;
Athirady Tamil News
Yearly Archives

2024

வவுனியா உதயன் பத்திரிகை ஊடகவியலாளர் மீது தாக்குதல்: பெண் ஊடகவியலாளர் மீதும் தாக்குதல்…

வவுனியா மாவட்டத்தில் உதயன் பத்திரிகையில் பணியாற்றும் ஊடகவியலாளர் மீது தாக்குதல் சம்பவம் ஒன்று இன்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றதுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடந்த சில நாட்களாக வவுனியா ஊடக அமையம் மற்றும் ஊடகவியலாளர்கள்…

37 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோர் சந்தித்த மகன்: பாட்டியின் அவசர முடிவால் ஏற்பட்ட பிரிவு

37 ஆண்டுகளுக்கு பிறகு பிரிந்து சென்ற தங்களது மகனை சீன பெற்றோர் சந்தித்த நெகிழ்ச்சியான தருணம் அரங்கேறியுள்ளது. பாட்டியின் அவசர முடிவு சீனாவை சேர்ந்த பெற்றோர் ஒருவர் தங்களிடம் இருந்து பிரிந்து சென்ற மகனை 37 ஆண்டுகளுக்கு பிறகு…

பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்படலாம்: வெளிநாடு செல்லும் பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை

வெளிநாடு செல்லும் பிரித்தானியர்களுக்கு, பாஸ்போர்ட் தொடர்பில் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது பிரித்தானிய உள்துறை அலுவலகம். பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்படலாம் வியட்நாம் செல்லும் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது…

ரூ.16,000 போக குடிநீருக்கு தனிக்கட்டணம் கேட்ட அமெரிக்க ஹொட்டல்.., ஆத்திரமடைந்த இந்திய…

அமெரிக்க ஹொட்டலில் குடிநீருக்கு தனிக்கட்டணம் கேட்பதாக இந்திய யூடியூபர் வீடியோ பதிவிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்திய யூடியூபர் இந்திய மாநிலமான கர்நாடகா, பெங்களூருவை சேர்ந்த பிரபலமான யூடியூபர் இஷான் ஷர்மா. இவர்,…

மூன்றாம் உலகப் போருக்கு காரணமாகும் உக்ரைன்: கொந்தளித்த புடினின் கூட்டாளி

ரஷ்யா மீதான உக்ரைனின் படையெடுப்பு என்பது உலகம் மூன்றாம் உலகப் போருக்கு நெருங்கியுள்ளதை சுட்டிக்காட்டுவதாக ஜனாதிபதி விளாடிமிர் புடினின் கூட்டாளி ஒருவர் கொந்தளித்துள்ளார். Kursk பகுதியில் ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி புடினுக்கு…

இஸ்ரேலின் பொய்யான வெற்றி அறிவிப்பு: அவர் இன்னும் கொல்லப்படவில்லை! ஹமாஸ் முக்கிய தகவல்

ஹமாஸ் ஆயுதப் படையின் தளபதி முகமது டெய்ஃப் இன்னும் உயிருடன் இருப்பதாக இயக்கத்தின் மூத்த அதிகாரி ஒசாமா ஹம்தான் தெரிவித்துள்ளார். ஹமாஸ் வழங்கிய முக்கிய தகவல் ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான ஒசாமா ஹம்தான்(Osama Hamdan) சமீபத்தில்…

நான்கு பல்கலைகழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!

பேராதனை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் நான்கு சிரேஷ்ட மாணவர்களின் கல்வியை இடைநிறுத்துவதற்கு பேராதனை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் நடவடிக்கை எடுத்துள்ளார். கடந்த 12ஆம் திகதி இரவு முதலாம் ஆண்டு மாணவர்கள்…

புத்தளத்தை சுழற்றிப்போட்ட மினி சூறாவளி: காற்றினால் அள்ளுண்டுச் சென்ற கூரைகள்!

புத்தளம் மாவட்டத்தில் நேற்று இரவு வீசிய பலத்த காற்றினால் புத்தளம் நகரின் சில கட்டடங்களின் கூரைகள் காற்றினால் அள்ளுண்டுச் சென்றுள்ளன. புத்தளம் மாவட்டத்தில் நேற்று இரவு வீசிய பலத்த காற்றினால் புத்தளம் நகரசபை சந்தைக் கடைத் தொகுதியின் கூரைத்…

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வாக்காளர் ஒருவர் செலவிடக்கூடிய வரம்பையும் மீறி அதிக தொகையை செலவிட்டதாக தெரியவருமாயின், அவர் ஜனாதிபதியானாலும் அவரின் பதவியை இரத்து செய்ய சட்ட ஏற்பாடுகள் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.…

நண்டை விழுங்கிய நாரை… தொண்டையில் துடிதுடிக்கும் அதிர்ச்சி காட்சி

நாரை ஒன்று உயிருடன் பிடித்த மீனை விழுங்கிய போது அந்த மீனானது தொண்டைக்கு சென்ற பின்பும் துடிதுடித்த காட்சி நெகிழ வைத்துள்ளது. மீனை விழுங்கிய நாரை சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில்,…

ட்ரம்ப் தாக்குதல்தாரியின் உடல் மாயம்: வெளிச்சத்துக்கு வரும் கவலையளிக்கும் உண்மைகள்

அமெரிக்காவின் FBI அதிகாரிகள் விசாரித்துவரும் டொனால்டு ட்ரம்ப் மீதான கொலை முயற்சி வழக்கில் அதிர்ச்சி திருப்பமாக தாக்குதல்தாரியின் உடல் மாயமாகியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இறுதிச்சடங்குகளுக்காக இது விசாரணையின் உண்மையான போக்கை…

இலங்கையில் 300 வீதத்தால் அதிகரித்துள்ள எய்ட்ஸ் நோயாளிகள்

தற்போது இலங்கையில்(sri lanka) எயிட்ஸ் நோயாளர்களின் பாதிப்பு முன்னூறு வீதத்தால் அதிகரித்துள்ளதாக வைத்திய மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்க கூட்டமைப்பின் தலைவர் டொக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டில் ஒரு…

பிரித்தானியாவுக்கு அணு ஆயுத குறிவைத்திருக்கும் புடின்: கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள தகவல்கள்

ஐரோப்பாவில் 32 இடங்களை அணு ஆயுத ஏவுகணைகள் கொண்டு தாக்க குறிவைத்திருக்கிறார் புடின். அவற்றில் மூன்று இடங்கள் பிரித்தானியாவில் உள்ளன என்னும் ரகசிய தகவல் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவுக்கு குறிவைத்திருக்கும்…

இந்த பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்க வாய்ப்பு ; 48 மணி நேர எச்சரிக்கை…..அவதானம் மக்களே

இலங்கையில் பெய்துவரும் பலத்த மழையினால் குடா கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று சனிக்கிழமை (17) காலை 9.00 மணி முதல் சுமார் 48 மணி…

எடை குறைப்பு, முடி உதிர்வதைத் தடுக்கும் பாலைவனப் பழங்கள்: ஒரு மாதம் மட்டுமே கிடைக்கும்

பாலைவன பழங்கள் தற்போது சந்தைக்கு வந்துள்ளன. இது ஒன்று முதல் ஒன்றரை மாதங்களில் மட்டுமே சந்தையில் விற்பனைக்கு வரும். எனவே உங்களால் முடிந்தவரை அந்த காலக்கட்டத்திற்குள் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் இதனையடுத்து இது அடுத்த ஆண்டு…

தயவு செய்து பிரித்தானியாவுக்கு வாருங்கள்… தடாலடியாக சர்வதேச மாணவர்கள் காலில் விழுந்த…

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது, அதைக் குறைக்கவேண்டும் என்னும் ஒரே விடயத்தை வைத்து அரசியல் செய்துகொண்டிருந்தது ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி. பிரித்தானிய மக்கள் எல்லோருமே புலம்பெயர்தலுக்கு எதிரானவர்கள்…

சுற்றுலாப் பயணிகளுக்கு அரிய வாய்ப்பு: வடகொரியாவின் கிம் ஜோங் உன் அழைப்பு

நீண்ட 5 ஆண்டுகளுக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகளை வரவேற்க வடகொரியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எல்லையை திறக்க முடிவு கோவிட் பெருந்தொற்றுக்கு பின்னர், முதல் முறையாக வடகொரியா சுற்றுலாப் பயணிகளுக்காக தங்கள் எல்லையை திறக்க…

பூண்டுலோயா தீ விபத்து : விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

பூண்டுலோயா கீழ்பிரிவு தோட்டத்தில் லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தினால் சேதமடைந்த குடியிருப்புக்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும் மற்றும் நுவரெலியா (Nuwara Eliya) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரன் (M. Rameswaran)…

யாழ்.போதனா வைத்தியசாலையின் சாதனை: இரண்டு துண்டாகிய கை பொருத்தி சத்திரசிகிச்சை

யாழ். போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital jaffna) இரண்டு துண்டுகளாக துண்டிக்கப்பட்ட கை சத்திர சிகிச்சையின் பின்னர் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.…

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரச் செலவுகள் : வெளியாகியுள்ள அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரச் செலவுகள் அங்கீகரிக்கப்பட்ட வரம்பை மீறினால் ஜனாதிபதியின் அலுவலகத்தை கூட பறிப்பதற்கு சட்ட ஏற்பாடுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri…

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

வடக்கு மாகாண ஆளுநரின் கோரிக்கைக்கு அமைய, மத்திய சுகாதார அமைச்சினால் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சுமார் 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் காணப்படும் அவசர தேவைகள்…

ISRO : விண்ணில் பாய்ந்தது புவி கண்காணிப்புக்கான EOS-8 செயற்கைக் கோள்… வெற்றிகரமாக…

புவி கண்காணிப்புக்கான EOS 08 எனும் செயற்கைக்கோளை சுமந்தவாறு SSLV D3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக 175.5 கிலோ எடை கொண்ட அதிநவீன EOS 08 எனும்…

வெள்ளவத்தையில் கொடூர சம்பவம்: ஊழியரை தாக்கி கொலை செய்த உரிமையாளர்

வெள்ளவத்தை (Wellawatte) பகுதியில் ஊழியரை தாக்கி கொலை செய்த கடை உரிமையாளர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (16.8.2024) காலை வெள்ளவத்தை - காவல் பிரிவுக்குட்பட்ட ஒவார் பல்பொருள் அங்காடிக்கு அருகில்…

ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு : வெளியானது வர்த்தமானி

அனைத்து அரச ஓய்வூதியர்களுக்கும் இடைக்கால கொடுப்பனவை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார். ஒக்டோபர் மாதம் முதல் கொடுப்பனவு வழங்கப்படும் என…

யாழ்ப்பாணத்தில் சர்வமத தலைவர்களை சந்தித்த திலித்!

சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் சர்வமத தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார். நாகவிகாரை, யாழ்ப்பாணம் ஆயர் இல்லம், ஜும்மா பள்ளிவாசல், நல்லை ஆதீனம், நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கும் திலித்…

எதிர்வரும் தேர்தலில் மதுசாரம் மற்றும் சிகரெட்டுக்கு எதிரான வேட்பாளர்களை கண்டறிய கோரிக்கை!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கட்சி எதுவாகவிருந்தாலும் மதுசாரம் மற்றும் சிகரெட்டுக்கு எதிராக செயற்படும் வேட்பாளர்களை கண்டறிந்து அவர்களை வெற்றிபெற வைக்கவேண்டும் என்று மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் பொதுமக்களிடம் கோரிக்கை…

அமெரிக்க மக்களது வரிப்பணம் தொடர்பில் எலான் மஸ்கின் நிலைப்பாடு

மக்களது வரிப்பணம் நல்ல முறையில் செலவிடப்பட வேண்டுமே தவிர மோசமான முறையில் அல்ல என்று ஸ்பேஸ் எக்ஸ் (Space) நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் இட்டுள்ள பதிவொன்றிலேயே…

ஜேர்மன் நகரமொன்றில் தண்ணீரை பருகவேண்டாம் என எச்சரிக்கை: தொடரும் நாசவேலையா?

ஜேர்மன் நகரமொன்றில் வாழும் சுமார் 10,000 குடிமக்களுக்கு, குழாயில் வரும் குடிநீரை பருகவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் விநியோகிக்கும் அமைப்பில் நாசவேலை ஏதேனும் நடந்திருக்கலாம் என்ற அச்சத்தாலேயே இந்த எச்சரிக்கை…

அடிக்கடி கோளாறு கொடுத்த ஃபிரிட்ஜ்…. வாடிக்கையாளர் செய்த செயலால் கடைக்காரர்…

வாணியம்பாடியில் அடிக்கடி கோளாறு கொடுப்பதாகக் கூறி ஷோரூமிற்கு தூக்கி வந்து ஃபிரிட்ஜை ஆட்டோ ஓட்டுநர் பெட்ரோல் ஊற்றி கொழுத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 4 முறைக்கு மேல் சர்வீஸ் செய்து கொடுத்தும் மக்கர் காட்டிய ஃபிரிட்ஜ்ஜால் அரங்கேறிய பகீர்…

நெருங்கியது மூன்றாம் உலகப் போர்: எச்சரித்துள்ள ரஷ்ய தரப்பு

ரஷ்யாவில் (Russia) உக்ரைனின் (UKraine) ஊடுருவலானது, மூன்றாம் உலகப் போர் நெருங்கியுள்ளதை சுட்டிக்காட்டுவதாக ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் (Vladimir Putin) கூட்டாளியுமான மிகைல் ஷெரெமெட் (Mikhail Sheremet)…

வவுனியாவில் மின்சாரம் தாக்கி இளைஞர் பரிதாப உயிரிழப்பு

வவுனியா, ஓமந்தை, ஆறுமுகத்தான்குளம் பகுதியில் வீட்டின் பின்புறத்தில் விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன் சம்பவத்தில் பத்மநாதன் டயான்…

அரச ஊழியர்களின் 25000 ரூபாய் சம்பள அதிகரிப்பு விடயம்….! எழுந்துள்ள சிக்கல்

அரச ஊழியர்களின் சம்பளத்தை 2025 ஆம் ஆண்டு முதல் 25,000 ரூபாவால் அதிகரிக்கும் அமைச்சரவையின் அண்மைய தீர்மானத்திற்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசின் குறித்த முடிவானது ஜனாதிபதித் தேர்தலில் அரச ஊழியர்களின் சுதந்திரமான வாக்களிப்பில்…

வீதிஓரத்தில் கிடந்த பெண்ணின் சடலம்; விசாரணையில் பகீர் தகவல்

சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்ட விலத்தவ பகுதியில் 65 வயதுடைய பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலாபம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில்…

தேர்தல் பிரச்சார பேரணி இன்று ஆரம்பம்!

எதிர்வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதில் இலங்கையில் நடைபெறவுள்ள 9 ஆவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர்கள் சிலர் இன்று(17) தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கவுள்ளனர். அதன்படி சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில்…