வவுனியா உதயன் பத்திரிகை ஊடகவியலாளர் மீது தாக்குதல்: பெண் ஊடகவியலாளர் மீதும் தாக்குதல்…
வவுனியா மாவட்டத்தில் உதயன் பத்திரிகையில் பணியாற்றும் ஊடகவியலாளர் மீது தாக்குதல் சம்பவம் ஒன்று இன்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றதுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கடந்த சில நாட்களாக வவுனியா ஊடக அமையம் மற்றும் ஊடகவியலாளர்கள்…