;
Athirady Tamil News
Daily Archives

15 March 2025

மட்டக்களப்பில் விபத்து – யாழ் இளைஞன் உயிரிழப்பு

மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொக்குவில் பகுதியை சேர்ந்த மதுசகின் (வயது 28) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை…

உள்ளூரதிகார சபைகள் தேர்தல்கள் வேட்புமனுக்கள் ஏற்பு தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்

உள்ளூரதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பான வேட்புமனுக்கள் எதிர்வரும் 17 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை ஏற்கப்படவுள்ளதால் அது தொடர்பிலான முன்னாயத்த கலந்துரையாடல் தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று…

ஹோலி: தன் மீது சாயம் பூசியதை எதிர்த்த இளைஞர் கொலை!

ராஜஸ்தான் மாநிலம் தௌஸா மாவட்டத்தில் தன் மீது சாயம் பூசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். தௌஸா மாவட்டத்தின் ரல்வாஸ் கிராமத்தைச் சேர்ந்த ஹன்ஸ்ராஜ் (வயது 25) என்ற இளைஞர் கடந்த மார்ச்.12 அன்று மாலை அங்குள்ள…

துஷ்பிரயோகத்தால் சிறுமி உயிரிழப்பு; கொந்தளிக்கும் மக்கள்

பங்களாதேஷில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட 8 வயது சிறுமி உயிரிழந்ததால் சீற்றமடைந்த மக்கள் சந்தேக நபரின் வீட்டை கொழுத்தியுள்ளனர். மார்ச் ஐந்தாம் திகதி தனது மகுராவில் உள்ள தனது மூத்த சகோதரியின் வீட்டிற்கு சென்ற சிறுமி பாலியல்…

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் உண்மையை கண்டறிய வேண்டும் ; நளின் பண்டார சூளுரை

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி அந்த முகாம்கள் உருவானமைக்கான காரணமாக இருந்த விடயங்கள் தொடர்பிலும் விசாரணைகளை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும். நீதி வழங்கல் ஒருதலைபட்சமாக அமைய கூடாது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற…

அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் பதில் பணிப்பாளர் நியமிப்பு

பொலன்னறுவை மருத்துவமனையின் இயக்குநர் டொக்டர் எச்.எம்.ஐ.யு. கருணாரத்ன, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் பதில் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். பொலன்னறுவை மருத்துவமனையில் தற்போது பணியாற்றி வரும்…

தமிழர் பகுதியில் நேர்ந்த கொடூரம் ; நண்பர்களுக்கு இடையே ஏற்பபட்ட மோதலில் ஒருவர் பலி

மட்டக்களப்பில் நண்பர்களுக்கு இடையே ஏற்பபட்ட மோதலில் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை குறித்த சம்பவம் நேற்று (14) மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள சின்னவத்தை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.…

க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்காக ஆட்பதிவு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கு பதில் ஆட்பதிவு திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, பரீட்சார்த்திகளுக்காக நாளை (15) ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் உள்ளிட்ட மாகாண…

கனடாவின் 24வது பிரதமராக மார்க் கார்னி பதவியேற்பு

கனடாவின் 24வது பிரதமராக மார்க் கார்னி (Mark Carney) பதவியேற்றார். Bank of Canada மற்றும் Bank of England என இரண்டு மிகப்பெரிய நாடுகளின் மத்திய வங்கிகளின் ஆளுநராக இருந்த மார்க் கார்னி, கனடாவின் 24வது பிரதமராக பதவியேற்றுள்ளார். லிபரல்…