெரிய சக்கர ராட்டினத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இசை திருவிழாவில் தீ விபத்து ஜேர்மனியின் லீப்ஜிகல்(Leipzig) பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற இசை திருவிழாவில் பொழுதுபோக்கிற்காக வைக்கப்பட்டிருந்த பெரிய…

ஒரே வாரத்தில் 1,200 பேர்கள் பாதிப்பு… mpox தொற்றால் திணறும் ஒரு நாட்டின் மக்கள்

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை mpox தொற்றால் 18,737 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆப்பிரிக்காவில் இருந்து நடுங்கவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. ஒரே வாரத்தில் 1,200 பேர்கள் ஆப்பிரிக்க ஒன்றிய சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள…

யாழ் . கடலில் 100 அடி ஆழத்தில் கடலட்டை பிடித்துக்கொண்டிருந்தவர் உயிரிழப்பு

யாழ்ப்பாண கடலில் சுமார் 100 அடி ஆழத்தில் கடலட்டை பிடித்துக்கொண்டிருந்த நபர் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். புத்தளம் பகுதியை சேர்ந்த சேவுதாதின் முகமதுதாவீன் (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார். வடமராட்சி கிழக்கு ,…

சந்நிதியில் 35 பவுண் நகை அபகரிப்பு

யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பக்தர்களின் சுமார் 35 பவுண் தங்க நகைகள் அபகரிக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க செல்வ சந்நிதி முருகன் ஆலய வருடாந்திர தேர் திருவிழா நேற்றைய தினம்…

கனடாவின் சில பகுதிகளில் பாரிய மழை வெள்ளம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவில்(Canada) சில பகுதிகளில் கடுமையான மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதிகளில் மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கனடாவின் ரொறன்ரோ(Toronto), மிசிசாகா(Mississauga) மற்றும் நார்த் டம்ப்ரீஸ் டவுன்ஷிப்…

யாழில். விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் உயிரிழப்பு

விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பிய முதியவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் . ஆனைப்பந்தி பகுதியை சேர்ந்த சின்னையா இரத்தினசிங்கம் (வயது 80) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் 22ஆம் திகதி…

கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலை: உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை

கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து செவ்வாய்க்கிழமை (ஆக. 20) விசாரணை மேற்கொள்ள உள்ளது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி…

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு! ஜனாதிபதியின் அறிவிப்பு குறித்து முன்வைக்கப்பட்டுள்ள…

பொருளாதாரம் மீட்சியை அடைந்து வரும் சந்தர்ப்பத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்க முடியாதென கூறிய ஜனாதிபதி, தேர்தல் நெருங்கும் நேரத்தில் தனது வாக்குறுதிகளை மாற்றுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.…

தேர்தல் சட்டங்கள் தொடர்பான மற்றுமொரு அறிவிப்பு

தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடியை பயன்படுத்த வேண்டாம் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார். இவ்வருட ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து…

மின் கட்டணத்தை குறைக்க வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல்

ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையின் மின்சாரக் கட்டணம் சுமார் மூன்று மடங்கு அதிகம் என அட்வோகாடா (Advocata) நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் நிறைவேற்று அதிகாரி தனநாத் பெர்னாண்டோ தேசிய பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை…

ஹரின் பெர்னாண்டோவிற்கு கிடைத்துள்ள முக்கிய பதவி!

ஜனாதிபதியின் விசேட ஆலோசகராக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியலமைப்பின் 41 (1) பிரிவின் கீழ் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஜனாதிபதி முன்னாள் ரணில் விக்ரமசிங்கவின்…

உக்ரைனின் தாக்குதலால் முறிவடைந்த அமைதிப்பேச்சு

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவிற்கு கொண்டுவரும் வகையில் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா(russia) முன்வந்த நிலையில் உக்ரைனின் தாக்குதலால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கத்தார் தலைநகர் தோஹாவில்(doha) இம்மாத தொடக்கத்தில்…

ராஜஸ்தானில் பாடசாலை மாணவன் மீது கத்திக்குத்து : வெடித்தது கலவரம்

இந்தியாவின் (India) - ராஜஸ்தான் (Rajasthan) மாநிலத்திலுள்ள அரச பாடசாலையில் கல்வி பயிலும் 10 ஆம் தர மாணவன் சக மாணவனைக் கூரிய ஆயுதத்தினால் தாக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு மத கலவரம் ஏற்பட்டுள்ளது. பாடசாலை உணவு இடைவேளையின்போது இரு…

சுற்றுலாத்துறையை மேம்படுத்த இலங்கையில் அறிமுகமாகவுள்ள புதிய செயலி

இலங்கையின் (Sri Lanka) சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில், புதிய கையடக்க தொலைபேசி செயலி ஒன்று எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த விடயத்தை, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின்…

யாழில் முதியவர் ஒருவர் முச்சக்கரவண்டியில் மோதி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி சந்தையில் மரக்கறி வாங்குவதற்கு சென்ற முதியவர் முச்சக்கரவண்டி மோதி மரணம் அடைந்துள்ளார். ஆனைப்பந்தி, பருத்தித்துறை வீதி யாழ்ப்பணம் பகுதியைச் சேர்ந்த சின்னையா இரத்தினசிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

இஞ்சியின் விலையில் சடுதியாக ஏற்பட்டுள்ள வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

உள்ளூர் சந்தையில் இஞ்சியின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதால், தாம் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இஞ்சி இறக்குமதி செய்ய பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு (Ministry of Agriculture)…

ரஷ்யாவில் 7 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம்…! சுனாமி எச்சரிக்கை தொடர்பில் தகவல்

ரஷ்யாவில் (russia) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கமானது ரஷ்யாவின் கிழக்கே உள்ள கடல் பகுதியில் நேற்று (18) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம்…

தாய்லாந்து பற்றிய சுவாரஸ்ய தகவல்களும் அறியப்படாத உண்மைகளும்

தென்கிழக்காசியாவில் ஐரோப்பியக் குடியேற்றம் இடம்பெறாத நாடான தாய்லாந்தை பற்றிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம். வரலாறு தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு தான் தாய்லாந்து (Thailand) ஆகும். இந்த நாட்டிற்கு வடக்கில் மியான்மர், லாவோஸ் ஆகிய…

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஞ்சத்திருவிழா

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர்‌ கந்தசுவாமி ஆலய மஞ்சத்திருவிழா நேற்று (18) பக்திபூர்வமாக இடம்பெற்றது . இதன்போது பக்தர்கள் புடைசூழ மின்குமிழ்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய மஞ்சத்தில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராக எழுந்தருளி வலம்…

நாட்டை விட்டு வெளியேற பணம் தரும் ஐரோப்பிய நாடு!

ஸ்வீடன் (Sweden) தனது சொந்த குடிமக்களுக்கு நாட்டை விட்டு வெளியேற பணம் செலுத்துகிறது. ஸ்வீடன் குடிவரவு அமைச்சர் மரியா மல்மர் ஸ்டான்கார்ட் (Maria Malmer Stenergard) இந்த முன்மொழிவை முன்வைத்துள்ளதை தொடர்ந்து தனது சொந்த குடிமக்களை நாட்டை…

புகையிலை கடையில் கொள்ளை முயற்சி: இந்திய வம்சாவளி நபரை சுட்டுக் கொன்ற டீன் ஏஜ் சிறுவன்

36 வயது இந்திய வம்சாவளி நபரை டீன் ஏஜ் சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வம்சாவளி நபருக்கு நேர்ந்த துயரம் அமெரிக்காவின் வடக்கு கரோலினா நகரில் உள்ள வணிக கடை ஒன்றில் கொள்ளைச்…

குண்டர் சட்டத்தை சர்வசாதாரணமாக பயன்படுத்த முடியாது – நீதிமன்றம் கடும் கண்டனம்!

குண்டர் சட்டத்தை சர்வசாதாரணமாக பயன்படுத்தக்கூடாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குண்டர் சட்டம் நிதி மோசடியில் ஈடுபட்டதற்காக, செல்வராஜ் என்ற நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இதனை ரத்து செய்யக் கோரி அவர்…

குத்துச்சண்டை களமாக மாறிய துருக்கி நாடாளுமன்றம்: எம்.பிக்களுக்கிடையே கைகலப்பு: வைரல்…

துருக்கி நாடாளுமன்றம் நொடி பொழுதில் குத்துச்சண்டை களமாக மாறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குத்துச்சண்டை களமான துருக்கி நாடாளுமன்றம் சிறையில் அடைக்கப்பட்ட எம்.பி தொடர்பாக ஆகஸ்ட் 16 திகதி துருக்கி நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின்…

முல்லைத்தீவில் மாட்டு காவலுக்கு சென்றவர் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட மன்னாகண்டல் பகுதியில் மாட்டு காவலுக்காக அமைக்கப்பட்ட கொட்டிலில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று(18.08.2024) மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

கனடாவில் Silk தயாரிப்புகளில் பரவும் பாக்டீரியா தொற்று., பொருட்களை திரும்பப்பெறும் நிறுவனம்

கனடாவில் தேங்காய்ப்பால், பாதாம் பால் போன்ற பால் மாற்று பொருட்களை விற்கும் Silk நிறுவனத்தின் தயாரிப்புகளை திரும்பப்பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. Silk தயாரிப்புகளில் லிஸ்டீரியா (Listeria) எனும் பாக்டீரியா பரவியிருப்பதாக கூறப்படும்…

39 பேரில் ஜனாதிபதி தேர்தல் களத்தில் இறங்கியுள்ள வேட்பாளர்கள் ..! வெளியான அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட 39 வேட்பாளர்கள் முன்வந்துள்ள போதிலும், 06 வேட்பாளர்களே தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி(Rohana Hettiarachchi) தெரிவித்தார். தேசிய…

இலங்கையில் உள்ள ஒரு மாவட்டத்தை புரட்டிபோட்ட சூறாவளி! 600க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

புத்தளத்தில் ஏற்பட்ட மினி சூறாவளினால்145 குடும்பங்களைச் சேர்ந்த 636 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமைநேர அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சமீப நாட்களாக நாட்டில் நிலவும் சீரற்ற…

உத்தமபாளையம்: சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் பலி!

உத்தமபாளையம் புறவழிச்சாலையில் இரண்டு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி இருவர் பலியாகினர். தேனி மாவட்டத்தின் சின்னமனூரில் உள்ள அசோக் நகரை சேர்ந்தவர் தீனா. இவர் முதுகலை பட்டதாரியாகவும், அவரது நண்பர் திவாகரன்…