;
Athirady Tamil News
Daily Archives

1 March 2025

முடிவுக்கு வரும் ஸ்கைப் தொழில்நுட்பம்

மைக்ரோசாஃப்ட் ஸ்கைப் (Skype) சேவை எதிர்வரும் மே மாதம் 5 முதல் முற்றிலும் நிறைவு செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டில் அறிமுகமான ஸ்கைப், வீடியோ அழைப்புகள், குழு சந்திப்புகள், உடனடி குறுந்தகவல் பரிமாற்றம் (Instant…

டிரம்ப்-ஜெலென்ஸ்கி மோதல்! உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ஆதரவு

டிரம்ப்-ஜெலென்ஸ்கி வார்த்தை மோதலுக்கு பிறகு ஐரோப்பிய தலைவர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர். டிரம்ப்-ஜெலென்ஸ்கி வார்த்தை மோதல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இன்று ஓவலில் உள்ள வெள்ளை மாளிகையில் நேரில்…

வெளிநாடொன்றில் இலங்கை தாதியர்களுக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்பு

ஜப்பானில் தாதியர்களாக பணியாற்றுவதற்கு இலங்கையர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் ஜப்பானிய நிறுவனம் ஒன்றிற்கும் இடையிலான…

பிரிஸ்டல் நாய் தாக்குதல் சம்பவம்: 19 வயது பெண் கொடூர மரணம்

பிரித்தானியாவில் நாய் தாக்கியதில் 19 வயது பெண் மோர்கன் டோர்செட் உயிரிழந்துள்ளார். நாய் தாக்குதலில் 19 வயது பெண் பலி பிரிஸ்டல்(Bristol) நகரில் நடந்த அதிர்ச்சிகரமான நாய் தாக்குதல் சம்பவத்தில், ஷிராப்ஷைர்(Shropshire) பகுதியைச் சேர்ந்த 19…

தெலங்கானா சுரங்க நிலச்சரிவில் சிக்கிய 8 பேரும் பலி

தெலங்கானாவில் சுரங்க நிலச்சரிவில் சிக்கிய 8 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அங்குள்ள நல்கொண்டா மாவட்டத்தில்…

டீசலை திருடிய சிபெட்கோ ஊழியர்கள்!

அம்பாறை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பவுசரில் கொண்டு சென்று எரிபொருளை திருடிய இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின் சாரதியும் அதன் உதவியாளரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 9 இலச்சத்து 43 ஆயிரத்து 800 ரூபா பெறுமதியான 3300 லீற்றர்…

கொழும்புக்கு வந்த ஜப்பானின் போர் கப்பல் ASAHI!

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘ASAHI’ என்ற கப்பல், வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இன்று (01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. Destroyer வகைக்குச் சொந்தமான ‘ASAHI’ என்ற கப்பலானது 151 மீற்றர் நீளம்…

ஜெலென்ஸ்கியிடம் கத்திய டிரம்ப்! போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் வெடித்த வார்த்தை மோதல்

உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் நேரில் சந்தித்து போர் நிறுத்தம் குறித்த முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். ஜெலென்ஸ்கி-டிரம்ப் சந்திப்பு உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 3 ஆண்டுகளை…

அமெரிக்க பிரஜாவுரிமையை இரத்து செய்யும் கனடியர்கள் – 50% உயர்வு

அமெரிக்காவிலிருந்து கனடாவில் குடிபெயர்ந்தவர்கள், தங்களது அமெரிக்கப் பிரஜாவுரிமையை இரத்து செய்ய அதிக நாட்டம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குடியேற்ற சட்டத்தரணிகள் இது தொடர்பிலான விடயங்களை தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களில்…

லண்டன் விபத்தில் தமிழ் பெண் உயிரிழப்பு; துயரத்தில் குடும்பம்

வடமேற்கு லண்டனில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் ஏற்பட்ட விபத்தில் தமிழ் பென் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த திங்கட்கிழமை(24) ஹாரோவின் பெஸ்பரோ சாலையில் நடந்த விபத்தில் வெம்பிளியைச் சேர்ந்த 46 வயது பெண் சம்பவ…

ஊழலை ஒழிக்க எலோன் மஸ்கின் புதிய யோசனை

அமெரிக்காவில் ஊழலை ஒழிக்க டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க் புதிய யோசனையை கூறியுள்ளார். அரசின் செலவை குறைக்க டெஸ்லா நிறுவனரும், உலகின் பெரும் பணக்காரருமான எலோன் மஸ்க்கை அமெரிக்காவின் சிறந்த நிர்வாகத்திற்கான துறை தலைவராக ஜனாதிபதி டொனால்ட்…

பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மரின் மனைவி குறித்து இழிவாக பேசிய ஜனாதிபதி ட்ரம்ப்

அமெரிக்க வெள்ளை மாளிகையில் பிரித்தானியப் பிரதமர் ஸ்டார்மருடனான சந்திப்பின் போது அவரது மனைவி தொடர்பில் தரக்குறைவான கருத்தொன்றை டொனால்டு ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். மிகவும் ஈர்க்கப்பட்டேன் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில்…

உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கிய 50 பேர் மீட்பு: 4 பேர் பலி!

உத்தரகண்ட் பனிச் சரிவில் சிக்கிய 55 பேரில் 50 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 4 பேர் பலியானதாக இந்திய - திபெத் எல்லை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். பனிச் சரிவில் சிக்கிய 55 பேரில் 50 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு, ராணுவ…

எல்போட் நாடாளுமன்றத்தில் உறுப்பினராகும் எண்ணம் இல்லை! ரணில்

ஃபெராரி உரிமம் உள்ள ஒருவர், "எல்போட்" உள்ளவர்களுடன் நேரத்தை செலவிடுவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் உள்ள புதிய ஜனநாயக முன்னணி அலுவலகத்தில் நடைபெற்ற இளம் வழக்கறிஞர்கள்…

திங்கட்கிழமை நாடு முழுவதும் எரிபொருள் தீர்ந்து விடும்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் திங்கட்கிழமைக்குள் தீர்ந்து போகக்கூடும் என்று இலங்கை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. எரிபொருள் பற்றாக்குறை ஊடக சந்திப்பில் உரையாற்றிய சங்கத்தின் துணைத் தலைவர் குசும்…

தேசபந்து தென்னக்கோன் ஓட்டம்; தேடுகிறது பொலிஸ்

இலங்கை முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் வசிக்கும் வீட்டை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் திடீரென நுழைந்து சோதனையிட்டு தேடுதல் நடத்தியுள்ளது. மாத்தறை நீதவான் நீதிமன்றம் அவரை கைது செய்ய உத்தரவிட்டதையடுத்து இந்த நடவடிக்கை…

சைக்கிள் மீது மோதிய கார்: ஒருவர் பலி

காலி - கொழும்பு வீதியில் பலப்பிட்டி பிரதேசத்தில் நேற்று (28) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பிலிருந்து காலி நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியில் பயணித்த சைக்கிள் ஒன்று மீது…

லொரியும் பேருந்தும் மோதி கோர விபத்து – பலர் வைத்தியசாலையில்

மூதூர் பகுதியில் இன்று (01) பேருந்தும் லொரியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 33 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மினுவங்கொடவிலிருந்து சேருவில பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்குச் செல்வதற்காக யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும்…

யாழ் போதனா வைத்திய சாலையின் மருத்துவ சேவைகள் வழமைக்கு திரும்பின

யாழ் போதனா வைத்திய சாலையின் மருத்துவ சேவைகள் கடந்த இரண்டு நாட்களின் பின்னர் இன்றைய தினம் சனிக்கிழமை வழமைக்குத் திரும்பி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று…

ஜேர்மனியில் புதிய ஆட்சி அமைவது எப்போது? கூட்டணி பேச்சு வார்த்தை துவங்கியது

ஜேர்மனியில், புதிய அரசு ஆட்சி அமைக்கப்போவது எப்போது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய ஆட்சி அமைவது எப்போது? ஜேர்மன் பொதுத்தேர்தலில் CDU கட்சி அதிக இருக்கைகளைக் கைப்பற்றியுள்ளது. அக்கட்சியின் தலைவரான பிரெட்ரிக் மெர்ஸ் அடுத்த…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய 4 கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய நான்கு கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், ஏனைய கட்சிகளின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.…

போதும்! கனடா குறித்து கேள்வி எழுப்பிய ஊடகவியலாளரை தடுத்து நிறுத்திய ட்ரம்ப்

பிரித்தானிய பிரதமர் அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அவரும் ட்ரம்பும் வெள்ளை மாளிகையில் ஊடகவியலாளர்களை சந்தித்தார்கள். அப்போது, கனடா தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் பிரித்தானிய பிரதமரிடம் கேள்வி எழுப்ப, அவரை தடுத்து நிறுத்தினார் ட்ரம்ப்.…

ஐஐடி-களில் தொடா்கதையாகும் மாணவா் தற்கொலை: ஆராய விரிவான நடைமுறை: உச்சநீதிமன்றம் உறுதி

ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா்கள் தற்கொலைகள் தொடா்வது துரதிருஷ்டவசமானது. இந்த நிலைமையை ஆராய விரிவான நடைமுறை வகுக்கப்படும்’ என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. ஐஐடி உள்ளிட்ட உயா் தொழில்நுட்ப கல்வி…

10 நாட்கள் பனி மலைகளில் தொலைந்த இளைஞர் பற்பசை உண்டு உயிர்பிழைத்த அதிசயம்!

சீனாவில் 10 நாட்கள் பனி மலைகளில் தொலைந்த இளைஞர் பற்பசை உண்டு உயிர்பிழைத்துள்ளார். சீனாவின் ஆபத்தான Ao-Tai Line மலைப்பாதையில் தனியாக பயணித்த 18 வயது சன் லியாங் (Sun Liang), பனி மற்றும் கடும் குளிரில் 10 நாட்கள் உயிர்தப்பிய சம்பவம்…

இலங்கையின் பிரபல நடிகை சுசந்தா சந்திரமாலி திடீர் மரணம்

இலங்கையின் பிரபல நடிகையான சுசந்தா சந்திரமாலி காலமானார். நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், தனது 61 ஆவது வயதில் இன்று காலமானார். நடிகை சுசந்தா சந்திரமாலி, இலங்கையின் இளம் நடிகையான திசுரி யுவனிகாவின் தாயார் ஆவார்.

லங்கா ஐ.ஓ.சி, சினொபெக் விலையில் திருத்தம் இல்லை!

மார்ச் மாதம் தமது எரிபொருள் விலையும் திருத்தப்பட மாட்டாது என லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் சினொபெக் நிறுவனமும் அறிவித்துள்ளன. அதேவேளை இறுதியாகக் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. எரிபொருள் விலை…

கிரீஸ் டெம்பே ரயில் விபத்து: நினைவு தினத்தில் வெடித்த வன்முறை! கண்ணீர் புகை வீசிய…

கிரீஸில் நடந்த ரயில் விபத்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் வன்முறை வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் விபத்து நினைவு தினம் கிரீஸில் நிகழ்ந்த கோர ரயில் விபத்தின்(Tempe Train Crash) இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில், நீதி…

நாட்டின் எரிபொருள் இருப்பு தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் எரிபொருள் இருப்புக்கு பற்றாக்குறை இல்லை என்று தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜெயந்த தெரிவித்துள்ளார். பெட்ரோல் நிலையங்களுக்கு அருகில் உருவாகியுள்ள வரிசைகள் குறித்து இன்று (1)…

எரிபொருள் விவகாரத்தால் சபையில் அமளிதுமளி!

இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறையை உருவாக்க ஒரு தீய நடவடிக்கை இருப்பதாக ஆளும் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டியதை அடுத்து, எரிபொருள் விநியோக பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை (01)அமளி ஏற்பட்டது. இந்த குற்றச்சாட்டை பிரதி…

ட்ரோன்கள்.. மோப்ப நாய்கள்.. 100 போலீஸ்..! புணே வன்கொடுமை குற்றவாளி சிக்கியது எப்படி?

பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பேருந்துக்குள் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 75 மணி நேரத்தில் காவல்துறையினர் குற்றவாளியைப் பிடித்துள்ளனர். வன்கொடுமை புணேயின் ஸ்வா்கேட் பேருந்து நிலையத்தில் கடந்த…

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் ; இரு முக்கிய சந்தேக நபர்கள் கைது

சுட்டுக்கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் கொலையைத் திட்டமிட்டதாகக் கூறப்படும் இரு முக்கிய சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர். மேலதிக விசாரணை கடந்த வாரம் புதுக்கடை நீதிமன்றத்தில் சட்டத்தரணி போல வேடமிட்டு வருகை தந்த ஒருவரால் கணேமுல்ல சஞ்சீவ…

இலங்கைக்கு நான்காவது கடன் தவணையை வழங்கியது IMF

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு, இலங்கைக்கு உடனடி நிதி வசதியாக 336 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. IMF IMF 48 மாத கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கையுடனான மூன்றாவது மதிப்பாய்வு நிறைவு…

யால தேசிய பூங்காவுக்கு பூட்டு

யால தேசிய பூங்காவை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யால தேசிய பூங்காவின் பொறுப்பாளர் மனோஜ் வித்யாரத்ன தெரிவித்தார். கடந்த இரண்டு நாட்களாக பெய்த கடும் மழையால் யால தேசிய பூங்காவின் பல வீதிகள் நீரில் மூழ்கியதுடன் , பூங்காவிற்குள் உள்ள…

அழுகும் உடல்கள்… சீரழிக்கப்பட்ட பெண்கள்: புலம்பெயர்ந்தோர் மீது மத்திய கிழக்கு…

தங்கள் எல்லைகளில் திரண்ட புலம்பெயர் மக்களுக்கு எதிராக சவுதி அரேபியாவின் படைகள் கண்மூடித்தனமான பலத்தை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு அதில், இறப்புகள், காயங்கள் மற்றும் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதும்…