;
Athirady Tamil News
Monthly Archives

February 2025

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி யாழ் நகரில் போராட்டம்

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி யாழ் நகரில் போராட்டம் ஒன்றை இன்றைய தினம் வியாழக்கிழமை தீவக கடற்தொழில் அமைப்பு முன்னெடுத்தது. தீவக கடற்றொழில் அமைப்புக்களான மண்டைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, எழுவைதீவு,…

தாதியர்கள் இன்று ஒரு மணி நேரம் போராட்டம்

இலங்கை அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகளில் ​ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (27) நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் ஒரு மணி நேர போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசாங்க…

இனி அனைவருக்கும் பென்ஷன் – அரசின் புதிய ஓய்வூதிய திட்டம்

அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஓய்வூதியம் இளமை காலத்தில் ஓடியாடி உழைப்பது போல், முதுமை காலத்தில் உழைக்க முடியாது என்பதால், முதுமை காலத்துக்கு தேவையான நிதி பாதுகாப்பை வழங்க இந்திய அரசு…

ஆப்கானிஸ்தான்: கடும் பனிப்பொழிவால் 36 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவால் 36 பலியானதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாள்களாக நாடு முழுவதும் கடும் பனிப்பொழிவுடன் மழையும் பெய்வதால், அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை…

முகநூல் நட்பால் 29 இலட்சம் இழந்த யாழ் நபர்; மக்களே அவதானம்

முகநூலில் நட்பால் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருடம் சுமார் 29 இலட்சம் ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் தெரிவிக்கையில், பேஸ்புக்கில் மாக் என்பவருடன் நட்பு…

வறண்ட வானிலை காரணமாக மின் உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு

நிலவும் வறண்ட வானிலை காரணமாக மின்சார உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, மேலும் பல மின் நிலையங்கள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை ஊடகப் பேச்சாளர் தம்மிகே…

மகா சிவராத்திரியில் யாழ் போதனா வைத்தியசாலையில் இலவச கண் சத்திரசிகிச்சை

மகா சிவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு நேற்றைய தினம் யாழ் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சை பிரிவில் இலவசமாக 89 நோயாளர்களுக்கு கண் வெண்புரை அகற்றல் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சத்திர சிகிச்சை அயர்லாந்தின் SONYA LYNCH…

யாழில் வயரிங் வேலையில் ஈடுபட்டவர் தவறி விழுந்து உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் வயரிங் வேலையில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை பகுதியை சேர்ந்த தனபாலசிங்கம் நிதுசன் என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள மேல்மாடி கட்டடம்…

குழந்தைகளைத் தேரில் இருந்து தூக்கி வீசும் விநோத சடங்கு? தடை செய்ய கோரிக்கை!

பெங்களூரு : அண்டை மாநிலமான கர்நாடகத்தில் குழந்தைகளைத் தேரில் இருந்து கீழே தூக்கி வீசும் விநோத நேர்த்திக்கடன் வழிபாட்டு முறைக்கு தடை செய்ய கோரிக்கை வலுத்துள்ளது. காடிவாடிகியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மகாலக்‌ஷ்மி கோயிலில் நடைபெறும்…

சூடானில் ராணுவ விமானம் விபத்து: 46 பேர் பலி!

சூடானில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 46 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஓம்துர்மன் நகரில் உள்ள சூடான் ராணுவத்தின் மிகப்பெரிய விமானப் படைத் தளமான வாடி சீட்னாவில் இருந்து உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு ராணுவ விமானம்…

நல்லூர் சிவன் ஆலயத்தில் மாசி மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள்

நல்லூர் சிவன் ஆலயத்தில் மாசி மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இவ் பூஜை வழிபாட்டில் நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர். படங்கள்: ஐ.சிவசாந்தன்

வாளுடன் சந்தேக நபர் கைது -சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் சம்பவம்

வாள் ஒன்றினை உடமையில் மறைத்து வைத்திருந்த சந்தேக நபரை கைது செய்து சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை(23) இன்று இரவு அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில்…

சம்மாந்துறை தொகுதியின் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத் திட்டம் ஆரம்பம்.

"கிளீன் ஸ்ரீ லங்கா" (Clean Sri Lanka) வேலைத் திட்டத்தினை வினைதிறன் மிக்கதாக சம்மாந்துறை தொகுதியில் செயற்படுத்தும் பொருட்டு நேற்று (26) சம்மாந்துறை கல்லரிச்சல் பொட்டியர் சந்தியில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. சம்மாந்துறை…

கடலில் மிதந்து வந்த பாரிய தண்ணீர் தாங்கி மீட்பு

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பகுதியில் பாரிய தண்ணீர் தாங்கி ஒன்று நேற்று (26) மாலை கரை ஒதுங்கியுள்ளது. கடலில் நிலவும் கடும் காற்றால் குறித்த பாரிய தண்ணீர் தாங்கி கரையொதுங்கி இருக்கலாம் என்று தெரிவிக்கப்படும்…

அம்பாறை மாவட்டத்தில் ரமழான் மாதத்தினையொட்டி உணவகங்களில் திடீர் சோதனை

ரமழான் மாதத்தினை முன்னிட்டு கல்முனை பிராந்தியத்திலுள்ள உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்களை சோதனைக்குட்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த விசேட வேலைத்திட்டத்தை பிராந்திய சுற்றுச்சூழல், தொழில்சார்…

புடினின் பிடியில் இருந்து ஐரோப்பா தப்பாது… எச்சரிக்கும் பிரித்தானிய பிரதமர்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் அச்சுறுத்தலால் ஐரோப்பாவின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். புடின் காரணமாகவே அத்துடன், ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பு…

இரவு முழுவதும் தூங்கமுடியவில்லையா? வேலைக்கு போகாதீர்கள்: பிரித்தானிய அரசு எச்சரிக்கை

இரவு முழுவதும் தூக்கம் வரவில்லையா, விழித்தே இருந்தீர்களா? அப்படியானால், இரண்டு நாட்களுக்கு வேலைக்குப் போகாதீர்கள் என பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு ஏஜன்சி எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பிரித்தானிய அரசு எச்சரிக்கை அதாவது, இந்த…

திட்டமிட்டபடி கனடா மீது 25 சதவிகித வரிகள்: உறுதி செய்தார் ட்ரம்ப்

கனடா மற்றும் மெக்சிகோ மீது, திட்டமிட்டபடி வரி விதிப்புகள் அடுத்த மாதம் துவங்கும் என்பதை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார். திட்டமிட்டபடி 25 சதவிகித வரிகள் கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும்…

மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்!

*உலகின் மிகப்பெரிய ஆன்மிக-கலாசார திருவிழாவான மகா கும்பமேளா, உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பௌஷ பௌா்ணமி நாளான ஜனவரி 13-ஆம் தேதி முதல் புதன்கிழமை (பிப். 26) வரை பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. *இதற்காக உணவு, குடிநீா்,…

பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரித்தது பிரிட்டன்

பாதுகாப்புத் துறைக்கான தங்களது பட்ஜெட் ஒதுக்கீட்டை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 2.5 சதவீதமாக பிரிட்டன் அரசு உயா்த்தியுள்ளது. ஐரோப்பிய பாதுகாப்புக்கு இனி முன்னுரிமை தரப் போவதில்லை எனவும் பிராந்திய நாடுகள் தங்கள் பாதுகாப்புக்கான…

ஐந்து வருடங்களின் பின் இலங்கைக்கு வாகன இறக்குமதி

ஐந்து வருங்களின் பின் இலங்கைக்கு இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்த இலங்கை அரசாங்கம் எடுத்த முடிவைத் தொடர்ந்து, தனியார் பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி வாகனங்கள் நேற்று (25) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. பொருளாதாரக்…

சென்னை டூ மதுரை 45 நிமிட பயணம் – மிரட்டும் சென்னை ஐஐடியின் ஹைபர்லூப் ரயில்

ஹைபர்லூப் ரயிலின் சோதனை குழாய் வீடியோவை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார். இந்திய ரயில்வே இந்தியாவின் பொதுப்போக்குவரத்தில் ரயில்வே முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் லட்சக்கணக்கானோர் ரயில் மூலம் பயணம் செய்து வருகின்றனர்.…

30 வயதிற்கு பின்னர் பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழங்கள் காரணம் என்ன?

30 வயதிற்குப் பிறகு, உடல் பலவீனமடையத் தொடங்குகிறது, மேலும் நோய்களின் அபாயமும் அதிகரிக்கிறது. அதனால்தான் இந்த வயதில் பெண்கள் தங்களைத் தாங்களே சிறப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் உணவை உட்கொள்ளும் விதத்தில் தான் அவர்களின்…

உக்ரைன் மீது ரஷ்யா பாரிய ஏவுகணை தாக்குதல்

ரஷ்யா மற்றும் உக்ரேனுக்கு இடையில் யுத்த நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்தைகளை அமெரிக்கா முன்னெடுத்து வருகின்ற நிலையில் நேற்று ஒரே நாளில் 267 ஏவுகணை தாக்குதலை ரஷ்ய இராணுவம் மேற்கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரேனில்…

அநுர அரசின் மற்றுமொரு அதிரடி! டொலர்களுக்கு புதிய வரி

தகவல் தொழில்நுட்பம், சமூக ஊடகங்கள் மற்றும் இணையம் மூலம் நாட்டிற்கு டொலர்களை ஈட்டித் தரும் சேவைகளுக்கு வரி விதிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்த நடைமுறை எதிர்வரும் ஏப்ரல் முதல் 15…

ட்ரம்ப் உத்தரவால் ஆணாக மாற்றப்பட்ட திருநங்கை

அமெரிகாவில் மூன்றாம் பாலினத்துக்கு இடமில்லை என அதிபர் டிரம்ப் தெரிவித்த நிலையில், கடவுச்சீட்டு அலுவலகங்களில் 'M' (Male) அல்லது 'F' (Female) பெயர்களைக் கொண்ட கடவுச்சீட்டுக்களை மட்டுமே வழங்குகிற நிலையில் திருநங்கை ஒருவர் கடவுச்சீட்டில் ஆணாக…

Viral Video: காட்டில் தனியாக ஓய்வெடுக்கும் ஆண் யானை… பிரம்மிக்க வைக்கும் காட்சி!

அடர்ந்த காட்டில் தனியாக ஓய்வெடுக்கும் ஆண் யானையொன்றின் பிரமிக்க வைக்கும் காட்சியடங்கிய காணொளி தற்போது இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது. இயற்கையின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றான யானையானது தரைவாழ் உயிரினங்களிலேயே பெரியது என்ற…

AI தொழில்நுட்ப ரோபோ மக்களை தாக்க முயன்றதால் பரபரப்பு! அதிர்ச்சியடைய வைக்கும் வீடியோ

சீனாவில் AI தொழில்நுட்பத்தால் இயங்கும் ரோபோ மக்களை தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ச்சி வீடியோ சீனாவில் மக்கள் அதிகமானோர் கூடியிருந்த நிகழ்வு ஒன்றில் செயற்கை நுண்ணறிவால் (Artificial intelligence)…

க்யூபெக்கில் பறவைக் காய்ச்சல்: 14 லட்சத்திற்கும் அதிக பறவைகள் பாதிப்பு!

க்யூபெக்கில் உள்ள இரு கோழிப்பண்ணைகளில் கடந்த நவம்பரில் பறவை காய்ச்சல் (Avian Influenza) கண்டறியப்பட்டது என கனேடிய உணவு ஆய்வு அமைப்பு (CFIA) தகவல் வெளியிட்டுள்ளது. தற்போது, க்யூபெக்கில் 58 இடங்களில் இந்த வைரஸ் பதிவாகியுள்ளதுடன், மொத்தம்…

இலங்கையில் கால்பதிக்கும் அமெரிக்காவின் ஷெல்

அமெரிக்க நிறுவனமான RM PARKS,ஷெல் வர்த்தக நாமத்தின் கீழ் இலங்கையில் முதலாவது எரிபொருள் நிலையத்தை அம்பத்தலை பகுதியில் இன்று (26) திறந்து வைத்தது. இந்த நிகழ்வு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தலைமையில் இடம்பெற்றது. அதேவேளை…

செவ்வந்தியின் தாய் சகோதரருக்கு விளக்கமறியல்

நீதிமன்றத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள கணேமுல்ல சஞ்சீவ கொலை சந்தேக நபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணின் தாய் மற்றும் சகோதரன் ஆகியோரை எதிர்வரும் மார்ச் மாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான்…

தவெக தொடக்க விழா.., GET OUT கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தார் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடைபெறவுள்ளது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக சுமார் 3000 பேர் வருகை தந்துள்ளனர். தவெக தலைவர் விஜய் 9.30 மணியளில் விழா நடைபெறும்…

தவெக ஆண்டு விழா; விஜய்யின் வீட்டு வாசலில் காலணியை வீசிய நபர் – பரபரப்பு!

விஜய் வீட்டில் இளைஞர் ஒருவர் திடீரென காலணியை வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலணி வீச்சு தமிழக வெற்றிக்கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று நடக்கிறது. இதில், 95 மாவட்ட…

யாழ்ப்பாணம் -நாகப்பட்டினம் கப்பல் சேவை திடீரென நிறுத்தம்

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்துக்கு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கப்பல் போக்குவரத்து ஆரம்பமாகி 4 நாட்கள் நடைபெற்ற நிலையில் மீண்டும் 3 நாட்களுக்கு…