;
Athirady Tamil News
Monthly Archives

February 2025

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : குறைக்கப்படவுள்ள மற்றுமொரு கட்டணம்

நீர் கட்டணத்தை 10 முதல் 30 சதவீதம் வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் (National Water Supply Drainage Board) பேச்சாளர் ஒருவர்…

அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கை

அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் போது அதனை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட முடியாது என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். கொழும்பில்…

தமிழர் தாயக பகுதியில் வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்

திருகோணமலை, அக்போபுர பகுதியிலுள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்ததாக நேற்று கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து அக்போபுர பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அதற்கமைய,…

ராணுவ விமானத்தில் இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!

சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை ஏற்றிக் கொண்டு அமெரிக்காவின் ராணுவ விமானம் புறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக குடிபெயர்ந்த லட்சக்கணக்கானவர்களை சொந்த நாடுகளுக்கு கடத்தும் நடவடிக்கையை அமெரிக்க அரசு மேற்கொண்டு…

ஸ்வீடன் கல்வியகத்தில் துப்பாக்கிச்சூடு: 5 போ் காயம்

ஸ்வீடனின் ஆரெப்ரோ நகரிலுள்ள வயதுவந்தோருக்கான கல்வி நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஐந்து போ் காயமடைந்தனா். இது குறித்து போலீஸாா் கூறியதாவது:தலைநகா் ஸ்டாக்ஹோமுக்கு சுமாா் 200 கி.மீ. தொலைவில் ஆரெப்ரோவின்…

இன்று தில்லி பேரவைத் தேர்தல்

தில்லி பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை (பிப்.5) நடைபெறுகிறது. மும்முனைப்போட்டி நிலவும் இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பாஜகவும், காங்கிரஸும் தீவிர தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டன.…

பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் கைதான உப அதிபர் விளக்கமறியல்

வடமத்திய மாகாணம் முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் சிங்களம் மற்றும் பௌத்தம் ஆகிய பாடங்களுக்கான தரம் 11 இறுதித் தவணைப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் கைது செய்யப்பட்ட பாடசாலை உப அதிபர் பெப்ரவரி 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

தொழில் திணைக்களம் EPF தொடர்பில் விசேட அறிவிப்பு

ஊழியர் சேமலாப நிதியத்தின் கீழ் உறுப்பினர்களைப் பதிவு செய்வதற்கான (AH பதிவு) புதிய முறையை தொழில் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பதிவு தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தொழில் ஆணையாளர் நாயகம் எச்.கே.கே.ஏ.ஜயசுந்தர இதனை…

யாழ். 28 வயது இளைஞன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணத்தில் வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இன்றையதினம் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது யாழ்ப்பாணம் - கைலாச பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே இவ்வாறு…

குடும்பத்தினரால் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியை தொடர்பில் வெளியான பல அதிர்ச்சி தகவல்

மாத்தறை, கம்புருபிட்டியவில் குடும்பத்தினரால் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த ஆசிரியையின் கொலை அவரது 33வது பிறந்தநாளில் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸாரின் விசேட…

டிரம்ப் வரிவிதிப்புக்குப் பதிலடி: அமெரிக்க பொருள்களுக்கு சீனா 15% வரை கூடுதல் வரி

தங்களது பொருள்களுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள கூடுதல் இறக்குமதி அமலுக்கு வந்ததைத் தொடா்ந்து, அந்த நாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 15 சதவீதம் வரை சீனா கூடுதல் வரி விதித்துள்ளது. இதையடுத்து, உலகின் மிகப்…

ட்ரம்புக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்: WHO தலைவர் உறுப்பு நாடுகளிடம் வேண்டுகோள்

அமெரிக்காவை மீண்டும் உலக சுகாதார அமைப்பில் இணைக்கும் முயற்சியில் WHO தலைவர் ஈடுபட்டுள்ளார். உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus), உலக சுகாதார அமைப்புக்கு திரும்ப ட்ரம்ப்…

மாஸ்கோ குண்டுவெடிப்பு தொடர்பில் உக்ரைனில் தேடப்படும் நிறுவனர்

மாஸ்கோ குண்டுவெடிப்பில் கிரெம்ளின் ஆதரவு ஆர்மீனிய பிரிவின் நிறுவனர் உக்ரைனில் தேடப்படுகிறார். ஆர்மென் சார்கிஸ்யன் வடமேற்கு மாஸ்கோவில் உள்ள ஒரு வீட்டு வளாகத்தில் நடந்த ஒரு வெடிகுண்டு தாக்குதல், ஆர்மீனியர்களைக் கொண்ட ரஷ்ய இராணுவப்…

அமெரிக்காவின் வரிவிதிப்பு: அலுமினியத்தை ஐரோப்பாவிற்கு திருப்பிவிட கனடா திட்டம்

அமெரிக்கா கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளின் அலுமினிய இறக்குமதிக்கு 25 சதவீதம் வரி விதிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தால் கனடாவில் இருந்து அமெரிக்காவிற்குப் பரிமாறப்படும் அலுமினியம் ஐரோப்பாவுக்கு மாற்றப்படும் என…

இலங்கையில் சடுதியாக உயர்ந்த உப்பின் விலை

இலங்கையில் 400 கிராம் உப்பு பொதி ஒன்றின் விலை 150 முதல் 160 ரூபா வரை சடுதியாக உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். நாட்டில் உப்புப் பொதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் நிலவும் உப்புத்…

ம.பி.யில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மத்தியப் பிரதேசத்தில் தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் கந்த்வா சாலை மற்றும் ராவ் பகுதிகளில் உள்ள 2 தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம்…

ஆப்பிரிக்காவின் பிரபல நாடொன்றுக்கும் நிதி நிறுத்தம்: ட்ரம்ப் கூறும் காரணம்

மனித உரிமை மீறல் நடைபெறுவதாக கூறி, தென் ஆப்பிரிக்காவுக்கு வழங்கப்படும் நிதியை டொனால்ட் ட்ரம்ப் நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். நிதி டொனால்ட் ட்ரம்ப்பின் அதிரடியான நடவடிக்கைகளால் சர்வதேச அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல…

புது டில்லி சட்ட பேரவை தேர்தல்: ஒரு பார்வை

கே வி ஆர் கோபி இந்தியாவின் தலைநகரம் என்ற சர்வதேச அடையாளத்துடன் உள்ள புது டில்லியில் எதிர்வரும் ஐந்தாம் திகதி அன்று சட்டப்பேரவை பொது தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் கடந்த பத்து ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஆளும் கட்சியாக இருந்து வரும்…

பிரான்சில் 63 சதவீதம் வீழ்ச்சியடைந்த Tesla விற்பனை

பிரான்சில் Tesla கார்களின் விற்பனை 63 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய மின்சார வாகன சந்தையான பிரான்சில், டெஸ்லாவின் (Tesla) விற்பனை 63 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. பிரான்ஸ் La Plateforme Automobile தொழில்…

ஓடையில் உயிரிழந்த இளைஞர்

தலாத்துஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரிமெட்டிய கட்டுகித்துல பகுதியில் உள்ள ஓடையில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 31 ஆம் திகதி அன்று தலாத்துஓயா கட்டுகித்துல பகுதியில் வசித்து வந்த 27 வயதுடைய இளைஞன் காணாமல் போன…

டிரம்பின் உத்தரவினால் வருடாந்தம் 5 குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சர்வதேச உதவிகளை இடைநிறுத்தியதன் காரணமாக மலேரியா தடுப்பூசிகளை உருவாக்குவதற்கான முயற்சிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பின்னர் சர்வதேச…

மீண்டும் பரபரப்பாகும் பிரான்ஸ் அரசியல்… 12 பில்லியன் யூரோக்கள் இழப்பு

பட்ஜெட் தாமதத்தால் ஏற்கனவே பிரான்சுக்கு 12 பில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்வதில் மீண்டும் பிரச்சினை உருவாகியுள்ளது. மீண்டும் பரபரப்பாகும் பிரான்ஸ் அரசியல்... பிரான்ஸ் ஜனாதிபதி…

யாழ் சிறைச்சாலையில் பெண் உட்பட 17 கைதிகள் விடுதலை

சுதந்திர தினமான இன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.இந்திரகுமார் தலைமையில் கைதிகள் விடுவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இவர்களில் பெண் ஒருவரும் விடுதலை…

யாழ்ப்பாண சிறையில் இரத்த தானம்

சுதந்திர தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இரத்ததானம் இடம்பெற்றது. இரத்ததான முகாம் நிகழ்வில் சிறைச்சாலை…

மகா கும்பமேளாவில் வேப்பங்குச்சி விற்று ஒரே வாரத்தில் ரூ.40,000 சம்பாதித்த இளைஞர்

இளைஞர் ஒருவர் தனது காதலி கூறிய ஐடியாவால் மகா கும்பமேளாவில் வேப்பங்குச்சி விற்று ஒரே வாரத்தில் ரூ.40,000 சம்பாதித்துள்ளார். ஒரே வாரத்தில் ரூ.40,000 இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நிரஞ்சனி அகாடாவில்…

எங்கள் தாய்நிலம் விடிவுறும் நாளே, தமிழர் எமக்கு சுதந்திர நாள் ! – பல்கலைக்கழக மாணவர்…

சிறிலங்காவின் சுதந்திர தினத்தினை கறுப்பு தினமாக அனுசரித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களினால் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் கவனயீர்ப்புப் போராட்டமானது பல்கலைக்கழக முன்றலில் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது பல்கலைக்கழக…

இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்!

இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைதிட்டம் இன்று(04) முன்னெடுக்கப்பட்டது. யாழ். கோட்டையை அண்டிய பிரதேசங்களில் இந்த வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில்…

சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நல்லூரில் போராட்டம் !

இலங்கையின் 77வது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் செவ்வாய்கிழமை யாழ்ப்பாணத்தில் கறுப்புக்கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக பொத்துவில்…

உணவு பண்டங்கள் முதல் மதுபானம் வரை… உக்கிரமாக திருப்பியடிக்கத் துணிந்த கனடா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் கனேடிய இறக்குமதிகள் மீதான வரிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், செவ்வாய்க்கிழமை முதல் 25 சதவீத இறக்குமதி வரிகளுக்கு உட்பட்ட அமெரிக்க பொருட்களின் முழு பட்டியலும்ம் வெளியிடப்பட்டுள்ளது. தாக்கத்தை…

யாழ். பல்கலையில் இறக்கப்பட்ட தேசிய கொடி; பறந்த கறுப்புகொடி

யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான கொடி கம்பத்தில் பறந்த தேசிய கொடி மாணவர்களால் இறக்கப்பட்டு கறுப்புக் கொடியேற்றப்பட்டது. அதேவேளை பல்கலைகழக சூழலில் கறுப்புக் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தது.

சுவிட்சர்லாந்தில் வங்கிப் பணியாளர்களுக்கு அச்சத்தை உருவாக்கியுள்ள செய்தி

சுவிட்சர்லாந்தில் வங்கிகள் பல ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக வெளியாகியுள்ள தகவல், வங்கிப் பணியாளர்கள் பலருக்கு அச்சத்தை உருவாக்கியுள்ளது. ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் வங்கிகள் சூரிச் மாகாண வங்கியைத் தவிர, மற்ற பல…

சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடணப்படுத்தி யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் போராட்டம்

சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடணப்படுத்தி யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். யாழ் பல்கலை கழக பிரதான வாயிலின் முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

கணவனின் சிறுநீரகத்தை விற்ற மனைவி: பேஸ்புக் காதலனுடன் ஓட்டம்

இந்தியாவின் மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரின் சிறுநீரகத்தை விற்று அதில் கிடைத்த பணத்துடன் காதலனுடன் ஓடிய சம்பவம் நடந்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தின் சங்க்ரெய்ல் பகுதியை சேர்ந்த பெண் கவிதா(பெயர்…

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள்

இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு , யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன. யாழ் மாவட்ட செயலர் அணிவகுப்பு மரியாதைகளை தொடர்ந்து 08.04 மணிக்கு தேசிய கொடி ஏற்றப்பட்டு , தேசிய கீதம் இசைக்கப்பட்டது.…