பெரும் எண்ணிக்கையிலான புலம்பெயர் மக்களை நாடு கடத்திய கனடா
கடந்த பத்தாண்டுகளில் முதல் முறையாக 2024ல் அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர் மக்களை நாடு கடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு கடத்தப்பட்டவர்கள்
குறிப்பாக அகதி நிலை நிராகரிக்கப்பட்டவர்களே மிக அதிக எண்ணிக்கையில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.…