;
Athirady Tamil News
Yearly Archives

2024

கலைக்கப்பட்டது பங்களாதேஷ் நாடாளுமன்றம்

பங்களாதேஷின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம், இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றின் மூலம் இதனை தெரிவித்துள்ளது. பிரதமர் சேக் ஹசீனாவை பதவி விலகக் கோரிய வன்முறைப்…

வயநாடு மக்களுக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் உதவும் நீடா அம்பானி

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை (Reliance Foundation) உடனடி நிவாரணங்களை அறிவித்துள்ளது. இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று…

மொட்டு தனிவழியில் சென்றாலும் ரணிலுக்கே பெரு வெற்றி ; அம்மா சொன்னதால் போட்டியிலிருந்து…

கடைசி நிமிடம் வரை தம்மிக்க மொட்டு ஜனாதிபதி வேட்பாளராக வருவதாக இருந்தது கடைசியில் தம்மிக்க, தன்னுடைய அம்மா சொன்னதால் ஜனாதிபதி போட்டியிலிருந்து விலக்கிக் கொண்டார் என தெரிவித்து ஒதுங்கியுள்ளதாக ஜீவன் பிரசாத் அவரது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை…

இலங்கை-இந்திய கப்பல் சேவை குறித்து வெளியான அறிவிப்பு

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை அடுத்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையே ஆரம்பிக்கப்பட்ட…

பங்களாதேஷ் சிறைச்சாலையில் வெடித்தது மோதல்:500 ற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்

பங்களாதேஷில்(bangladesh) மாணவர் போராட்டத்தை அடுத்து அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியிலிருந்து விலகி இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளார். இந்த நிலையில் அந்த நாட்டில் அமைதியின்மை தொடர்கிறது. தற்போது ஷெர்பூரில் உள்ள பாரிய சிறையில்…

19 இந்திய மீனவர்கள் நேற்று விடுதலை

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான 19 தமிழக மீனவர்கள் ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒருவருடச் சிறைத் தண்டனை என்ற நிபந்தனையின் அடிப்படையில் நேற்று செவ்வாய்க்கிழமை ஊர்காவற்றுறை நீதிவான்…

மூளையை தின்னும் அமீபா காய்ச்சல்; 4 பேர் பாதிப்பு – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

அமீபா மூலைக்காய்ச்சல் மேலும் 4 பேருக்கு பாதிப்பு எற்படுள்ளது. அமீபா காய்ச்சல் கேரளாவில் கடந்த சில மாதங்களாக மூளையை தின்னும் அமீபா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நீர்நிலைகளில் குளிக்கும்போது தேங்கி நிற்கும் நீரில் இருக்கும் இந்த அமீபா,…

மன்னார் இளம் தாய் உயரிழப்பு: வைத்தியசாலை நிர்வாகத்திற்கு வலியுறுத்தப்பட்ட விடயம்

மன்னார் (Mannar) மாவட்ட பொது வைத்தியசாலையில் இளம் தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியும்,நியாயமும், கிடைக்க வைத்தியசாலை தரப்பினர் நீதியுடன் நடந்து கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின்…

ஜனாதிபதி தேர்தல் வெற்றி யாருக்கு..! வெளியான கருத்துக்கணிப்பு

IHP என்பது இலங்கையின் கொழும்பில் அமைந்துள்ள ஒரு சுயாதீனமான, பாரபட்சமற்ற ஆராய்ச்சி மையமாகும். குறித்த ஆராய்ச்சி மையத்தின் ஜூன் 2024 இன் தரவுகளுக்கமைய வருகின்ற செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் குறித்து எடுக்கப்பட்ட…

நூற்றுக்கணக்கான பாடசாலைகள் குறித்து கல்வி அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

நாட்டில் பாதுகாப்பான நீர் வசதி இல்லாத 983 பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(06.08.2024) உரையாற்றும் போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். மின்சார…

கம்பஹா பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு: சந்தேகநபர்கள் தப்பியோட்டம்

கம்பஹா - தம்மிட்ட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. நேற்று (06) இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை குறிவைத்து மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு…

பங்களாதேஷில் தொடரும் வன்முறை : சிறையிலுள்ள முன்னாள் பிரதமர் விடுதலை

பங்களாதேஷில்(bangladesh) தொடரும் வன்முறையை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டு முன்னாள் பிரதமர் காலிதா ஷியாவை(Khaleda Zia) விடுவிக்க பங்களாதேஷ் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். ஜனாதிபதி சஹாபுதீன் தலைமையிலான கூட்டம் "வங்காளதேச…

2அடி உயரமே உள்ள இளம்பெண்ணுடன் காதலில் விழுந்த நபர்: மக்கள் எழுப்பும் கேள்வி

இரண்டு அடி உயரமே உள்ள பெண்ணொருவரைக் காதலிக்கிறார் அமெரிக்கர் ஒருவர். ஆனால் தங்களை சமூக ஊடகத்தில் பலரும் கடுமையாக விமர்சிப்பதாகத் தெரிவிக்கிறது அந்த வித்தியாசமான ஜோடி. உலகின் குள்ளமான நடனத்தாரகை 2அடி உயரமே உள்ள இளம்பெண்ணுடன் காதலில்…

சுவிட்சர்லாந்தில் 7 பேரில் ஒருவர் கோடீஸ்வரர்! வியக்க வைக்கும் தகவல்கள்

சுவிஸில் உள்ள மக்களில் 7 பேரில் ஒருவர் கோடீஸ்வரராக இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. அழகான நாடு ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து மிகவும் அழகான நாடுகளில் ஒன்றாக உள்ளது. உலகளாவிய நிதி மையமாக இந்நாடு உள்ளதற்கு இங்குள்ள வங்கிகளும் ஒரு…

மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள், உளவாளிகள், ரகசிய பொலிசார்: வடகொரியா அனுப்பிய விளையாட்டு…

ரீஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உளவாளிகள், ரகசிய பொலிசார் மற்றும் மூளைச்சலவை செய்யப்பட்ட விளையாட்டு வீரர்கள் என ஒரு குழுவையே வடகொரியா பிரான்சுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு நொடியும் நாட்டின் கடும்போக்கு…

Wayanad landslide: குடும்பத்தில் உள்ள 16 பேரையும் இழந்து தனியாளாய் நிற்கும் நபர்

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் குடும்பத்தில் உள்ள 16 பேரையும் இழந்து நபர் ஒருவர் தனியாக நிற்கிறார். இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய…

15 வயது சிறுவனுக்கு சிறைத்தண்டனை விதிக்க முடிவு செய்துள்ள ஜேர்மன் நீதிமன்றம்

ஜேர்மனியில் 15 வயது சிறுவன் ஒருவனுக்கு சிறைத்தண்டனை விதிக்க நீதிமன்றம் ஒன்று முடிவு செய்துள்ளது. சக மாணவனை கொன்ற சிறுவன் கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம், ஜேர்மனியின் பவேரியா மாகாணத்திலுள்ள பள்ளி ஒன்றில் பயின்றுவந்த 15 வயது சிறுவன் ஒருவன்,…

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர தேவைக்கு அழைக்க சில தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையர்கள் உட்பட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவசரகாலத்தில் தொடர்பு கொள்ள இஸ்ரேலிய அதிகாரிகள் பல தொலைபேசி இலக்கங்களையும் வழிகாட்டுதல்களையும்…

கலவர பூமியான பிரித்தானியா; அவரச COBRA கூட்டத்தில் பிரதமர் ஸ்டார்மர் எடுத்த முடிவுகள்

பிரித்தானியாவில் வெடித்துள்ள கலவரங்களுக்கு மத்தியில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அவரச COBRA கூட்டத்தை கூட்டினார். COBRA (Cabinet Office Briefing Room A) என்பது நாட்டின் அவசர சூழ்நிலைகளைப் பரிசீலிப்பதற்காக அரசின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும்…

அரசியலில் இருந்து ஓய்வு பெற தயாராகும் நாடாளுமன்ற உறுப்பினர்

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார அரசியலில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார். நோய்வாய்ப்பட்டுள்ள காரணத்தினால் தலைமைப் பொறுப்பிலிருந்து இருந்து விலகுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில்…

அம்பாறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட நால்வர் பலி

அம்பாறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர். அம்பாறை மாவட்டம் நாமல் ஓயா பகுதியில் உள்ள கராண்டுகல உப பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரினால் இத்துப்பாக்கிச்…

வாட்டியெடுத்த வெப்ப அலை… அறுவடையில் உக்ரைனுக்கு பலத்த அடி

ஜூலை மாதம் வாட்டியெடுத்த வெப்ப அலை காரணமாக சோள அறுவடையில் சுமார் 6 மில்லியன் மெட்ரிக் டன்கள் குறையலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. உக்ரேனிய விவசாய கவுன்சில் உக்ரைன் வேளாண் அமைப்பு ஒன்று குறித்த தகவலை வார இறுதியில் வெளியிட்டுள்ளது.…

தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் அம்பாறை மாவட்ட எழுச்சி மாநாடு(video)

video link- https://wetransfer.com/downloads/2df4091ff7889781409f27d24c36ce2720240804035125/fddf90?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் 2024…

ஓய்வு நிலை சாதனையாளர்களுக்கான பாராட்டு விழா

நற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேஷனின் பணிப்பாளர் சீ. எம். ஹலீம் தலைமையில் "ஓய்வு நிலை சாதனையாளர்கள் பாராட்டு நிகழ்வு" ஞாயிற்றுக்கிழமை(4) சவளக்கடை றோயல் கார்டனில் இடம் பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்…

பிரித்தானியாவுக்குச் செல்லவேண்டாம்… பயண எச்சரிக்கை விடுத்துள்ள நாடுகள்

பிரித்தானியாவுக்குச் செல்லவேண்டாம் என்று சில நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பிரித்தானியாவிலிருக்கும் தங்கள் நாட்டவர்களை உடனடியாக வெளியேறுமாறு சில நாடுகள் அறிவுறுத்தியுள்ளன. பயண எச்சரிக்கை விடுத்துள்ள…

உடலுக்கு முழு ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும் பீட்ரூட் சூப்

குளிர்காலங்களில் அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டிய காய்கறி பீட்ரூட். நாம் வீட்டில் பல உணவை செய்து சாப்பிடுவது வழக்கம். அதவும் மாலைநேரங்கிளில் டீ காபி குடிப்பதை அனைவரும் ஒரு பழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் இது உடலுக்கு நல்லதல்ல. இதை தவிர நாம்…

ஒலிம்பிக் 2024: சுவிஸ் வீரர் ஒருவருக்கும் உடல்நல பாதிப்பு: பாரீஸ் நதி நீர் தான் காரணமா?

ஒலிம்பிக் ட்ரையத்லான் போட்டிகளில் பங்கேற்ற சுவிஸ் வீரர் ஒருவருக்கும் உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கும் நீச்சல் போட்டிகள் நடக்கும் நதியின் நீர்தான் காரணமா என கேள்வி எழுந்துள்ளது. சுவிஸ் வீரர் ஒருவருக்கும் உடல்நல பாதிப்பு…

வங்கதேசத்தில் 17 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ராணுவ ஆட்சி!

வங்கதேசத்தில் 2007-ஆம் ஆண்டுக்குப் பின் (சுமார் 17 ஆண்டுகளுக்குப் பின்) மீண்டும் ராணுவ ஆட்சி அமைந்துள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டிலிருந்து வங்கதேசத்தின் பிரதமராகப் பதவி வகித்த ஷேக் ஹசீனா(76) இன்று(ஆக. 5) தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.…

மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி

மின்சாரம் மற்றும் எரிபொருள் (Electricity and fuel) விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று (05)…

அரச ஊழியர்களின் தரத்தில் ஏற்படப்போகும் மாற்றம்

அரசு ஊழியர்களின் திறன் மற்றும் தரத்தை மேம்படுத்துவதற்காக பொதுத்துறையில் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை ஒருங்கிணைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, அனைத்து அரச நிறுவனங்களாலும் ஒழுங்குபடுத்தப்படும் தகவல், தொழில்நுட்ப அமைப்புகள்…

வைக்கோலுக்கு தீ வைக்கச் சென்ற பெண் தீயில் சிக்கி உயிரிழப்பு

வயலில் அறுவடை செய்துவிட்டு வைக்கோலுக்கு தீ வைக்கச் சென்ற பெண் ஒருவர் அதே தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அம்பாறை - பண்டாரதுவ நவகிரிய கிராமத்தில் இடம்பெற்றுள்லது. சம்பவத்தில், நவகிரிய கிராமத்தைச்…

யாழ் .உணவு திருவிழா

யாழ். மாவட்ட உணவுத் திருவிழாவும் விற்பனைக் கண்காட்சியும் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமானது இந்த உணவு திருவிழாவும் ,விற்பனைக் கண்காட்சியியானது முயற்சியாளர்களை ஊக்குவிற்பதுடன் தரமான உள்ளூர் உற்பத்திகளை…

தரைமட்டமான கிராமத்தில் சொந்தங்களை தேடி அலையும் முதியவர்.., நெஞ்சை உலுக்கும் சம்பவம்

வயநாடு நிலச்சரிவில் மாயமான தனது சொந்தங்களை முதியவர் ஒருவர் தேடி அலையும் காட்சி வேதனையை கொடுக்கிறது. நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில்…

மீட்பு பணிக்கு நானும் வருகிறேன்.., ராணுவத்திற்கு கடிதம் எழுதிய 3-ம் வகுப்பு மாணவன்

வயநாடு நிலச்சரிவு மீட்பு பணியில் நானும் ராணுவத்துடன் இணைந்து செயல்பட ஆர்வமாக இருக்கிறேன் வேண்டும் 3-ம் வகுப்பு மாணவன் கடிதம் எழுதியுள்ளார். இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி,…