;
Athirady Tamil News
Yearly Archives

2024

ஆற்றில் பாய்ந்து கச்சிதமாக முதலையை வேட்டையாடும் சிறுத்தை … பதறவைக்கும் காட்சி!

பொதுவாகவே வனவிலங்குகளின் வேட்டை காட்சிகள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது வழக்கம். அந்தவகையில் ஆற்றில் பாய்ந்து கச்சிதமாக முதலையை வேட்டையாடும் சிறுத்தை தொடர்பான பதரவைக்கும் வேட்டை சம்பவமொன்று தற்போது இணையத்தில் வைரலாகிவருகின்றது.…

விண்வெளிக்குப் பறக்கவிருக்கும் முதல் ஜேர்மன் பெண்

விண்வெளிக்கு சென்ற முதல் ஜேர்மன் பெண் யார் என இணையத்தில் தேடினால், யார் யார் பெயரோ வருகிறது. விடயம் என்னவென்றால், விண்வெளிக்குச் செல்லும் முயற்சியில் பலர் முன் ஈடுபட்டுள்ளார்கள். சிலர் விண்வெளி திட்டங்களுக்காக தேர்வு…

இலங்கையில் இடம்பெற்ற பயங்கர விபத்து… 2 குழந்தைகள் உட்பட 7 பேருக்கு நேர்ந்த நிலை!

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் 2 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதில் 07 பேர் காயமடைந்துள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் கேகாலை மொலகொட பிரதேசத்தில் இன்றையதினம் (18-08-2024) இடம்பெற்றுள்ளது.…

பிரித்தானியாவிற்கு மிரட்டல் விடுக்க ஹமாஸ் போட்ட மோசமான திட்டம்!

காஸாவில் பிரித்தானிய போர் வீரர்களின் சவங்களை தோண்டி எடுக்க ஹமாஸ் திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. காஸாவில் உள்ள பிரித்தானிய மற்றும் காமன்வெல்த் போர் வீரர்களின் சவங்களை தோண்டி எடுத்து, அதனை பயன்படுத்தி பிரித்தானிய அரசாங்கத்தை…

ஒரே மாதத்தில் கொலஸ்ட்ரால் குறையணுமா? காலையில் இதை மட்டும் சாப்பிடுங்க!

ஒவ்வொரு நாளும் நாம் பல வகையான உணவுகளை உட்கொள்கிறோம். அவ்வாறு நாம் உண்ணும் உணவுகள் ஆரோக்கியத்தை தந்தாலும், அவை பல வகையான நோய்களுடன் தொடர்புபட்டு இருக்கின்றன. அப்படியான நோய்களில் கொலஸ்ட்ரால் நோயும் ஒன்றாகும். கொலஸ்ட்ராலில் நல்ல…

நல்லூரானை வழிபட்ட தமிழ் பொது வேட்பாளர்

தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேந்திரன் நல்லூர் ஆலயத்திற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். தந்தை செல்வா நினைவு சதுக்கத்திற்கு காலையில் சென்ற பொது வேட்பாளர் உள்ளிட்ட குழுவினர் தந்தை செல்வாவின் உருவச்…

சந்நிதியான் தேர்

வரலாற்று சிறப்பு மிக்க தொண்டைமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவின் தேர்த்திருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. தேர்த் திருவிழாவில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். நாளைய தினம் திங்கட்கிழமை காலை…

யாழில்.மனவளர்ச்சி குன்றிய யுவதி துஸ்பிரயோகம் – சிறிய தந்தை உள்ளிட்ட மூவர்…

யாழ்ப்பாணத்தில் மனவளர்ச்சி குன்றிய யுவதியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சிறிய தந்தை உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுகவீனம் காரணமாக குறித்த யுவதியை பருத்தித்துறை ஆதார வைத்தியசலையில் அனுமதித்த வேளை மருத்துவ பரிசோதனையில்…

கனடா அமெரிக்க எல்லையில் நிலைகுலைந்து சரிந்த ரயில்வே பாலம்

கனடா அமெரிக்க எல்லையில் அமைக்கப்பட்டிருந்த ரயில்வே பாலம் ஒன்று நிலைகுலைந்து சரிந்ததால், அப்பகுதியில் நீர்வழி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. யாருக்கும் பாதிப்பில்லை இந்த சம்பவத்தில் ரயில்கள் எதற்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.…

பைபிள் விற்று கோடிக்கணக்கில் சம்பாதித்த ட்ரம்ப்.., ஒரு பைபிளின் விலை எவ்வளவு?

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளிவந்துள்ளது. பைபிள் விற்பனை அமெரிக்காவின் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட்…

தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடி : அரசியல் கட்சிகளுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடியை பயன்படுத்தினால் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், இது தொடருமானால் இன்னும் சில நாட்களில் தேசிய கீதம் கட்சியின் பாடலாக மாறும் எனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க கொழும்பில் தெரிவித்தார்.…

தேர்தல் காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் முக்கிய பிரதிநிதி

அமெரிக்காவின் சமுத்திரங்கள் மற்றும் சர்வதேச சுற்றாடல் மற்றும் விஞ்ஞான விவகாரங்களுக்கான பதில் உதவி இராஜாங்க செயலாளர் ஜெனிபர் ஆர். லிட்டில்ஜோன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பித்துள்ள…

குரங்கு அம்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடக்கம்: மத்திய அரசு

நாட்டில் தற்போதைய சூழலில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. எனினும், நோய் பரவலைத் தடுப்பதற்கு வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கப்படும்’ என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது. உலகம் முழுவதும் வேகமாக…

சஜித் கட்சிக்கு தாவும் மொட்டுக் கட்சியின் மற்றுமொரு எம்.பி!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார். மொட்டுக் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற…

முடிவுக்கு வரும் கிராம உத்தியோகத்தர்கள் வேலை நிறுத்தம்

கிராம உத்தியோகத்தர்களினால் ஆரம்பிக்கப்பட்ட சட்டப்படி வேலை நிறுத்த நடவடிக்கை முடிவுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை கிராம உத்தியோகத்தர் நிபுணத்துவ சங்கத்தின் இணைத் தலைவர் நந்தன ரணசிங்க (Nandana Ranasinghe )…

தந்தை செல்வாவிற்கு அஞ்சலி

தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை தந்தை செல்வா நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தினார். தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது தமிழ் தேசிய…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விசாரணை யாழ் . பிரதேச செயலகத்தில்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ். பிரதேச செயலக்த்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம், சங்கானை, காரைநகர், நல்லூர், சாவகச்சேரி, சண்டிலிப்பாய், நெடுந்தீவு, ஊர்காவற்துறை மற்றும் வேலணை பிரதேச…

லண்டனின் பிரபலமான சோமர்செட் ஹவுஸில் தீ விபத்து: 125 தீயணைப்பு வீரர்கள் போராட்டம்

லண்டனின் பிரபலமான சோமர்செட் ஹவுஸில் ஏற்பட்டுள்ள தீ விபத்தை கட்டுக்குள் கொண்டுவர 125 தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். லண்டனில் தீ விபத்து லண்டனின் தேம்ஸ் ஆற்றுக் கரையில் அமைந்துள்ள பிரபலமான வரலாற்று மையமான சோமர்செட்…

சூடுப்பிடித்துள்ள அமெரிக்க தேர்தல் பிரச்சாரம்: மீண்டும் கமலா ஹாரிஸை விமர்ச்சித்துள்ள…

மக்கள் அதிக பண வருமானமும் குறைவான வரியையும் செலுத்த வேண்டுமென்றால் தனக்கு வாக்களிக்குமாறு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார். அமெரிக்க (USA) ஜனாதிபதித் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிடும்…

பண்டைய வரலாற்றை மையப்படுத்தி கட்சி கொடி வடிவமைப்பு.., விஜய் நகர்த்தும் காய் வெற்றி பெறுமா?

தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடி வடிவமைப்பு குறித்தான முடிவை நடிகர் விஜய் எடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. தமிழக வெற்றி கழகம் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழக கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் வரும் 2026 சட்டமன்ற…

தீவிரமடையும் உக்ரைன் ரஸ்ய மோதல்: ரஷ்யாவிடம் சரணடைந்த 24 உக்ரைனிய வீரர்கள்!

உக்ரைன்(Ukraine) ரஸ்யாவிற்குள்(Russia) ஊடுருவியுள்ள நிலையில் 24 உக்ரைனிய வீரர்கள் குர்ஸ்க் பகுதியில் நடந்த சண்டையின் போது ரஷ்ய படைகளிடம் சரணடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனிய படைகள் தற்போது சர்வதேச எல்லைப் பகுதியை தாண்டி…

பொதுத்துறை பணியாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு: வெளியான தகவல்

நாட்டின் பொதுத்துறைப் பணியாளர்களுக்கான உத்தேச சம்பள அதிகரிப்பு மற்றும் முரண்பாடுகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், அடுத்த வருட வரவுசெலவுத் திட்டத்தில் அதற்குத் தேவையான 185 பில்லியன்…

இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள வாக்குச் சீட்டு சரிபார்க்கும் பணிகள்

சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு முன்னரான சரிபார்ப்பு நடவடிக்கைகள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்…

குறைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் விலை : வெளியான அறிவிப்பு

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், குறைக்கப்பட்ட உணவுப் பொருட்களின் விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.…

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இறுதி தீர்மானம் இன்று..!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல்-2024 இல் யாருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக இன்று காலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை கூடவுள்ளது. இதன்போது தேசிய சபை கூடி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது ஆதரவு யாருக்கு என்பது தொடர்பான இறுதி…

தடம் மாறும் காசா போர்… இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டில் அமெரிக்கா…!

காசா (Gaza) போர் நிறுத்தப் பேச்சு வார்த்ததையில் அமெரிக்கா (USA) நடுநிலையாக செயல்படவில்லை என ஈரானின் தற்காலிக வெளியுறவு அமைச்சர் அலி பகேரி கனி (Minister Ali Bagheri Kani) தெரிவித்துள்ளார். அந்தவகையில், தோஹாவில் நடந்த போர்நிறுத்த…

மாணவன் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் : ராஜஸ்தானில் இணையச் சேவை முடக்கம்; பள்ளிகள் மூடல்

ராஜஸ்தானின் உதய்பூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளியொன்றில் 10-ஆம் வகுப்பு மாணவனை சக மாணவன் கத்தியால் குத்திய சம்பவத்தால், அங்கு மத ரீதியிலான பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உதய்பூா் மாவட்டத்தில் வதந்திகள் பரவுவதைத் தடுக்க கைப்பேசி இணையச்…

காணாமல் போனோருக்கான அலுவலக அதிகாரிகளால் அச்சுறுத்தப்படும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!

காணாமல் போனோருக்கான அலுவலக அதிகாரிகள் தமது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை தொடர்ச்சியாக பல தடவைகள் அச்சுறுத்திவருவதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி குற்றம் சுமத்தியுள்ளார். முல்லைத்தீவு(Mullaitivu)…

ஒலிம்பிக்கில் ஓடியது போன்று ஓடிய சஜித் : கிண்டலடித்த ரணில்

நாடு பாரிய பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கியிருந்த போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஒலிம்பிக்கில் ஓடியது போன்று ஓடியதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் உள்ள சல்காடு மைதானத்தில் இடம்பெற்ற தேர்தல்…

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடி

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) சிலிண்டர் சின்னம் வழங்கப்பட்டமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த முறைப்பாடானது ஜன அரகலயே…

லெபனான் மீது இஸ்ரேல் திடீர் வான்வழித் தாக்குதல்: குழந்தைகள் உட்பட 10 பேர் பலி

தெற்கு லெபனானின் (Lebanon) நபாட்டி பகுதியில் இஸ்ரேல்(Israel) விமானப்படையினர் அதிரடி தாக்குதல் நடத்தியதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹமாஸ் படையினர் கடந்த ஒக்டோபர் மாதமளவில் இஸ்ரேலுக்குள் புகுந்து…

பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கு: பிரதமருக்கு மருத்துவர்கள் கடிதம்!

இந்திய மருத்துவர்கள் சங்கம்(ஐஎம்ஏ) பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவ மேற்படிப்பு பயிற்சி பெற்று வந்த 31 வயதான பெண் மருத்துவர் ஒருவர் பாலியல்…

வாகரையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 வயது சிறுவன் பலி

மட்டக்களப்பு - வாகரை பிரதான வீதியிலுள்ள பனிச்சங்கேணி பாலத்தில் வீதியினை குறுக்கே கடக்க முயற்சித்த சிறுவன் மீது வான் மோதியதில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (17) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

சீரற்ற காலநிலையால் இரு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த கதி

களுத்துறை - கோரகாதுவ பிரதேசத்தில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மீகஹதென்ன, கோரகாதுவ பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கனமழை நேற்று முன்தினம் (16) பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில்…