;
Athirady Tamil News
Monthly Archives

February 2025

சூப்பர் மார்க்கெட் பொருட்களில் சிறுநீர் கலப்பு – 4 வருடமாக இளம்பெண் செய்த அசிங்கம்

சூப்பர் மார்க்கெட் பொருட்களின் மீது சிறுநீர் கலந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சூப்பர் மார்க்கெட்டில் சிறுநீர் அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயர் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்கு வருகை தந்த 23 வயதான கெல்லி டெட்போர்ட்(Kelli…

ஜப்பான்: 9-ஆவது ஆண்டாக சரிந்த பிறப்பு விகிதம்

டோக்கியோ : ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடா்ந்து ஒன்பதாவது ஆண்டாக சரிவைக் கண்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது: கடந்த 2024-ஆம் ஆண்டு முழுமைக்கும் நாட்டில் 7,20,998 குழந்தைகள் பிறந்தன. முந்தைய 2023-ஆம்…

கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி கனடா வசந்தா, லண்டன் மதுரா ஆகியோரின் பிறந்ததினம்..…

கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி கனடா வசந்தா, லண்டன் மதுரா ஆகியோரின் பிறந்ததினம்.. (படங்கள் வீடியோ) ########\################## கனடாவில் வசிக்கும் வசந்தா அக்கா என அழைக்கப்படும் திருமதி பிரேமகுமாரி ரவி அவர்களது பிறந்தநாள் வன்னி…

மருந்துகளுக்கான வற் வரி இன்றும் நடைமுறையில் உள்ளதா ?

இலங்கையில் மருந்துகளுக்கான வற் வரியானது இன்றும் நடைமுறையில் உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ள நிலையில், அவ்வாறான வரி எதுவும் அறவிடப்படுவதில்லை என எதிர்கட்சியின் கூற்றை அரசாங்கம் முழுமையாக நிராகரித்து வாத விவாதங்களில் ஈடுபடுவதை…

இவர்களுக்கு பிரித்தானிய கடவுச்சீட்டு இலவசம்.! விண்ணப்பிக்க கட்டணமில்லை

பிரித்தானியாவில் ஒரு குறிப்பிட்ட திகதியில் அல்லது அதற்கு முன்னர் பிறந்திருந்தவர்களுக்கு கடவுச்சீட்டு இலவசமாக வழங்கப்படும். பிரித்தானியாவில் இருந்து வெளிநாடு செல்ல கடவுச்சீட்டு (Passport) அவசியம். அரசாங்க வழிகாட்டுதலின்படி, நீங்கள் ஒரு…

பத்ரிநாத் பனிச்சரிவு.. மீட்புப் பணியில் சிக்கல்

பத்ரிநாத் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கியிருக்கும் 42 தொழிலாளர்களை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 57 தொழிலாளர்கள் பனிச்சரிவில் சிக்கிக் கொண்டனர்.…

ஆற்றில் மிதந்த மனிதக் கால்: விசாரணைகள் ஆரம்பம்

அக்குரெஸ்ஸ, மாரம்ப, கல்பல பாலத்திற்கு அருகிலுள்ள நில்வளா நதியில் இன்று (28) பிற்பகல் மிதந்து கொண்டிருந்த நிலையில் ஒரு ஆணின் கால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசாரணைகள் ஆரம்பம் அக்குரஸ்ஸ மரண விசாரணை அதிகாரியின்…

காஸாவில் கடுங்குளிரால் குழந்தைகள் உயிரிழப்பு

போரினால் பாதிக்கப்பட்ட காஸா பகுதியில் குளிர் அலை காரணமாக இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதாக காஸாவின் சுகாதார அதிகார சபையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். குளிர்காலம் தொடங்கியதிலிருந்து குளிரால் உயிரிழந்த குழந்தைகளின் மொத்த…

தங்க அட்டை குடியுரிமைத் திட்டத்தின் கீழ் இந்தியா்களை அமெரிக்க நிறுவனங்கள் பணியமா்த்தலாம்:…

வாஷிங்டன்: ‘புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள ‘தங்க அட்டை’ குடியுரிமைத் திட்டத்தின் கீழ் அமெரிக்க உயா் பல்கலைக்கழகங்களிலிருந்து இந்திய பட்டதாரிகளை அமெரிக்க நிறுவனங்கள் பணிக்கு அமா்த்திக்கொள்ள முடியும்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்…

தேஷபந்து தென்னகோன் உட்பட 06 பேரை கைது செய்ய உத்தரவு

இலங்கை முன்னாள் முன்னாள் பதில் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் உட்பட 6 சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள்…

LAUGFS காஸ் விலை தொடர்பில் அறிவிப்பு

நாட்டில் மார்ச் மாதத்திற்கான லாஃபிங் (LAUGFS) கேஸின் விலையில் எந்த திருத்தமும் இருக்காது என்று குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது. LAUGFS நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் நிரோஷன் ஜே. பீரிஸ் இதனைக் குறிப்பிட்டார். அதன்படி, 12.5 கிலோகிராம்…

உக்ரைன் கனிம வளங்களைப் பயன்படுத்த பிரான்ஸ் பேச்சுவார்த்தை

உக்ரைனின் கனிம வளங்களை இராணுவ தேவைக்காக பெற பிரான்ஸ் அரசும் உக்ரைன் அரசும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இது குறித்து பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர் செபாஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) பிப்ரவரி 27 அன்று அறிவித்தார்.…

வடக்கு, கிழக்கு இராணுவ முகாம்களுக்கு பூட்டு!

வடக்கு , கிழக்கு மாகாணங்களில் அத்தியாவசியமான இராணுவ முகாம்களை தவிர்த்து ஏனையவற்றை மூடுவதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார். அத்துடன், இராணுவ வசமுள்ள காணிகள் முறையான மீளாய்வுகளுடன்…

யாழில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து

யாழ்ப்பாணம் பிரவுண் வீதி சந்தியில் நேற்று வியாழக்கிழமை (27) மாலை மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் பிரவுண் வீதி சந்தியில் முச்சக்கரவண்டியும் மோட்டார்…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை (2024/2025) மார்ச் 17, 2025 அன்று தொடங்கி மார்ச் 26 வரை தொடரும் என்று இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தப் பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் சம்பந்தப்பட்ட…

துபாய் நிறுவனம் ஒன்றிடம் ரூ 13,000 கோடியை கொள்ளையிட்ட வடகொரியா: உறுதி செய்த அமெரிக்கா

ஐக்கிய அமீரகத்தின் துபாயில் இருந்து செயல்படும் பிரபலமான Bybit நிறுவனத்தில் இருந்து 1.5 பில்லியன் டொலர் மதிப்புள்ள கிரிப்டோகரன்சியை வடகொரிய சைபர் குற்றவாளிகள் கொள்ளையிட்ட சம்பவம் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. கிரிப்டோ கொள்ளை…

‘பெண்களின் தலை வழுக்கையானதற்கு கோதுமை காரணமல்ல’ – விவசாயிகள் மறுப்பு!

மகாராஷ்டிரத்தில் புல்தானா மாவட்ட மக்களின் முடி உதிர்தல் பிரச்னைக்கு கோதுமை காரணமல்ல என்று பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் கூறியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு கடந்த சில வாரங்களாக…

கும்பமேளாவில் பெண்கள் நீராடும் விடியோவை பதிவிட்ட யூடியூபர் கைது!

மகா கும்பமேளாவில் நீராடும் பெண்களை விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த யூடியூபரை பிரயாக்ராஜ் போலீசார் கைது செய்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கோலாகலமாக நடைபெற்றது. கங்கை, யமுனை,…

கடல் நீரை நன்னீராகச் சுத்திகரிப்புச் செய்யும் நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்ட வடக்கு…

யாழ்ப்பாணம் - கிளிநொச்சசி குடிநீர் விநியோக திட்டத்தின், தாளையடியில் அமைந்துள்ள கடல் நீரை நன்னீராகச் சுத்திகரிப்புச் செய்யும் நிலையத்தை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28.02.2025) நேரில் சென்று பார்வையிட்டார்.…

இரணைமடுக்குளத்தின் கீழான 2025ம் ஆண்டுக்கான சிறுபோக பயிர்ச்செய்கைக் குழுக் கூட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசனக் குளமான இரணைமடுக்குளத்தின் கீழான 2025ம் ஆண்டுக்கான சிறுபோக பயிர்ச்செய்கைக் குழுக் கூட்டம் கடந்த திங்கட்கிழமை (24.02.2025) நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி கனகாம்பிகை அம்பாள் ஆலய…

வெளிநாட்டு உதவிகளை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் – வடமாகாண ஆளுநர்

அலுவலகங்களுக்காக மக்கள் இல்லை. மக்களுக்காகத்தான் அலுவலகங்கள் இருக்கின்றன என்பதை அரசாங்கப் பணியாளர்கள் நினைவிலிருத்தி இந்த அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஒத்துழைக்கவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.…

செம்மணி பகுதியில் மீட்க்கபப்ட்டவற்றில் பெரும்பாலானவை மனித எலும்பு துண்டுகள்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மீட்க்கபப்ட்டவற்றில் பெரும்பாலானவை மனித எலும்பு துண்டுகள் என சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டாளர்களில் ஒருவரான கிருபாகரன் தெரிவித்துள்ளார். அரியாலை சித்துப்பாத்தி இந்து…

“சாந்தன் துயிலாயம்” தாயாரால் அங்குரார்ப்பணம்

சாந்தன் துயிலாயம்" இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சாந்தனின் தாயாரால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. எள்ளங்குளம் துயிலுமில்லத்தில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை, சாந்தனின் புகழுடல் விதைக்கப்பட்ட இடத்தில், சாந்தனின் குடும்பத்தினரால்…

ஆறு வயது சிறுவனை கத்தியால் குத்திய கனேடிய இளம்பெண்: தாய் கூறும் அதிர்ச்சித் தகவல்

கனடாவின் நோவா ஸ்கொஷியா மாகாணத்தின் தலைநகரான ஹாலிஃபாக்ஸ் (Halifax, Nova Scotia) நகரில், ஆறு வயது சிறுவன் ஒருவனை கத்தியால் குத்தியதாக இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆறு வயது சிறுவனை கத்தியால் குத்திய இளம்பெண்…

ஆசிய நாடொன்றில் தீப்பற்றி எரிந்த குடியிருப்பு: ஒருமணிநேரத்தில் 8 பேர் உடல் கருகி பலி

பிலிப்பைன்ஸில் குடியிருப்பு கட்டிடத்தில் தீப்பற்றி எரிந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். நள்ளிரவு தீ விபத்து மணிலா அருகே உள்ள குயிசான் புறநகர்ப் பகுதியில் சான் இசிட்ரோ காலஸ் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள குடியிருப்பு ஒன்றில் நேற்று…

தெலங்கானா: அனைத்து பள்ளிகளிலும் 10-ஆம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயம்- மாநில அரசு உத்தரவு

தெலங்கானாவில் வரும் கல்வி ஆண்டு முதல் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்பட அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை தெலுங்கு மொழிப் பாடத்தை கட்டாயமாக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தெலங்கானாவில் அரசு-அரசு உதவி பெறும் பள்ளிகள், மத்திய…

ஆஸ்கர் விருது பெற்ற நடிகர் மனைவியுடன் உயிரற்ற நிலையில் கண்டுபிடிப்பு

ஆஸ்கர் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்ற பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவர் தனது வீட்டில் தனது மனைவியுடன் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகரான ஜீன் ஹாக்மேனும் (Gene Hackman, 93), அவரது…

தேங்காய் விலை குறைவடையும் சாத்தியம்

இலங்கையில் மே மாதத்திற்குப் பிறகு தேங்காய் விலைகள் முந்தைய நிலைக்குத் திரும்பும் என்று தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. தேங்காய் இறக்குமதி செய்ய அனுமதி பெற்ற நிறுவனங்களின் உரிமையாளர்கள் அடுத்த சில நாட்களுக்குள் தேங்காய்…

இலங்கை மின்சார சபைக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மின்சார இணைப்புகளை வழங்கும்போது அனைத்து நுகர்வோரிடமிருந்தும் வசூலிக்கப்படும் பாதுகாப்பு வைப்புத் தொகைக்கான வருடாந்த வட்டியை இலங்கை மின்சார சபை (CEB) செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மின்சார சபை…

பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பொது மக்களுக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு எச்சரிக்கை (TRCSL) ஒன்றை விடுத்துள்ளது. இதன்படி, தொலைபேசி நிறுவனங்களின் பிரதிநிதிகளாக தங்களை அடையாளம் காட்டிக்கொண்டு, பரிசுகளை வென்றுள்ளதாக கூறி மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும்…

ஜேர்மன் தேர்தலில் வெற்றி பெற்றதும் மேக்ரானுக்கு பிரெட்ரிக் மெர்ஸ் கொடுத்த சர்ப்ரைஸ்

ஜேர்மன் தேர்தலில் வெற்றி பெற்றதும், அடுத்து ஆட்சியை அமைப்பார் என எதிர்பார்க்கப்படும் பிரெட்ரிக் மெர்ஸ் பிரான்சுக்கு சர்ப்ரைஸாக வருகை புரிந்துள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதிக்கு சர்ப்ரைஸ் ஜேர்மனியில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் CDU கட்சி…

மாதத்திற்கு 40 லட்சம் ரூபாய்க்கு பெட்ரோல் ; போலி பில்லில் உணவுகள்; அம்பலமான தகவல்

முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மாதத்திற்கு 40 லட்சம் ரூபாய்க்கு பெட்ரோல் போட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் 70 பணியாளர்கள் இருந்ததாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க…

புணே பாலியல் வன்கொடுமை: குற்றவாளி கைது!

புணேவில் பரபரப்பான ஸ்வா்கேட் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்துக்குள் 26 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தத்தாத்ரே ராம்தாஸ் கடே,…

கணேமுல்ல சஞ்சீவ கொலை: நீதிமன்றத்தில் இரகசிய அறிக்கை

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நீதிமன்றத்தில் இரகசிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விசாரணையை மேற்கொண்டு வரும் கொழும்பு குற்றப்பிரிவு, கொழும்பு தலைமை நீதவானுக்கு குறித்த கொலை சம்பவத்துடன்…