;
Athirady Tamil News
Yearly Archives

2024

IMF பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார் அனுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை…

யாழில் வீதியால் சென்ற குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிள் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் (Jaffna) வட்டுக்கோட்டை பகுதியில் வீதியால் சென்ற குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிள் மீது வாள்வெட்டுக் குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (21.07.2024) மாலை வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி…

ஜனாதிபதி தேர்தல் குறித்த முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல் குறித்த முக்கிய அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு (Election Commission) அறிவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ஏ. ரத்நாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். எதிர்வரும்…

மனைவிக்காக 320 கி.மீ பயணம்! இணையத்தை கலக்கும் கணவரின் காதல்

மனைவியுடன் இருக்க தினமும் 320 கி.மீ பயணிக்கும் சீனாவை சேர்ந்த கணவர் ஒருவர் சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். 320 கி.மீ பயணம் சீனாவின் 31 வயதான லின் ஷு(Lin Shu) என்ற புதிதாக திருமணமான நபர், தனது மனைவி மீதான அளவற்ற அன்பால்…

6 ஆண்டுகளுக்கு பிறகு தலைதூக்கிய வைரஸ்! 14 வயது சிறுவன் உயிரிழப்பு

இந்திய மாநிலம் கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு 14 வயது சிறுவன் உயிரிழந்தார். நிபா வைரஸ் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவர், சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். உடனடியாக…

காத்தான்குடியில் மீட்கப்பட்டுள்ள கைக்குண்டு: மேலதிக விசாரணையில் காவல்துறையினர்

காத்தான்குடியில்(Kattankudy) பூநொச்சிமுனையில் குண்டு தாக்குதலுக்கு இலக்கான வீடு ஒன்றிற்கு அருகிலுள்ள வீடு ஒன்றின் முன்னாள் உள்ள வடிகான் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்றை நேற்று (21) இரவு மீட்டுள்ளதாக காத்தான்குடி…

புளியங்கூடல் கோவில் நகைகள் மீட்பு – உதவி குருக்கள் கைது

யாழ்ப்பாணம், புளியங்கூடல் முத்து விநாயகர் கோவில் நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 28 வயதான உதவிக் குருக்கள் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆலயத்தினுள் பாதுகாப்புப் பெட்டகத்தில்…

கூட்டமைப்பை மீள் உருவாக்க வேண்டும் – கூட்டணியின் மாநாட்டில் சிறிதரன் அழைப்பு

கூட்டமைப்பினை மீள உருவாக்க வேண்டும். அது தேர்தலுக்கான கூட்டமைப்பு என்பதைத் தாண்டி தேசத்துக்கான கூட்டமைப்பாக கட்டியெழுப்பப்பட வேண்டும், அதற்கு தமிழ்த் தேசியத் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒத்துழைக்க வேண்டும் என சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.…

தமிழ் பொது வேட்பாளருக்கே எமது வாக்கு – உறுதி எடுத்த சி.வி.விக்னேஸ்வரன்

நாங்கள் யாவரும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எங்களின் வாக்குகளை அளிப்போம் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணி முதலாவது தேசிய…

காசா முகாம்கள் மீது இஸ்ரேல் மிலேச்சத்தனமான தாக்குதல்: ஒரே நாளில் 39 பேர் பலி!

பலஸ்தீன (Palastine) நகரமான காசாவின் (Gaza Strip) பல்வேறு இடங்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 39 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதல் சம்பவமானது நேற்று (20) இடம்பெற்றுள்ளது.…

44.6 மில்லியன் டொலருக்கு ஏலம் போன டைனோசர் எலும்புக்கூடு: யார் வாங்கியது தெரியுமா?

டைனோசர் எலும்பு கூட்டை 44.6 மில்லியன் டொலருக்கு வாங்கிய பில்லியனரின் பெயர் தற்போது தெரியவந்துள்ளது. 150 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடு 44.6 மில்லியன் டொலருக்கு வாங்கப்பட்ட இந்த stegosaurus டைனோசரின் எலும்புக்கூடு சுமார் 150 மில்லியன்…

காதல் மனைவிக்காக நாள்தோறும் 320 கி.மீ. பயணிக்கும் சீனர்!

சீனாவில் புதிதாக திருமணமான இளைஞர் ஒருவர் தனது காதல் மனைவிக்காக தினமும் 320 கி.மீ. பயணம் மேற்கொள்ளும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள வெய்பாங் நகரில் வசிப்பவர் லின் ஷூ(31), இவர் கடந்த ஏழு…

மனைவி என நினைத்து வேறொரு பெண்ணுக்கு முத்தம்; மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜோ பைடன்!

மனைவி என நினைத்து வேறொரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்ற அமெரிக்க அதிபர் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன்…

100 வயதைக் கடந்து வாழும் மக்கள்… கவனம் ஈர்க்கும் ‘ஆரோக்கிய கிராமம்’… சீக்ரெட்…

முற்காலத்தில் மக்கள் நூறு ஆண்டுகள் கூட நோயின்றி நல்ல வாழ்வை வாழ்ந்தனர். ஆனால், இன்று சராசரி வாழ்வு அறுபதை நெருங்கிவிட்டது. மக்கள் தங்கள் வாழ்நாளில் பலமுறை மருத்துவரை சந்திக்க நேரிடும் காலமாக மாறிவிட்டது. காலநிலையில் சிறிய மாற்றம்…

பலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு சட்டவிரோதமானது: சர்வதேச நீதிமன்றம்

இஸ்ரேல் (Israel), பலஸ்தீன (Palestine) பகுதிகளை ஆக்கிரமித்திருப்பதும், அங்கு குடியேற்றம் செய்வதும் சட்டவிரோதமானது என்பதால் அதனை விரைவில் திரும்பப் பெற வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவினை, சர்வதேச நீதிமன்றம்…

நேரடி தாக்குதலை தொடர்ந்த இஸ்ரேல்: ஹவுதிகளுக்கு விழுந்த முதல் பேரிடி

இஸ்ரேலின் டெல் அவீவ் நகரின் மீதான ஈரான் ஆதரவு ஹவுதிகளின் தாக்குதலுக்கு இஸ்ரேல் பாரிய பதில் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலானது, ஏமனின் செங்கடல் துறைமுக நகரமான Hodeidah மீது நடத்தப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த தாக்குதலை இஸ்ரேல்…

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ள செயற்கை நுண்ணறிவு (AI)

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்று வருகின்ற நிலையில், வாக்காளர்களின் கருத்துக்களையும் சிந்தனைகளையும் ஏமாற்றும் வகையில் தவறான தகவல்களையும் போலிச் செய்திகளையும் பரப்பும் வகையில் பல செயற்பாடுகள் சமூக ஊடகங்களில்…

மின்சார கம்பியில் சிக்கி பற்றியெரிந்த பாரவூர்தி

தென்னை நார் ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று மின்சார கம்பியில் சிக்கி தீப்பிடித்ததில் பாரவூர்தியும் தென்னை நார் கையிருப்பும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக உடப்புவ காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். வெளிநாட்டிற்கு தென்னை நார் ஏற்றுமதி…

எரிபொருள் விலை மேலும் குறையும்! ஜனாதிபதி ரணிலின் முக்கிய அறிவிப்பு

சந்தையின் எரிபொருளுக்கமைய எமது பொருள் விலையையும் சீரமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. சில செலவுகளை நீக்குவதன் மூலம் எரிபொருள் விலையை மேலும் குறைக்க வாய்ப்பு உள்ளது. வலுசக்தி விலைகளுக்கும் இதுவே நடைபெறுகிறது. சந்தை தொடர்பில் இன்னும் பல்வேறு…

தனி நாடாகும் கேரளா? வெளியுறவுத் துறை செயலாளர் நியமனம் – பாஜக எதிர்ப்பு!

கேரள அரசின் வெளியுறவுத் துறை செயலாளராக வாசுகி நியமனம் செய்யப்பட்டுள்ளார். செயலாளர் நியமனம் கேரளா அரசின் தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத் துறை செயலாளரான கே.வாசுகி, வெளியுறவுத் துறை விவகாரங்களையும் கூடுதலாக கவனிப்பார் என அம்மாநில அரசு…

முகக்கவசம் அணியுமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தல்

சிறுவர்கள் மத்தியில் ஆஸ்த்துமா மற்றும் சுவாச நோய்களின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளதாக ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இன்புளுவென்சா மற்றும் சாதாரண வைரஸ் தொற்று என்பன தற்போது பரவி…

விஷேச குணங்கள் கொண்ட அபயன் கடுக்காய்! தமிழர் மருத்துவத்தில் மறந்துப்போன மூலிகை!

கடுக்காய் என்பது பல்வேறு மருத்துவ நன்மைகளை கொண்ட தாவரமாகும். இது தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் ஒரு காலத்தில் கிடைத்து வந்தந்து. ஆனால் சில காலங்களுக்கு பிறகு மக்கள் இதை பயன்படுத்துவதை விட்டதால் இந்த தாவரம் அவ்வளவாக இப்போது காணப்படுவதில்லை.…

உடல் ஆரோக்கியத்திற்கு ஆலிவ் எண்ணெய் எதுக்கெல்லாம் சிறந்தது தெரியுமா?

ஆலிவ் எண்ணெய்யில் ஆரோக்கியமான மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால் சிறந்த ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. இதை உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். ஆலிவ் எண்ணெய்…

ட்ரம்பை சுட்ட நபரிடம் இளவரசி கேட்டின் புகைப்படங்கள்: அதிரவைத்த தகவல்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பைக் கொலை செய்ய முயன்ற நபர், பிரித்தானிய ராஜ குடும்ப உறுப்பினர் ஒருவரைக் குறித்து இணையத்தில் தேடியதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்த அதிரவைக்கும் தகவல்…

நல்லூரில் உண்ணாவிரத போராட்டம் : வைத்தியர் அர்ச்சுனா விடுத்துள்ள எச்சரிக்கை

சுகாதார அமைச்சினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிடின் நல்லூரில் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்வோம் என சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்…

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தொடர்பில் வெளியான தகவல்

கடந்த ஆண்டின் (2023) முதல் நான்கு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இலங்கை பெட்ரோலிய சட்டபூர்வ கூட்டுத்தாபனத்தின் இலாபமானது இவ்வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 13.6 பில்லியன் ரூபாவாக 68.7 வீதத்தால் வெகுவாகக் குறைந்துள்ளதாக நிதி, பொருளாதார…

முன்பின் தெரியாத பெண்ணுடன் டேட்டிங் சென்ற சுவிஸ் நாட்டவருக்கு கிடைத்த அதிர்ச்சி

முன்பின் தெரியாத பெண்ணுடன் டேட்டிங் சென்ற சுவிஸ் நாட்டவர் ஒருவர் திடீரென தாக்குதலுக்குள்ளானதால் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். டேட்டிங் சென்ற நபருக்கு கிடைத்த அதிர்ச்சி சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்திலுள்ள Winterthur நகரில்…

யானை குட்டியை பதறியடுத்து காப்பாற்றிய தாய் யானை… மனதை நெகிழ வைக்கும் காட்சி

டயருக்குள் காலை விட்டு மாட்டிக்கொண்ட யானை குட்டியை பதறியடுத்து காப்பாற்றிய தாய் யானை தொடர்பான காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இவ்வுலகில் தாய் பாசத்துக்கு இணையாக எதுவும் கிடையாது. எந்தவித சுயநலமும் கலப்படமும் இல்லாமல் கிடைக்க…

மைக்ரோசாஃப்ட் மென்பொருள் பிரச்சினை: திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமா?

மைக்ரோசாஃப்ட் மென்பொருள் முடங்கியதைத் தொடர்ந்து ஊடக நிறுவனங்கள், விமான சேவைகள், வங்கிகள், மருத்துவமனைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் பாதிக்கப்பட்டுள்ள விடயம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள்…

கனடாவில் சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட பெண்: மருத்துவர்கள் தெரிவித்த அதிர்ச்சி தகவல்

கனடாவில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு சூட்கேசில் அடைக்கப்பட்ட சம்பவத்தை சந்தேகத்திற்கிடமான கொலையாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் கனடாவின் செயின்ட் ஜான்ஸில்(St. John's) 33 வயதான பெண் ஒருவர் கொலை…

தமிழ் மக்கள் கூட்டணியின் தேசிய மாநாடு

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தலைமையில்…

மருமகனின் தாக்குதலினால் மரணமடைந்த மாமனார்-சாய்ந்தமருது பகுதியில் சம்பவம்(photoes/videoes)

video link- https://wetransfer.com/downloads/7cc5ff24e672ce73ba14ee2f576936a420240721030836/b311d6?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 மருமகனின் தாக்குதலினால் மரணமடைந்த மாமனாரின் சடலம்…

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் : கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தம்

ஐனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று நாளைய தினம் திங்கட்கிழமை கைச்சாத்திடபட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ் சிவில் சமூகத்திற்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கு இடையிலும்…

யாழில். ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடல்

ஐனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று நாளைய தினம் திங்கட்கிழமை கைச்சாத்திடபட உள்ள நிலையில், ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெற்றது. யாழ்ப்பாணம்…