;
Athirady Tamil News
Monthly Archives

February 2025

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு…

ஜேர்மனியின் சேன்சலர் பதவிக்கான தேர்தலில் பழமைவாத கிறிஸ்தவ ஜனநாயக கட்சி வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. ஜேர்மனியில் தேர்தல் ஜேர்மனியில் புதிய சேன்சலரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று…

அரச மற்றும் தனியார்துறையினரின் சம்பள அதிகரிப்பு: பேராசிரியர் வசந்த அதுகோரல கூறும் விடயம்

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சவால்மிக்கது, அத்துடன் வரவு செலவுத் திட்டத்தின் உள்ளடக்கத்தை நடைமுறையில் செயற்படுத்துவதும் சவால்மிக்கது என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆராய்ச்சி பிரிவின் பேராசிரியர் வசந்த அதுகோரல…

தமிழர் பகுதியில் பெருந்தொகை கேரள கஞ்சா பறிமுதல்

கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் 400 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரந்தன் பகுதியில் லொறியில் கொண்டுச் செல்லப்பட்ட 400 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக…

மண்மேடு இடிந்து விழுந்து இளம் குடும்பஸ்தர் பலி

பண்டாரவளை, பூனாகல பகுதியில் மண்மேடு இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அணை கட்டுவதற்காக பலருடன் சேர்ந்து அடித்தள குழி வெட்டிக் கொண்டிருந்தபோது, ​​அதற்கு மேலே இருந்த மண் குவியல் குறித்த இளைஞனின் உடலில் சரிந்து…

90,000 கைதிகள் புனித நீராட மகா கும்பமேளா நீரை சிறைக்கு கொண்டு சென்ற அரசு

சிறையில் உள்ள 90,000 கைதிகள் புனித நீராட உத்தரபிரதேச மாநில அரசு மகா கும்பமேளா நீரை சிறைக்கு கொண்டு வந்துள்ளது. கும்பமேளா நீரை சிறைக்கு கொண்டு சென்ற அரசு இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் கடந்த மாதம் 13-ம் திகதி மகா கும்பமேளா…

யாழில் நெற்செய்கை அழிவடையும் நிலை ; விவசாயிகள் கவலை

வடக்கில் கடந்த வருட இறுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள அபாய நிலை காரணமாக நெற்பயிர்ச்செய்கை பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளது. இது தொடர்பான விசேட பதிவே இது, யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணிப் பிரதேசத்தில் நாவற்காட்டுப் பகுதியில் உள்ள…

யாழில் சமையல் வேலைகளில் ஈடுபட்ட நபர் திடீர் மரணம்

யாழில் திடீரென மயங்கி விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த 49 வயதான ஆணொருவர், கடந்த ஒன்றரை வருடகாலமாக புத்தூர்…

போப் பிரான்சிஸுக்கு ரத்த மாற்று சிகிச்சை

போப் பிரான்சிஸுக்கு ரத்த மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஆக்சிஜன் உதவியுடன் தற்போது சீராக சுவாசித்துவருவதாகவும் வாடிகன் தெரிவித்துள்ளது. அத்துடன் நேற்று முன்தினம் இரவு அவர் சுமூகமான தூக்கத்தைக் கொண்டிருந்ததாகவும் வாடிகன்…

தேர்தலுக்கான திகதி தீர்மானம் ; தேர்தல்கள் ஆணைக்குழுவின் முடிவு

அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைவாகவே தேர்தல் திகதி தீர்மானிக்கப்படும். வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்ததன் பின்னரே தேர்தலுக்கான வாக்கெடுப்பு திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க…

நியூசிலாந்தில் ஒரே இரவில் ஏழு தேவாலயங்களில் தீ வைப்பு

நியூசிலாந்தில் ஒரே இரவில் ஏழு தேவாலயங்களுக்கு தீவைப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீச் சம்பவம் இந்த தாக்குதலின் போது, தலைநகர் வெலிங்டனுக்கு வடக்கே உள்ள மாஸ்டர்டன் நகரத்தில் உள்ள நான்கு…

புடின் மற்றும் ஐரோப்பா தொடர்பில் வங்கா பாபா கணித்துள்ள சில்லிடவைக்கும் விடயங்கள்

எதிர்காலம் குறித்த பல்கேரிய நாட்டவரான வங்கா பாபாவின் கணிப்புகள் குறித்து பலரும் அறிந்திருக்கலாம். 1996ஆம் ஆண்டிலேயே மரணமடைந்தாலும், இளவரசி டயானாவின் மரணம், இரட்டைக்கோபுர தாக்குதல் முதல், பிரெக்சிட் வரை துல்லியமாக கணித்தவர் பாபா வங்கா.…

அனைத்து அமெரிக்க அரசு ஊழியர்களுக்கும் எலோன் மஸ்க் அனுப்பிய மின்னஞ்சல் மிரட்டல்

ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்தில் புதிய துறை ஒன்றின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் எலோன் மஸ்க் விசித்திரமான ஒரு மின்னஞ்சலை அனைத்து அமெரிக்க அரசாங்க ஊழியர்களுக்கும் அனுப்பி கதிகலங்க வைத்துள்ளார். ராஜினாமாவாகக் கருதப்படும் குறித்த…

நாடுகடத்தலை எதிர்கொண்டவர்… பிரான்சில் வெளிநாட்டவர் ஒருவரின் வெறிச்செயல்

பிரான்சில் பரபரப்பான சந்தைப் பகுதியில் நடந்த வாள்வெட்டு தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதுடன் நால்வர் காயங்களுடன் தப்பியுள்ளனர். கண்காணிப்பு பட்டியலில் தாக்குதலில் ஈடுபட்ட நபர் அல்லாஹு அக்பர் என்று கத்தியதையும் அப்பகுதியில்…

அதிகரிக்கும் வெப்பநிலை – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாட்டின் பல மாவட்டங்களில் காணப்படும் அதிக வெப்பநிலை குறித்து பொதுமக்கள் அவதானம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (23.2.2025)…

நீதிமன்ற வாசலில் மாமியார் – மருமகள் சண்டை.. பதறி ஓடிய வழக்கறிஞர்கள் – வைரல்…

நீதிமன்ற வாசலில் மாமியார் - மருமகள் சண்டையிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மகாராஷ்டிரா மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் குடும்ப பிரச்சனை தொடர்பாக மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்துள்ளது. பின்னர் விசாரணை முடிந்து…

காதலியின் செயலால் காதலன் எடுத்த முடிவு

காதலியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக 19 வயது இளைஞன் ஒருவர் நேற்று (22) தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் மொனராகலையில் இடம்பெற்றுள்ளது. மொனராகலை, ஹுலந்தாவ தெற்கைச் சேர்ந்த குறித்த இளைஞன் ஒரு இளம் பெண்ணுடன் சுமார் ஒன்றரை…

வரலாற்றிலேயே மிக மோசமான கிரிப்டோ கொள்ளை… ரூ 12,650 கோடியை சுருட்டிய வடகொரிய அமைப்பு

பிரபலமான Bybit கிரிப்டோகரன்சி நிறுவனத்தில் இருந்து 1.46 பில்லியன் டொலர் மதிப்புள்ள கிரிப்டோகரன்சியை சைபர் குற்றவாளிகள் கொள்ளையிட்ட சம்பவத்தில் அதிரவைக்கும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. Lazarus ஹேக்கர்கள் வரலாற்றிலேயே மிக மோசமான கிரிப்டோ…

பல் பிடுங்கிய நபருக்கு ஏற்பட்ட துயரம்

பலாங்கொடையில்(Balangoda) உள்ள தனியார் பல் சிகிச்சை நிலையம் ஒன்றில் பல் ஒன்றை அகற்றிய பின்னர் ஏற்பட்ட நோய் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். பலாங்கொடை, படுவத்த பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பல் அகற்றிய…

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர்…

பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் அரசு, பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோரை பிரித்தானியாவுக்குள் அனுமதிக்க இருக்கும் திட்டம் குறித்து கன்சர்வேட்டிவ் கட்சியினர் எச்சரித்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு அனுமதி…

ஹமாஸ் ஒப்படைத்த சடலம் இஸ்ரேலிய பெண்ணுடையது தான்! குடும்பத்தினர் உறுதி!

ஹமாஸ் படையினர் ஒப்படைத்தது இஸ்ரேலிய பெண்ணின் சடலம் தான் என அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். இஸ்ரேல் மற்றும் ஹமாஸின் இடையில் கையெழுத்தான காஸா பகுதியின் மீதான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இஸ்ரேலிடமிருந்து…

யாழ் . மாவட்ட செயலரின் மகன் செலுத்திய வாகனம் விபத்து

யாழ்ப்பாண மாவட்ட செயலரர் ம. பிரதீபனின் மகன் செலுத்தி சென்ற சொகுசு வாகனம் விபத்துக்குள்ளான நிலையில் மாவட்ட செயலரின் மகனும் அவரது நண்பரும் காயமடைந்துள்ளனர் யாழ்ப்பாணம் - பலாலி வீதியில் கந்தர்மட சந்திக்கு அருகில் வேக கட்டுப்பாட்டை இழந்த…

குழந்தையை பெற்று வெளியில் வீசியெரிந்த மாணவி: தமிழர் பகுதியில் சம்பவம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயதுடைய மாணவி ஒருவர் மலசலகூடத்தில் குழந்தையை பெற்று வெளியில் வீசிய சம்பவம் ஒன்று இன்று (23) அதிகாலையில் பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை 18 வயதுடைய மாணவி ஒருவர் நிறைமாத கர்ப்பிணி என்பதை மறைத்து…

அந்த மக்களே இலக்கு… பெர்லின் நகரை உலுக்கிய சம்பவத்தில் அதிர்ச்சி பின்னணி

பெர்லினின் ஹோலோகாஸ்ட் நினைவிடத்தில் ஸ்பானிஷ் சுற்றுலாப் பயணியைக் கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் சிரிய இளைஞர், யூத மக்களைக் கொல்ல பல வாரங்களாகத் திட்டமிட்டிருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 19 வயது இளைஞர் வெள்ளிக்கிழமை…

உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ள 09 தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைவு

தமிழ் தேசிய கட்சிகளில் 09 கட்சிகள் ஒன்றாக இணைந்து உள்ளூராட்சி தேர்தலை சங்கு சின்னத்தில் எதிர் கொள்ளவுள்ளதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கட்சி தலைவர்கள் ,…

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 32 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மன்னாருக்கு வடக்கே இலங்கை கடல் பகுதியில் ஐந்து நவீன மீன்பிடி படகுகளில் இருந்த குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை…

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகளை வழங்குவது குறித்து அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம்…

பல்கலையில் மாணவர் குழுக்களிடையே மோதல் : மூவர் வைத்தியசாலையில்

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த மூன்று மாணவர்களும் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோதல் சம்பவம் ஊவா வெல்லஸ்ஸ…

பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமியின் புகழுடல் தீயுடன்…

பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமியின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று , சாட்டி இந்து மயானத்தில் அவரது புகழுடல் தகனம் செய்யப்பட்டது. தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகரான எஸ்.பி. சாமி…

இந்தியாவில் பெண்கள் அதிகமாக இருக்கும் மாநிலம் எது தெரியுமா?

ஆண்களை விட பெண்கள் அதிகமாக இருக்கும் இந்திய மாநிலம் எது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். எந்த மாநிலம்? உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தியா ஒன்றாகும். அந்த வகையில் ஆண்களும் பெண்களும் இணைந்து ஒரு சமுதாயத்தை…

‘அழகான கடற்கரை ஓர் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளம்’ திட்டத்தை…

'அழகான கடற்கரை ஓர் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளம்' திட்டத்தை செயற்படுத்துவதற்கான தேசிய ரீதியிலான கடற்கரையைச் சுத்தப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம் 'க்ளீன் ஸ்ரீலங்கா' நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கடற்கரையினை சுத்தப்படுத்தல் நிகழ்வானது இன்றைய…

மார்ச் மாதத்தில் 2 பனிப்புயல்களை சந்திக்கவுள்ள பிரித்தானியா – திகதிகள் அறிவிப்பு

பிரித்தானியாவை (UK) மார்ச் மாதத்தில் இரண்டு கடுமையான பனிப்புயல்கள் தாக்கும் என வானிலை முன்னறிவிப்பு காட்டுகிறது. Met Desk மற்றும் WX Charts தரவுகளின் படி, பனிப்புயல்கள் மிகவும் கடுமையாக, சில இடங்களில் மணிக்கு 5cm வரை பனி பெய்யலாம்.…

எமது சுற்றுச்சூழலை சுத்தமாகப் பேணுவோம் என ஒவ்வொரு தனிநபரும் முடிவெடுத்து செயற்பட்டால்…

எமது சுற்றுச்சூழலை சுத்தமாகப் பேணுவோம் என ஒவ்வொரு தனிநபரும் முடிவெடுத்து செயற்பட்டால் மாத்திரமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தூய்மையான இலங்கை என்பதன் இலக்கை அப்போதே முழுமையாக அடையமுடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.…

யாழில். புகையிரதங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடாத்திய சிறுவர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் புகையிரதங்கள் மீது கல் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு வந்த மூன்று சிறுவர்களை யாழ்ப்பாண பொலிஸார் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் பயணிக்கும் புகையிரதங்கள் மீது கடந்த சில தினங்களாக அரியாலை பகுதியில்…

கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியினர் தொடர்ந்து நிராகரிப்பு

கனடா, பிரதமர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியினரை தொடர்ந்து நிராகரித்துவருவதுபோல் தெரிகிறது. இந்திய வம்சாவளியினர் தகுதிநீக்கம் கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தான் கனடா பிரதமர் பதவிக்காக…