;
Athirady Tamil News
Daily Archives

16 March 2025

பிரித்தானியாவில் மாற்றாந்தந்தையால் திருமணத்தில் ஏற்பட்ட சங்கடம்: வேதனையை வெளிப்படுத்திய…

தனது மாற்றாந்தந்தை தன்னை ஆச்சரியப்படுத்த, திருமண வரவேற்பில் செய்த ஏற்பாட்டினால் அனைவரும் சங்கடப்பட்டதாக பிரித்தானியப் பெண் தெரிவித்துள்ளார். திருமணத்தில் சங்கடம் பிரித்தானியாவைச் சேர்ந்த பெண்ணொருவர், ரெடிட் சமூக வலைதளத்தில் தனது…

மணிக்கு 450 கிமீ வேகம்.., உலகின் அதிவேக ரயிலை அறிமுகம் செய்துள்ள நாடு எது?

மணிக்கு 450 கிமீ வேகத்தில் செல்லும் உலகின் அதிவேக ரயிலை நாடு ஒன்று அறிமுகம் செய்துள்ளது. உலகின் அதிவேக ரயில் சீனா சமீபத்தில் CR450 ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. இது 400 கிமீ/மணி (சுமார் 249 மைல்) வேகத்திலும் 450 கிமீ/மணி (சுமார் 280…

நூற்றுக்கணக்கான ட்ரோன்களால் மாறி மாறி தாக்கிக்கொண்ட உக்ரைன், ரஷ்யா

ஒரே இரவில் ரஷ்யாவும், உக்ரைனும் மாறி மாறி ட்ரோன்களால் தாக்கிக்கொண்டன. 14 பிராந்தியங்களில் ட்ரோன் தாக்குதல் சனிக்கிழமை இரவு உக்ரைன் மீது 130 ட்ரோன்களை ரஷ்யா ஏவியுள்ளது. நாடு முழுவதும் இந்த ட்ரோன்கள் தாக்கியுள்ளன. ஆனால் அவற்றை சுட்டு…

அமிருதசரஸில் ஹிந்து கோயில் மீது குண்டுவீச்சு!

பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸில் உள்ள ஹிந்து கோயில் மீது கையெறி குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடா்பாக மா்ம நபா்கள் இருவரை காவல் துறையினா் தேடி வருகின்றனா். அமிருதசரஸின் கண்ட்வாலா பகுதியில் உள்ள கோயில் மீதான…

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையில் பயணிப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது சில விமானங்களுக்கு புதிய வயர்லெஸ் பொழுதுபோக்கு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பயணிகள் தங்கள் கைகளில் எடுத்துச் செல்லும் ஸ்மார்ட் கையடக்க தொலைப்பேசி, டெப் அல்லது…

நாளை பணிப்பகிஷ்கரிப்பிற்கு தயாராகும் அரச தாதியர் சங்கம்

நாளை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மூன்று மணித்தியால பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு அரச தாதியர் சங்கம் தீர்மானித்துள்ளது. பதவியுயர்வு வழங்கப்படாமை மற்றும் சம்பள குறைப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்து இந்த பகிஷ்கரிப்பு…

ஜேர்மன் புலம்பெயர்தல் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த 1,600 பேர்: காரணம் என்ன?

கடந்த ஆண்டு, ஜேர்மன் தலைநகர் பெர்லினில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் புலம்பெயர்தல் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்கள். புலம்பெயர்தல் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு அதாவது, 2024ஆம் ஆண்டு, 1,662 பேர், பெர்லின் புலம்பெயர்தல்…

இரக்கமின்றி… உக்ரைன் வீரர்கள் குறித்து முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி கடும் கோபம்

ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் எஞ்சியிருக்கும் உக்ரைன் வீரர்கள் இரக்கமின்றி அழிக்கப்படுவார்கள் என்று முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி டிமித்ரி மெத்வெதேவ் கொந்தளித்துள்ளார். உயிருடன் விட்டுவிட குர்ஸ்க் பகுதியில் எஞ்சியிருக்கும் உக்ரைன் வீரர்கள்…

யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளுக்கு 123 கட்டுப்பணம் இதுவரை…

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளுக்கு 123 கட்டுப்பணம் இதுவரை அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களால் செலுத்தப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கல் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் இதுவரை…

இதய ஆரோக்கியத்திற்கு உதவும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள்

இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதில் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கக்கூடிய நார்ச்சத்து நிறைந்த உணவுகள் எவையென நாம் இங்கு பார்ப்போம். ஓட்ஸ் கரையக்கூடிய நார்ச்சத்தின் சிறந்த ஆதாரங்களில் ஒன்று…

நான்கு நாட்கள் காத்திருந்து… 2,000 மீற்றர் தொலைவில் இருந்து சம்பவம் செய்த உக்ரைன்…

உக்ரைன் துப்பாக்கிச் சுடும் வீரர் ஒருவர் சுமார் 2 கி.மீற்றர் தொலைவில் இருந்து ரஷ்ய ராணுவ வீரர் ஒருவரை சுட்டுக் கொன்றுள்ளார். 2,069 மீற்றர் தொலைவில் வரலாற்றிலேயே மிகத் தொலைவில் இருந்து முன்னெடுக்கப்பட்ட உறுதி செய்யப்பட்ட கொலைகளில் ஒன்று…

விளையாட்டு வேண்டாம்… புடினுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த பிரதமர் ஸ்டார்மர்

உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பில் இன்னும் போக்கு காட்ட வேண்டாம் என ரஷ்ய ஜனாதிபதிக்கு பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 25 நாடுகளின் கூட்டணி உக்ரைன் போர் நிறுத்தம் ஏற்பட்டால், அதன் பின்னர் முன்னெடுக்க…

திருமணத்திற்கு பின் ஆபாசமாக உரையாட கூடாது; நீதிமன்றம் உத்தரவு

திருமணத்திற்குப் பிறகு கணவனோ மனைவியோ தங்களது ‘எதிர்பாலின’ நண்பர்களுடன் ‘ஆபாசமான’ முறையில் உரையாட கூடாது என இந்தியாவின் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதனை , எந்தக் கணவரும் தனது மனைவியிடமிருந்து இதுபோன்ற செயல்களை…

குடும்பத் தகராறினால் கைக் குழந்தையுடன் தாய் எடுத்த விபரீத முடிவு

குடும்பத் தகராறு காரணமாக தம்புள்ளை கண்டலம பகுதியில் பெண் ஒருவர் ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தை ஒன்றுடன் தீ வைத்துக் கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் காயமடைந்த 3 பிள்ளைகளின் தாய் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.…

சமிக்ஞை கட்டமைப்பு செயலிழந்ததால் பல தொடருந்து சேவைகள் தாமதம்

கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையிலான சமிக்ஞை அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, அனைத்து வழித்தடங்களிலும் தொடருந்து தாமதங்கள் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிகம துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: சந்தேக நபர்களை கைது செய்ய வேண்டாம்

மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில், முதற்கட்ட விசாரணைகள் முடியும் வரை கொழும்பு குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட ஆறு சந்தேக நபர்களையும் கைது செய்ய வேண்டாம் என்று சட்டமா அதிபர், குற்றப் புலனாய்வுத்…

59 வயது மகனுக்கு தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கிய 80 வயது தாய்

சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட 59 வயது மகனுக்கு 80 வயதான தாய் தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சிறுநீரக தானம் இந்திய தலைநகரான டெல்லியில் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட 59 வயது மகனுக்கு 80 வயதான தாய்…

சோளப் பைக்குள் விநாயகர் : சிக்கிய சந்தேக நபர்

மன்னாரில் இருந்து கொழும்புக்கு சென்ற பேருந்தில் பெறுமதியான விநாயகர் சிலையை மக்காச்சோளப் பையில் மறைத்து வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர், முருங்கன் பகுதியில் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் 36 வயதுடையவர் என்று…

பாகிஸ்தான் உள்பட 41 நாடுகளின் குடிமக்களுக்கு பயணத் தடையா? டிரம்ப் சொல்வது என்ன?!

பல நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு அமெரிக்கா செல்வதற்கான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க டிரம்ப் நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் 41 நாடுகளைச் சேர்ந்த…

நள்ளிரவில் போதைப்பொருளுடன் நடந்த விருந்துபசாரம்: 29 இளைஞர்கள் கைது

பியகம பகுதியில் முகநூல் மூலம் விருந்துபசாரத்துக்கு ஒன்றுகூடிய இளைஞர்கள் 29 பேரை இன்று (16) காலை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த விருந்து நேற்று (15) இரவு ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட ஹோட்டலில் விருந்து நடைபெறுவதாகவும்,…

ஹொட்டல் மேஜை மீது ஏறி உணவில் சிறுநீர் கழித்த நபரால் 4000 பேருக்கு இழப்பீடு

ஹொட்டலில் உள்ள மேஜை மீது ஏறி நபர் ஒருவர் உணவில் சிறுநீர் கழித்ததால் 4000 பேருக்கு இழப்பீடு வழங்குவதாக நிறுவனம் உறுதி அளித்துள்ளது. உணவில் சிறுநீர் கழித்த நபர் சீனாவின் மிகப்பெரிய உணவகங்களில் ஒன்று ஹைடிலாவ் உணவகம் ஆகும். இந்த…

கனடாவில் நச்சுவாயுவை சுவாசித்த இந்திய இளைஞர் உயிரிழப்பு

கனடாவில், காரில் உட்கார்ந்திருந்த இந்திய இளைஞர் ஒருவர், நச்சுவாயுவை சுவாசித்ததால் உயிரிழந்துள்ளார். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரூபக் சிங் (25). சில ஆண்டுகளுக்கு முன் கல்வி விசாவில் கனடாவுக்கு வந்துள்ளார் சிங். நேற்று…

யூடியூப்பர்களும் தமிழ்ச் சமூகமும் – நிலாந்தன்.

கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த யூத எழுத்தாளர் ஆகிய ஆர்தர் கோஸ்லரிடம் எதிர்காலத்தைப் பற்றிய தீர்க்கதரிசனத்தைக் கூறுங்கள் என்று கேட்ட பொழுது, அவர் சொன்னார், மந்தர்களே-mediocres- எல்லா இடங்களிலும் முதன்மை வகிப்பார்கள் என்று. அவர் எதைக்கருதி…

ட்ரம்ப் தூதரை எட்டு மணி நேரம் காக்கவைத்த புடின்

உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பில் புடினுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக ட்ரம்பின் பிரதிநிதியாக மாஸ்கோ சென்ற தூதரை புடின் எட்டு மணி நேரம் காக்கவைத்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ட்ரம்ப் தூதரை எட்டு மணி நேரம் காக்கவைத்த புடின்…

காஸாவில் இஸ்ரேல் டிரோன் தாக்குதல்: 6 பேர் பலி!

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தியுள்ள டிரோன் தாக்குதலில் 6 பேர் பலியாகினர். காஸாவின் வடக்கு பகுதியிலுள்ள பீய்ட் லஹியாவில் பொது இடத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான் வழியாக நடத்திய டிரோன் தாக்குதலில்…

பொறியியலாளர் உட்பட்ட 9 பேர் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைது

சூரியவெவ, மகாவலி, பிரதேசத்தில் உள்ள காணியொன்றில் புதையல் தோண்டிய 9 பேர் நேற்று (15) மாலை கைது செய்யப்பட்டதாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் கடற்படை தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் சிவில் பொறியியலாளர்…

சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்கு 474,147 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதாகவும் அவற்றுள் 398,182 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 75,968 தனியார் விண்ணப்பதாரர்களும் அடங்குவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.…

பட்டலந்த அறிக்கை தொடர்பில் ரணிலின் விசேட உரை இன்று

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (16) விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். கடந்த வாரம், சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். அந்த…

அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள அப்பல்லோ வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக…

இந்திய மாணவியை அதிரடியாக நாட்டை விட்டு வெளியேற்றிய ட்ரம்ப் நிர்வாகம்

அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவி ஒருவர் நாட்டிலிருந்து தாமாகவே வெளியேறியுள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. மாணவர் விசா ரத்து அமெரிக்காவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் பங்கேற்றதற்காக…

அஞ்சல் ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் இன்று முதல் ஆரம்பம்

அஞ்சல் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 7 பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி ஆகியவை வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்கவுள்ளதாக…

பள்ளி மாணவனின் பணத்தை கொள்ளையடித்த நபர் கற்களால் தாக்கப்பட்டு கொலை

கொஹுவல பகுதியில் பள்ளி மாணவனின் பணத்தை கொள்ளையடித்த நபர் ஒரு குழுவினரால் கற்களால் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டதாக கொஹுவல பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொஹுவல பொலிஸ் பிரிவின் மல்வத்த வீதி மற்றும் எஸ்.டி.எஸ். ஜெயசிங்க மாவத்தை சந்திக்கு அருகில்…

சுனிதா வில்லியம்ஸை அழைத்துவர புறப்பட்டது ராக்கெட்!

கடந்த 9 மாதங்களுக்கு மேலாக சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு நாசா விண்வெளி வீரா் பட்ச் வில்மோரையும் பூமிக்கு அழைத்து வர ஃபால்கான் 9 டிராகன் விண்கலம்…

ஹோலி கொண்டாட்டத்தில் நிகழ்ந்த சோகம்: 7 பேர் உயிரிழந்த பரிதாபம்

இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் ஹோலி கொண்டாட்டத்தின்போது, நீரில் மூழ்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. ஹோலி பண்டிகை நேற்று முன்தினம் ஹோலி பண்டிகை இந்தியாவில் கொண்டாடப்பட்டது. சிறுவர்களும், பெரியவர்களும் வண்ணப்பொடிகளை…