;
Athirady Tamil News
Monthly Archives

February 2025

பெரும் எண்ணிக்கையிலான புலம்பெயர் மக்களை நாடு கடத்திய கனடா

கடந்த பத்தாண்டுகளில் முதல் முறையாக 2024ல் அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர் மக்களை நாடு கடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு கடத்தப்பட்டவர்கள் குறிப்பாக அகதி நிலை நிராகரிக்கப்பட்டவர்களே மிக அதிக எண்ணிக்கையில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.…

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்: ஒருவர் பலி

செவனகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செவனகல 10 மைல்கல் வீதியில் ஹபரலுவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். செவனகல பிரதேசத்தில் இருந்த பயணித்த மோட்டார் சைக்கிளும் அதற்கு எதிர்…

அரசு பள்ளிக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கிய மதுரை தம்பதியினர்

மதுரையை சேர்ந்த தம்பதியினர் ரூ.1 கோடி மதிப்பிலான 2 ஏக்கர் நிலத்தை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கியுள்ளனர். மதுரை தம்பதியினர் தமிழக மாவட்டமான மதுரையைச் சேர்ந்த தம்பதியினர் கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழ்ச்செல்வி. இவர்கள், மேலூர் அருகே கீழையூர்…

ஆன்லைன் மோசடி! மியான்மரில் சிக்கிய 7,000 பேரைச் சொந்த நாடுகளுக்கு அனுப்பத் திட்டம்!

தாய்லாந்து - மியான்மர் எல்லையில் இருந்து உலகம் முழுவதும் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட சுமார் 7,000-க்கும் மேற்பட்டோர் சொந்த நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட உள்ளனர். டிஜிட்டல் அரெஸ்ட், இணையவழி பண மோசடி உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.…

அஸ்வெசும பயனாளிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும பயனாளிகளை சுயதொழில் முயற்சியாளர்களாக மாற்றுவது தொடர்பான கலந்துரையாடல் இன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. அரச நிவாரணங்களை நீண்ட காலத்திற்கு வழங்க முடியாது என்பதோடு கொடுப்பனவை பெறுகின்ற பயனாளர்களை சுய தொழில்…

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையில் தொடர்புடைய செவ்வந்தியின் சிசிடிவி காட்சிகள்

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு துப்பாக்கியை வழங்கிய இஷாரா செவ்வந்தி, கொலைக்கு முந்தைய நாள் (18) கடுவெலவில் உள்ள ஹோட்டலில் தங்குவதற்காக வந்ததைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அந்த ஹோட்டலில்…

குருணாகலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 9 வயது சிறுமி ஒருவர் பலி

குருணாகல் ஹெட்டிபொல - மகுலாகம பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் 9 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இத் துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண்ணும் ஒரு சிறுமியும் காயமடைந்து குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…

கடவுச்சீட்டு அலுவலகத்தில் ஏற்பட்ட குழப்பம் ; அரசாங்கம் மீது குற்றம் சுமத்தும் பொதுமக்கள்

கொழும்பு - பத்தரமுல்லை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் இன்றைய தினம் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. இன்றைய தினம் அதிகாலை 03.00 மணியில் இருந்து பொதுமக்கள், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் வரிசையில் இருந்துள்ளனர். இந்நிலையில், திடீரென…

சொகுசு விடுதியில் 3 இளம்பெண்கள் மர்மமாக உயிரிழப்பு – அதிர்ச்சி பின்னணி!

சொகுசு விடுதியில் 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண்கள் உயிரிழப்பு அமெரிக்கா, மசாசூட்ஸ் நகரை சேர்ந்தவர்கள் 3 இளம்பெண்கள் நெருங்கிய தோழிகளாக இருந்துள்ளனர். மூவரும் கரீபியன் தீவு…

புற ஊதா ஒளியில் மின்னும் சுவிட்சர்லாந்தின் பயோமெட்ரிக் கடவுச்சீட்டு!

சுவிட்சர்லாந்தின் கடவுச்சீட்டில் உள்ள தனிச்சிறப்புகள் குறித்து இங்கே அறிந்துகொள்ளலாம். சுவிட்சர்லாந்தின் பயோமெட்ரிக் கடவுச்சீட்டு உலகிலேயே சக்திவாய்ந்ததும், கண்கவர் அழகுடையதுமானது. இந்த புதிய கடவுச்சீட்டு புற ஊதாக் கதிர் ஒளியில்…

வடகொரியா: சர்வதேச சுற்றுலாவுக்கு மீண்டும் அனுமதி!

வடகொரியாவில் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வருகை நிறுத்திவக்கப்பட்ட நிலையில், அந்நாட்டு அரசு மீண்டும் அனுமதித்துள்ளது. உலகளவில் பேரதிர்வை ஏற்படுத்திய கரோனா தொற்றால், 2020 ஆம் ஆண்டில் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வருகையை வடகொரியாவில் நிறுத்தி…

போப் மறைவுக்குப்பின் உலகத்துக்குப் பேரழிவு? 450 ஆண்டுகளுக்கு முந்தைய கணிப்பு!

கத்தோலிக தலைமை மதகுரு போப் மறைவுக்குப்பின் உலகத்துக்குப் பேரழிவு என்று சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கப்பட்டுள்ள விஷயங்கள் என்னென்ன... போப் பிரான்சிஸ்(88) மூச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தாலி தலைநகர்…

10 ஆண்டுகால தேடல்! கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் எச்சங்கள் கண்டுபிடிப்பு: குடும்பத்தினர்…

பிரித்தானியாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு உயிரிழந்த நபரின் உடல் எச்சங்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். 10 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த மனித எச்சங்கள் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர தேடலுக்குப் பிறகு, 2013 ஆம் ஆண்டு துரதிர்ஷ்டவசமாக கொலை…

இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

2025 ஆம் ஆண்டில் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி நாளை (28) முதல் ஆரம்பிக்கப்படும் என இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழு இன்று (27) விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு…

பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளியைக் கண்டுபிடிப்பவருக்கு ரூ. 1 லட்சம்!

பேருந்தில் பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக, குற்றவாளியின் புகைப்படம் வெளியான நிலையில், அந்நபர் குறித்து தகவல் கொடுப்பவருக்கு ரூ. 1 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று புணே காவல் துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர…

காண்டாமிருக காளைகளின் மோதல்… பதறவைக்கும் வைரல் காட்சி

இரண்டு காண்டாமிருக காளைகள் ஒன்றுடனொன்று பிரந்தியத்தை ஆக்கிரமிப்பதற்காக மோதிக்கொள்ளும் பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. மூக்குக்கொம்பன் என்னும் காண்டாமிருகம் நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்குகளில்…

ஜேர்மனிக்கு அணுவாயுத போர் விமானங்களை அனுப்ப பிரான்ஸ் திட்டம்

ஜேர்மனிக்கு அணுவாயுதத்திறன் கொண்ட போர் விமானங்களை அனுப்ப பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது. ஐரோப்பா பாதுகாப்பு தொடர்பில் அமெரிக்காவின் நிச்சயமற்ற தன்மை அதிகரிக்கும் நிலையில், பிரான்ஸ் ஐரோப்பாவை அணு ஆயுதத்தால் பாதுகாக்கும் முயற்சியில்…

தூங்கிக் கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் திடீர் மரணம்

அனுராதபுரம் பொலிஸ் நிலைய தங்குமிட விடுதியில் இன்று (27) பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் நித்திரையின் போது உயிரிழந்துள்ளார். அனுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தில் உள்ள பொலிஸ் உணவகத்தின் பாதுகாவலராகப் பணியாற்றிய 57 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே…

காசா போர் நிறுத்தம்: 4 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் உடல் ஒப்படைப்பு: ஹமாஸ் அறிவிப்பு

நான்கு பிணைக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்க உள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. பிணைக்கைதிகள் உடல் பரிமாற்றம் காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, நான்கு இறந்த பிணைக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலுக்கு இன்று இரவு திருப்பி…

இங்கிலாந்தில் வேலையிழக்கும் ஆயிரக்கணக்கான பணியாளர்கள்: மருத்துவச் செயலரின் நடவடிக்கை

பிரித்தானியாவின் மருத்துவ அமைப்புகளில் ஒன்றான தேசிய சுகாதார சேவை அமைப்பில் பணியாற்றும் ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்க இருக்கிறார்கள். வேலை இழக்கும் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பிரித்தானியாவின் மருத்துவ அமைப்புகளில் ஒன்றான தேசிய சுகாதார சேவை…

ஜேர்மனியில் நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கி சூடு சம்பவம்: குவிக்கப்பட்ட பொலிஸார்!

நிர்ணயிக்கப்பட்ட உயர்மட்ட கொலை வழக்கு விசாரணையின் மத்தியில் ஜேர்மன் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் திடீர் வன்முறை வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. துப்பாக்கி சூடு மேற்கு ஜேர்மனியின் பீல்ஃபீல்ட்(Bielefeld) மாநகரில் உள்ள நீதிமன்ற…

யாழ் செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புகள் தொடர்பில் நாளை விசாரணை

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் எலும்பு துண்டுகள் மீட்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நாளைய தினம் (28) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைப்பதற்காக அத்திவாரம்…

19 வயது யுவதி திடீர் உயிரிழப்பு; துயரத்தில் பெற்றோர்

புத்தளம் கல்லடி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் யுவதி ஒருவர் மர்மமான முறையில் நேற்று (26) உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில்…

அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையின் உள்ளக வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டமுன்மொழிவை…

அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையில் தொழிற்சாலைகள் நிறுவுவதற்கு ஏதுவாக பல இடங்கள் உள்ளன எனவும், அவற்றின் உள்ளக வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டமுன்மொழிவை சமர்பிக்குமாறும் வடமாகாண ஆளுநர் துறைசார் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். அச்சுவேலியில்…

வலி. வடக்குக்கு ஆளுநர் கண்காணிப்பு விஜயம்

வலி.வடக்கில் பல்வேறு பகுதிகளுக்கும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் திடீர் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டார். வலி. வடக்கில் மக்கள் பாவனைக்கு கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட வசாவிளான் கிழக்கு, வசாவிளான் மேற்கு, பலாலி தெற்கு, பலாலி கிழக்கு,…

வீடியோ காலில் கணவர்… செல்போனுக்கு ‘புனித நீராடல்’ – இது கும்பமேளா வைரல்!

மகா கும்பமேளாவுக்கு வந்த பெண் ஒருவர், தனது கணவரை வீடியோ காலில் அழைத்து செல்போனை நீரில் மூழ்க வைத்து புனித நீராடல் நடத்தியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜிலுள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா விழா சிறப்புற நடைபெற்று வந்தது.…

சிறுவன் வயிற்றில் வளர்ந்த 2 கால்கள்.. அறுவை சிகிச்சை மூலம் அகற்றம் – அதிர்ச்சி…

17 வயது சிறுவனின் வயிற்றிலிருந்து கூடுதலாக இருந்த 2 கால்கள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 17 வயது சிறுவன் உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியாவை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கு வயிற்றில் கூடுதலாக 2 கால்கள் வளர்ந்திருந்தன. இதனால்…

இரண்டு கைகளிலும் கத்தியுடன்… பாரிஸ் நகரை நடுங்கவைத்த சம்பவம்

பாரிஸ் நகரில் இரு கைகளிலும் கத்தியுடன் பொலிசார் மீது பாந்த நபரை சம்பவயிடத்திலேயே துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கத்தியுடன் பாரிஸ் நகரின் Dugny பகுதியிலேயே குறித்த நடுங்கவைக்கும் சம்பவம் நடந்துள்ளது.…

கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றும் அதிபர் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு…

கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றும் அதிபர் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி கிளிநொச்சி மாவட்ட பதில் அரச அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களுக்கு கிளிநொச்சி மாவட்ட அதிபர் சங்கம் சார்பில் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.…

கரைச்சி பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலைய மாணவிகளின் மனைப்பொருளியல் கண்காட்சி

வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன், கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவின் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் மனைப்பொருளியல் கண்காட்சி இன்று(27.02.2025) வியாழக்கிழமை நடைபெற்றது. கரைச்சி பிரதேச செயலக கிராம அபிவிருத்தி…

விமானத்தில் உயிரிழந்த பயணியின் உடலுடன் நான்கு மணிநேரம் பயணம்; தம்பதியினர் வேதனை

கட்டார் எயர்வேய்ஸ் விமானத்தில் உயிரிழந்த பயணியொருவரின் உடலுடன் பயணித்த அனுபவங்களை அவுஸ்திரேலிய தம்பதியினர் பகிர்ந்துகொண்டுள்ளனர். வெனிசிலிருந்து தங்களின் கட்டார் எயர்வேய்ஸ் விமானத்தில் பயணித்த மிச்செல் ரிங்கும் ஜெனிபர் கொலினும்…

எலான் மஸ்க்கின் கனேடிய குடியுரிமைக்கு ஆபத்து? 2.5 லட்சம் கனேடியர்கள் மனுவில் கையெழுத்து

உலகின் பெரும் கோடீஸ்வரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க்கின் கனேடிய குடியுரிமைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. 250,000 குடிமக்கள் அவரது கனடா பாஸ்போர்ட்டை பறிக்கக் கோரி நாடாளுமன்ற மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். மஸ்க், டொனால்டு டிரம்ப்பின்…

பாகிஸ்தான்: 4 நாள்களாக நிலவிய மின், நீர் பற்றாக்குறையால் மக்கள் போராட்டம்

கராச்சியில் மின் மற்றும் நீர் பற்றாக்குறையால் 190 போராட்டங்கள் நடத்தப்பட்டன. பாகிஸ்தான் கராச்சி பகுதியில் நீண்டகால மின் பற்றாக்குறை மற்றும் நீர் பற்றாக்குறை காரணமாக போராட்டம் நடத்தப்பட்டதால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.…

வீடொன்றில் மீட்கப்பட்ட 82 கையடக்கத் தொலைபேசிகள்!

பாணந்துறையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 82 கையடக்கத் தொலைபேசிககள் மீடக்ப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் வீட்டின் உரிமையாளரான பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று (27) அதிகாலை…