;
Athirady Tamil News
Yearly Archives

2025

மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது: ரூ.13,000 கோடி வங்கிக் கடன் மோசடியில் தேடப்பட்டவா்

புது தில்லி: வங்கியில் ரூ.13,000 கோடி கடன் மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பிய வைர வியாபாரி நீரவ் மோடியின் நெருங்கிய உறவினரும், தொழிலதிபருமான மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டுள்ளாா். சோக்ஸிக்கு எதிராக மும்பை சிறப்பு நீதிமன்றம்…

தமிழர் பகுதியில் நேர்திக்கடனை நிறைவேற்ற சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்

குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கலுக்கு நேர்த்திக்கடன் செய்ய ஆரம்பித்த (தூக்குகாவடி) நிலையில் காவடி கட்டப்பட்ட பகுதியுடன் உழவியந்திரபெட்டி தடம்புரண்டதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்…

அதிகாலையில் ஆறு வயது சிறுமியை பலியெடுத்த கோர விபத்து ; 6 பேர் படுகாயம்

எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்பிட்டிய-அம்பலாங்கொட வீதியில் உள்ள குருந்துகஹா நகரில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். அம்பலாங்கொடையிலிருந்து எல்பிட்டிய நோக்கிச் சென்ற முச்சக்கர…

மாடியிலிருந்து குதித்த சிறுவன் ; விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றின் இரண்டாம் மாடியிலிருந்து குதித்த 12 வயதான சிறுவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுவனை வீட்டில் சிறைப்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் தலைமறைவாகி இருப்பதாகவும், அவரைத்…

பிள்ளையானை சந்திக்க ரணிலுக்கு அனுமதி மறுப்பு ; கம்மன்பிலவுக்கு அனுமதி

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுடன் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த கோரிக்கை…

செவ்வாய்க்கு அனுப்புங்கள் எலான் மஸ்க்கை! டெஸ்லா போராளிகளின் போஸ்டர்!

அண்மைக்காலமாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்குக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் சூடுபிடித்திருக்கும் நிலையில் எலான் மஸ்க்கை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்புங்கள் என்று டெஸ்லா போராட்டக்காரர்களின் போஸ்டர் வைரலாகியிருக்கிறது. எலான் மஸ்க்…

வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிா்ப்பு: மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு மாவட்டத்தில் வன்முறை

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிராக தெற்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. முன்னதாக முா்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற…

யாழில் ஜனாதிபதியின் புதுவருட உரையை சிறப்பாக ஆற்றிய 5 வயது சிறுவன்!

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் புது வருட கொண்டாட்ட நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதன்போது, யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் தரம் மூன்றில் கல்வி பயிலும் சுதர்சன் அருணன் என்ற மாணவன் ஜனாதிபதியின் புதுவருட வாழ்த்து செய்தியை…

தமிழர் பகுதியில் நேர்ந்த சோகம் ; நீச்சல் தடாகத்தில் மூழ்கி இளைஞர் பலி

வைத்தியசாலையில் பிரேத அறை குளிரூட்டி இயங்காமையால் சடலத்தை வைக்க முடியாத நிலை- சம்பவ இடத்திற்கு விரைந்த எம்.பி வவுனியா, தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் முழ்கியதில்…

இனந்தெரியாதோரால் தாக்கப்பட்ட ACMC ரிஷாத் கட்சி உறுப்பினர்கள்

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சமூக வலைத்தளப்பதிவொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் அறிந்த தேசிய…

நில அபகரிப்பு வழக்கில் ஷேக் ஹசீனா, 52 பேருக்கு எதிராக கைது உத்தரவு: வங்கதேச நீதிமன்றம்

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சட்டவிரோதமாக நிலத்தைக் கைப்பற்றியதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா, அவரது சகோதரி ஷேக் ரெஹானா, பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினா் துலிப் ரிஸ்வானா சித்திக் மற்றும் 50 பேருக்கு…

400 மீ. ஃப்ரீஸ்டைல் நீச்சலில் புதிய உலக சாதனை

ஸ்வீடன் தலைநகா் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற ஸ்விம் ஓபன் நீச்சல் போட்டியில் 400 மீ ஃப்ரீஸ்டைல் ஆடவா் பிரிவில் ஜொ்மன் வீரா் லுகாஸ் மாா்டென்ஸ் புதிய உலக சாதனை படைத்தாா். பந்தய தூரத்தை 3:39:96 நிமிஷ நேரத்தில் கடந்து புதிய சாதனையை நிகழ்த்தினாா்…

ஒரு மணி நேர பயணம் ஒரு நிமிடத்தில் – உலகின் உயரமான பாலத்தை திறக்க உள்ள சீனா

சீனா ஹுவாஜியாங்க் என்ற பகுதியில் உலகிலேயே உயரமான பாலத்தை கட்டி வருகிறது. உலகின் உயரமான பாலம் ஹூவாஜியாங் பள்ளத்தாக்கிற்கு(Huajiang Grand Canyon Bridge) நடுவே அமைக்கப்படும் இந்த பாலத்திற்கான கட்டுமான பணியை, கடந்த 2022ஆம் ஆண்டே தொடங்கி…

இந்திய மருந்து நிறுவன கிடங்கு மீது ரஷ்யா தாக்குதல்: உக்ரைன் பரபரப்பு குற்றச்சாட்டு

உக்ரைனில் உள்ள இந்திய மருந்து நிறுவன கிடங்கு மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. ஏவுகணை தாக்குதல் ரஷ்யா வேண்டுமென்றே இந்திய நிறுவனங்களின் தொழில்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. கீவ் நகரில்…

இவர்கள் அனைவரும் கட்டாயம் அடையாள அட்டையுடன் காணப்பட வேண்டும்: ட்ரம்பின் புதிய விதி

அமெரிக்காவில் குடியேறுபவர்கள் அனைவரும் தங்கள் சட்டப்பூர்வ அந்தஸ்துக்கான ஆதாரத்தை எல்லா நேரங்களிலும் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற புதிய விதியை டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. பதிவு செய்ய வேண்டும் அமெரிக்க மக்களைப்…

பல மில்லியன் வருமானமானத்தை குவித்த இலங்கை போக்குவரத்து சபை

கடந்த 4 நாட்களில் இலங்கை போக்குவரத்து சபை, 600 மில்லியன் ரூபாயை வருமானமாக ஈட்டியுள்ளது. பண்டிகைக் காலத்தையொட்டி அதிகளவான பேருந்துகள் சேவையில் ஈடுபட்டமையினால் இந்த வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளது. நாளொன்றுக்கு சுமார் 200 மில்லியன் ரூபாய்…

யானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்

மட்டக்களப்பு (Batticaloa) வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 37ஆம் கிராமப் பகுதியில் புத்தாண்டு தினத்தில் யானை தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சோகச்சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று (14) அதிகாலை 1மணிக்கு…

விளையாட்டால் பிரிந்த இளைஞனின் உயிர் ; பக்கத்து வீட்டு சிறுவனால் வந்த வினை

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் 18 வயது இளைஞனை தவறுதலாக துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள கஜூரி கிராமத்தில் 7 ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுவன்…

தமிழர் பகுதியில் கோர விபத்து ; 20 பேர் படுகாயம்

அக்போபுர பொலிஸ் பிரிவின் கந்தளாய் - திருகோணமலை வீதியில் 85 ஆம் தூண் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அக்போபுரவிலிருந்து கந்தளாய் நோக்கிச் சென்ற கெப் வண்டியொன்றின் மீது, அதே திசையில் பயணித்த பேருந்து ஒன்று…

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்

மியான்மரின் மத்திய பகுதியில் உள்ள மீக்டிலா எனும் சிறிய நகரில் ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.5 அலகுகளாக பதிவானது. கடந்த மாதம் 28-ஆம் தேதி மியான்மரின்…

உக்ரேன் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலில் 32 பேர் பலி

உக்ரேன் மீது ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் 84 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வடக்கு உக்ரேனில் உள்ள சுமி நகரத்தின் மீது ரஷ்யா ஏவுகணைக் குண்டுகளை வீசியதாக…

மொனராகலையில் குடும்பஸ்தர் வெட்டிப் படுகொலை

மொனராகலை -ரணவராவ சந்தியில் உள்ள பேருந்து தரிப்பிடத்துக்கு அருகில் இனந்தெரியாத நபர்கள் சிலரால் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது இன்று (14) அதிகாலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.…

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் நாளை (15) மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், தென், கிழக்கு மாகாணங்களிலும், இரத்தினபுரி…

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அழிக்கப்பட்ட காசா மருத்துவமனை

காசா நகரில் செயல்படும் கடைசி மருத்துவமனையின் ஒரு பகுதியை இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல் அழித்ததாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தம் அல்-அஹ்லி பாப்டிஸ்ட் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை மற்றும் அறுவை…

புதிதாக 3 மில்லியன் வீரர்களை ஒருங்கிணைக்கும் புடின்… எச்சரிக்கும் ஜேர்மனியின் மூத்த…

ஜேர்மனியின் இராணுவத் தளபதி ஒருவரின் கூற்றுப்படி, 2029 ஆம் ஆண்டிலேயே ரஷ்யா ஐரோப்பாவின் மீது பரவலான படையெடுப்பைத் தொடங்கக்கூடும். தயாராக இருக்க வேண்டும் அடுத்த ஆண்டுக்குள் ரஷ்ய ஜனாதிபதி புடின் 3 மில்லியன் வலிமையான இராணுவத்தை…

எமது ஆட்சியில் ஊழலிருந்தால் வெளிக்காட்டுங்கள் அரசாங்கத்திற்கு முன்னாள் தவிசாளர் நிரோஷ்…

தங்கள் கட்சி அரசியல்வாதிகளைத் தவிர ஏனைய அரசியல்வாதிகளை ஊழல்வாதிகள் என்று குற்றஞ்சாட்டும் அரசாங்கம் முடிந்தால் நாம் கடந்த ஐந்து ஆண்டுகள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையை ஆட்சி செய்துள்ள நிலையில் அங்கு ஊழல்கள் இடம்பெற்றிருந்தால் அதனை…

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர் மகளின் திருமணத்தில் தாய் மாமனாகி வாக்குறுதி நிறைவேற்றிய…

வாக்குறுதி அளித்தபடி புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவரின் மகள் திருமணத்தில் தாய்மாமனாக பங்கேற்ற மக்களவை தலைவர் ஓம் பிர்லா பரிசுகளை வழங்கினார். கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தற்கொலைப் படை…

காங்கிரஸை ‘வாக்கு வங்கி வைரஸ்’ தாக்கியுள்ளது – வக்பு சட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி…

புதுடெல்லி: அண்மையில் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்ட திருத்த மசோதாவை காங்கிரஸ் கட்சி எதிர்க்க காரணம் ‘வாக்கு வங்கி’ அரசியல்தான் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். காங்கிரஸை வாக்கு வங்கி வைரஸ் தாக்கியுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். மேலும்,…

மதுவரி திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான புகார்களைப் அளிப்பதற்காக கலால் திணைக்களம் புதிய தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. 1913 மற்றும் 011 2 877 688 என்ற எண்களுக்கு தகவல்களைத் தெரிவிக்கலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.…

பேங்கொக்கிலிருந்து கொண்டு வரப்பட்ட பிஸ்கட் பொதியில் மீட்கப்பட்ட பெருந்தொகை ஆபத்தான பொருள்

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளால் இன்று (14) காலை குஷ் மற்றும் ஹஷிஸ் போதைப்பொருட்களுடன் மூன்று இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூன்று பயணிகளும் பேங்கொக்கிலிருந்து நாட்டிற்கு வந்துள்ள…

பக்கத்து வீட்டுக்குள் புகுந்த வளர்ப்பு நாய் ; பிரிந்த எஜமானின் உயிர்

கம்பஹா, மினுவாங்கொடை, தெவலபொல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் நேற்று (13) இடம்பெற்றுள்ளது. வளர்ப்பு நாய் மினுவாங்கொடை,…