;
Athirady Tamil News
Daily Archives

16 March 2025

கிளா்ச்சிப் படை முன்னேற்றம் காங்கோவிலிருந்து வெளியேறும் தென் ஆப்பிரிக்க ராணுவம்

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையினா் புதிய பகுதிகளைக் கைப்பற்றி முன்னேறிய சூழலில், அந்த நாட்டின் அரசுப் படையினருக்கு ஆதரவாகப் போரிட்டுவந்த தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளின்…

பறந்து கொண்டிருந்த விமானத்தில் திருட்டு ; தீவிர விசாரணையில் பொலிஸார்

டுபாயில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டில் கலந்து கொள்வதற்காக FitsAir விமானத்தில் டுபாய்க்குச் சென்றபோது, ​​ மருத்துவர்கள் மற்றும் வங்கி அதிகாரி உட்பட ஐந்து பேர் கொண்ட குழுவின் கைப்பைகளில் இருந்து கிட்டத்தட்ட 5 மில்லியன் ரூபாய் திருடப்பட்டதாக…

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படும் என பேராயர் கர்தினால் நம்பிக்கை

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கான நியாயமானதொரு சமிக்ஞையை எதிர்வரும் 5 வாரங்களுக்குள் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்துள்ளதாகக் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற…

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்வார் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.…

ஊடகவியலாளர்களை உள்ளடக்கிய பொது அமைப்புகள் தேர்தலில் போட்டி- ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ்…

நுஜா ஊடக அமைப்பு மற்றும் பல பொது அமைப்புகளை முன்னிலைப்படுத்தி அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு சுயேட்சைக் குழுவில் போட்டியிடுவதற்காக வெள்ளிக்கிழமை(14) அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் காரியாலயத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. நுஜா…

அனுமதிப்பத்திரம் இன்றி கடத்திவரப்பட்ட தேக்க மரப்பலகைகள் மீட்பு-சம்மாந்துறையில் சம்பவம்

அனுமதிப்பத்திரம் இன்றி சட்ட விரோதமாக வாகனத்தில் மறைத்து கடத்திவரப்பட்ட தேக்க மரப்பலகைகளை சம்மாந்துறை பொலிஸார் மீட்டுள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் கடந்த வியாழக்கிழமை(13) தகவல்…

புதிய ராணுவ ஹெலிகாப்டர்களை வாங்கும் கனடா

புதிய ராணுவ ஹெலிகாப்டர்களை வாங்கும் திட்டத்தை கனடா அறிவித்துள்ளது. கனேடிய ராணுவம் புதிய ஹெலிகாப்டர் படையை உருவாக்க 18.4 பில்லியன் டொலர் செலவிட திட்டமிட்டுள்ளது. ஆர்க்டிக்கில் F-35 ஜெட் விமான விபத்துகளுக்கு விரைவாக பதிலளிக்க உதவியாக…

விசா விதிகளை கடுமையாக்கிய பிரித்தானியா: மாணவர்கள், தொழிலாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

பிரித்தானிய அரசு புதிய விசா விதிகளை அறிவித்துள்ளது. இந்த விதிகளின் அடிப்படையில் பராமரிப்பு பணியாளர்கள், திறன் வாய்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பராமரிப்பு பணியாளர்களுக்கான புதிய…