;
Athirady Tamil News
Daily Archives

1 March 2025

உத்தரகண்ட்: பனிச் சரிவில் சிக்கிய 33 போ் மீட்பு – மேலும் 22 தொழிலாளா்களை மீட்க…

உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் கடைக்கோடி எல்லை கிராமமான மனாவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் எல்லைச் சாலைகள் அமைப்பின் (பிஆா்ஓ) தொழிலாளா்கள் 55 போ் சிக்கினா். இவா்களில் 33 போ் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், கடும் பனிப்பொழிவு…

லொறியை திருடிய இளைஞன் : சினிமா பாணியில் கைது, அதிரடி காட்டிய பொலிஸார்

வத்தளையில் இருந்து லொறி ஒன்றை திருடி தப்பிச் சென்ற நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வத்தளையில் இருந்து லொறி ஒன்றை திருடி தப்பிச் சென்ற நபர் கடுவெல நகரத்தை கடந்து சென்று கொண்டிருந்தபோது, பொலிஸார் அந்த லொறி மீது துப்பாக்கிச் சூடு…

மசூதியில் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி!

பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வாவில் மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 5 பேர் பலியாகினர். வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் அக்கோரா கட்டக் மாவட்டத்தில் தலிபான் சார்பு பாடசாலை பகுதியில் உள்ள ஒரு மசூதியில் இன்று…

தங்க நகைகளை திருடிய பெண்ணை காட்டிக்கொடுத்த கிளி

காலி கரந்தெனிய பகுதியில் வீட்டு கிளி மூலம் 38 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர் தங்க நகைகள் திருடிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் நான்கரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ஒரு மில்லியன் ரூபாய்க்கும்…

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிக்கை

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் கீழ் இம்முறை திருத்தம் செய்யப்பட மாட்டாது எனக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. ஒக்டேன் 92 பெட்ரோல்…

மீண்டும் நாடளாவிய ரீதியில்எரிபொருள் தட்டுப்பாடா? பதற்றத்தில் மக்கள்

எரிபொருள் விநியோகஸ்தர்கள் எரிபொருட்களை விநியோகிப்பதில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் நிரப்ப பாரிய வாகன வரிசைகள் காணகூடியதாக உள்ளது. நாட்டின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு…

இணைக்கப்பட்ட உக்ரேனிய பகுதிகளை திருப்பித்தர முடியாது! திட்டவட்டமாக கூறும் ரஷ்யா

உக்ரைனின் இணைக்கப்பட்ட பகுதிகளை, அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்தாலும் திருப்பித்தர முடியாது என கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் மூன்றாவது ஆண்டை எட்டியுள்ள நிலையில்,…