யாழில் பரபரப்புடன் இடித்து அகற்றப்பட்ட மதில்கள் ; வெளியான காரணம்
வடமராட்சி பகுதியில் பிரதேச சபையின் அனுமதியின்றி முறைகேடாகக் கட்டப்பட்டு வந்த மதில்கள் நேற்றையதினம்(07) பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸாரின் பிரசன்னத்துடன் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
யாழ்ப்பாணம் - வடமராட்சி…