இளவரசர் வில்லியமை பிரிந்த நேரத்தில் கேட் கூறிய அந்த வார்த்தைகள்: வியப்படைந்த வில்லியமின்…
புனித ஆண்ட்ரூ பல்கலையில் கல்வி பயிலும்போதுதான் இளவரசர் வில்லியமும் கேட்டும் காதலிக்கத் துவங்கினார்கள்.
ஆனால், பட்டம் பெற்ற பிறகு இருவரும் பிரிந்துவிட்டார்கள். அந்த காலகட்டத்தில், வில்லியமுடைய தோழியாகிய ஒரு பெண், கேட்டை சந்தித்துள்ளார்.…