கொழும்பு – பம்பலப்பிட்டியில் மர்மமான முறையில் உயிரிழந்த ஆண் சடலமாக மீட்பு
கொழும்பு (colombo) - பம்பலபிட்டி பகுதியில் முச்சக்கர வண்டியொன்றில் இருந்து நபரொருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது பம்பலப்பிட்டி கடற்கரை பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை…