உத்தரகண்ட்: பனிச் சரிவில் சிக்கிய 33 போ் மீட்பு – மேலும் 22 தொழிலாளா்களை மீட்க…
உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் கடைக்கோடி எல்லை கிராமமான மனாவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் எல்லைச் சாலைகள் அமைப்பின் (பிஆா்ஓ) தொழிலாளா்கள் 55 போ் சிக்கினா். இவா்களில் 33 போ் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், கடும் பனிப்பொழிவு…