;
Athirady Tamil News
Monthly Archives

February 2025

கனடாவில் மாயமான இளம்பெண்: குழப்பத்தில் இந்திய பெற்றோர்

கனடாவுக்கு கல்வி கற்க வந்த இந்திய இளம்பெண் ஒருவர் கடற்கரைக்குச் சென்றபோது மாயமானார். அவருக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் அவரது பெற்றோர் இந்தியாவில் தவித்துவருகிறார்கள். கனடாவுக்கு கல்வி கற்கச் சென்ற இளம்பெண் இந்தியாவின்…

மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு நாமல் ராஜபக்‌ஷ அஞ்சலி

இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் மறைந்த மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இன்றைய தினம், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ இறுதி அஞ்சலி செலுத்தினார். இதன்போது, யாழ் மாவட்ட…

பால்டிக் கடலில் சேதமடைந்த பைபர் கேபிள்கள்: ரஷ்ய குழுவினருடன் 2வது கப்பல் பறிமுதல்

கடலுக்கடியில் அமைக்கப்பட்டுள்ள கேபிளை சேதப்படுத்தியது தொடர்பான விசாரணையில், பால்டிக் கடலில் 2வது கப்பலை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 2வது கப்பல் பறிமுதல் பால்டிக் கடல் பகுதியில் நீருக்கடியில் அமைக்கப்பட்டுள்ள கேபிளில் ஏற்பட்ட…

‘டீப்சீக்’குக்கு தடை விதித்த அமெரிக்க நாடாளுமன்றம்

தங்களது அலுவலங்களில் பணியாற்றும் ஊழியா்கள், சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவுச் செயலியான ‘டீப்சீக்’கை தங்களின் அறிதிறன் பேசிகளில் பயன்படுத்த அமெரிக்க நாடாளுமன்றம் தடை விதித்துள்ளது. அமெரிக்க தகவல் தொழில்நுட்பங்களுக்கு கடும்…

மகிந்தவுக்கு எதிராக சட்டத்தை பிரயோகிக்க தயாராகும் அரசு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற்ற சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. . இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு பிரதியமைச்சர் அமைச்சர் சுனில் வட்டகல…

துறைமுக வளாக கப்பல் பழுதுபார்க்கும் தடாகத்தில் விழுந்த நபர்

கொழும்பு துறைமுக வளாக கப்பற்துறையில், பணிபுரிந்த ஒருவர் கப்பல் பழுதுபார்க்கும் பணிக்காக பயன்படுத்தப்படும் தடாகத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (31) இடம்பெற்றுள்ளது. கொழும்பு துறைமுக வளாகத்தில்…

களுத்துறை விபத்தில் ஒருவர் கவலைக்கிடம்

களுத்துறை நகரில் வாகன விபத்த்தில் காயமடைந்த ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து ஒன்று மேலும் மூன்று வாகனங்களுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவரின்…

யாழில் இறந்த நிலையில் கரையுதுங்கும் ஆமைகள்!

யாழ். வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியிலுள்ள மூன்று ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.…

தேங்காய் உற்பத்தியில் முதலிடம் பிடித்த இந்திய மாநிலம் எது தெரியுமா?

தேங்காய் உற்பத்தியில் முதலிடம் பிடித்த இந்திய மாநிலம் எது என்பது பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. முதலிடம் அண்மையில் இந்திய தென்னை வளர்ச்சி வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், "கடந்த 2016-ம் ஆண்டு முதல் கேரளா மாநிலம்…

மூன்று வாகனங்கள் தலை கீழா புரண்டு விபத்து

கம்பளை நுவரெலியா பிரதான வீதியில் மூன்று வாகனங்கள் தலை கீழா புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. கம்பளை நுவரெலியா பிரதான வீதியில் இன்று மதியம் மார பிரதேசத்தில் வைத்து நேருக்கு நேர் மோதி கொண்ட கார்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.…

யாழில் மக்களை கட்டியணைத்த ஜனாதிபதி அனுர; மகிழ்ச்சியில் தாய்மார்!

யாழ்ப்பாணத்துக்கு நேற்றையதினம் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வல்வெட்டித்துறைக்கு சென்று மக்களை சந்தித்தார். இதன்போது, வயோதிப தாய்மார் ஜனாதிபதியை கட்டி அணைத்து வாழ்த்து தெரிவித்தனர். இது குறித்த புகைப்படங்கள் வெளியான…

தமிழர் பகுதியில் கோர விபத்து ; இருவர் பலி …35 பேர் காயம்

திருகோணமலை – ஹபரணை வீதியில் கல்மலை பகுதியில் இன்று(01) காலை பயணிகள் பேருந்து ஒன்றும் வேனும் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், 25 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்தில் வேனின் சாரதி உள்ளிட்ட இருவர்…

ஜேர்மன் நாடாளுமன்றத்தில் மீண்டும் பரபரப்பு: குவிந்த பொதுமக்கள்

ஜேர்மன் நாடாளுமன்றத்துக்கு, வழக்கத்துக்கு மாறாக அதிக எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை புரிந்துள்ளார்கள். அத்துடன், நாடாளுமன்ற நடவடிக்கைகளைக் காண, பொதுமக்களும் பெரும் எண்ணிக்கையில் குவிந்துள்ளார்கள். ஜேர்மன்…

அமெரிக்காவில் நடந்த பயங்கரமான விமான விபத்து: அதிர்ச்சியூட்டும் புதிய வீடியோ காட்சிகள்!

அமெரிக்காவில் ஜெட் விமானமும், ராணுவ ஹெலிகாப்டரும் மோதிக் கொண்ட விபத்து சம்பவத்தின் புதிய வீடியோ காட்சிகள் வெளிவந்துள்ளன. துயரகரமான விமான விபத்து அமெரிக்காவில் கடந்த புதன்கிழமை கான்சாஸ் மாகாணத்திலுள்ள Wichita நகரிலிருந்து புறப்பட்ட…

யாழ்ப்பாண மாவட்டத்தின் சுற்றுலா வழிகாட்டி நூல் ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக…

யாழ்ப்பாண மாவட்டத்தின் சுற்றுலா வழிகாட்டி நூல் ஜனாதிபதி அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டத்தின் கலாசார ரீதியான சுற்றுலாவை மேன்மைப்படுத்தும் வகையில், யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சுற்றுலா மையங்கள்…

பிணைக் கைதிகள் விடுவிப்பு: ஹமாஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த நடவடிக்கையில், அடுத்த நகர்வாக 3 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்க இருப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. 3 இஸ்ரேலிய பிணை கைதிகள் விடுவிப்பு காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்தம் தொடர்ந்து…

பாடசாலை மாணவர்களுக்கு 6000 ரூபா கொடுப்பனவு : யாழில் ஜனாதிபதி அநுர அறிவிப்பு

300 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு 6,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake)…

அமெரிக்காவில் நடந்த மோசமான விமான விபத்து: 41 சடலங்கள் இதுவரை மீட்பு

அமெரிக்காவில் நடந்த விமான விபத்தில் இதுவரை 41 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் விமான விபத்து அமெரிக்காவில் கடந்த புதன்கிழமை கான்சாஸ் மாகாணத்திலுள்ள Wichita நகரிலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று, விர்ஜினியாவிலுள்ள ரீகன் வாஷிங்டன்…

இலங்கையை உலுக்கிய ஆசிரியை கொலை ; தாயார் அதிரடியாக கைது

மாத்தறை மாவட்டத்தில் கம்புறுபிட்டிய பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் நேற்று (31) அதிகாலை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் தாயாரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தக் கொலை தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள்…

விடுதி உரிமையாளர் உள்ளிட்ட மூவர் கொலை; பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு

காலி – ஹினிதும பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர் உள்ளிட்ட மூவர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்த பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொலைச்சம்பவம்…

எரிபொருள் விலையை உயர்த்தியது சினோபெக்

இலங்கையில் மாதாந்த எரிபொருள் திருத்தத்திற்கு அமைய, பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்த எரிபொருள் விலைகளுக்கு ஏற்ப சினோபெக் எரிபொருள் விலையும் திருத்தப்பட்டுள்ளன. அதன்படி, இன்று (31) நள்ளிரவு முதல் சினோபெக் நிறுவனம் விற்பனை செய்யும் சுப்பர்…

பஞ்சாபில் லாரி மீது வேன் மோதல்: 9 போ் உயிரிழப்பு

பஞ்சாபில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் 9 போ் உயிரிழந்தனா். மேலும் 9 போ் காயமடைந்தனா். ஃபெரோஸ்பூா் மாவட்டத்தின் கோலுகா மெளா் கிராமம் அருகே வெள்ளிக்கிழமை காலை நடந்த இச்சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி…

மியன்மாரில் அவசர கால நிலை நீடிப்பு

மியன்மாரில் தொடர்ந்து 5 ஆண்டாக அவசர காலநிலை நீடிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மேலும் 6 மாத காலத்துக்கு அவசர கால நிலை நீடிக்கப்படுகிறது என அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது மியான்மரில் கடந்த 2021ஆம் ஆண்டு பெப்ரவரி 1ஆம் திகதி ஆட்சி…

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜூனா நியமனம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்தில் நேற்று இணைந்தார். தவெக-வில் இணைந்த ஆதவ் அர்ஜூனா விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா அக்கட்சியில் இருந்து…

மாலி: சுரங்க விபத்தில் 10 போ் உயிரிழப்பு

வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் கூலிகோரோ பகுதியில் அமைந்துள்ள தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமாா் 10 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தங்கத் தாதுக்களைத் தேடி ஏராளமான பெண்கள் சுரங்கப் பகுதியில் தோண்டும்…

வவுனியா இரட்டை கொலை சம்பவம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

வவுனியா (Vavuniya) தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கான விளக்கமறியலை நீடித்து வழக்கு விசாரணையை வவுனியா நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த வருடம் யூலை மாதம்…

6.6 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய உயிரினத்தின் எச்சம் கண்டுபிடிப்பு!

டென்மார்க் நாட்டில் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய கடல் வாழ் உயிரினத்தின் எச்சம் (வாந்தி) படிமங்களாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலைநகர் கோபன்ஹேகனின் தெற்கு பகுதியில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டீவன்ஸ் எனும் இடத்திலுள்ள பாறைகளில்,…

கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு புதிய பிரதம செயலாளர்கள் நியமிப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தீர்மானத்தின்படி. கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு புதிய பிரதம செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, கிழக்கு மாகாண பிரதம செயலாளராக டீ. ஏ.சீ.என். தலங்கம மற்றும் வட மத்திய மாகாண பிரதம…

பொது மக்களுக்கான அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸாருக்கு அறிவிக்க பொலிஸ் தலைமையகத்தினால் அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது. பொலிஸாருக்கு வழங்கப்படும்…