காணாமல் போனோர் விசாரணை
காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் யாழ். மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட உறவுகளிடம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
உடுவில், கோப்பாய் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலக…