;
Athirady Tamil News
Daily Archives

18 March 2025

வவுனியாவில் நோயாளர்கள் பாதிப்பு; வெளிநோயாளர் அந்தரிப்பு

இலங்கையில் சுகாதார தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நாடளாவிய ரீதியில் மருந்தகங்கள், ஆய்வகங்கள், கதிரியக்க சேவைகள், பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நல சுகாதாரம், கண் மருத்துவ நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதாரப் பகுதியினர் பணி பகிஷ்கரிப்பில்…

அமெரிக்காவில் உச்சத்தை தொட்ட முட்டை விலை! கனடாவிலிருந்து முட்டை கடத்தல் அதிகரிப்பு!

மெக்சிகோ, கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு முட்டை கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதிகரிக்கும் முட்டை கடத்தல் அமெரிக்காவில் முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து முட்டை கடத்தல்…

முதலுதவி வசதி இல்லாததால் சிகிரியாவில் சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

சிகிரியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் அதற்கு முறையான முதலுதவி வசதிகள் இல்லாதமையே காரணம் என சுற்றுலா சங்கமொன்றின் செயலாளர் தெரிவித்தார். சிகிரியாவில் முறையான முதலுதவி வசதிகள் இல்லாமை காரணத்தினால் கடந்த…

2 குழந்தைகள் பெற்றால் வாழ்நாள் வரிவிலக்கு – அறிவிப்பை வெளியிட்ட ஐரோப்பிய நாடு

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கு வாழ்நாள் வரி விலக்கு அளிப்பதாக ஹங்கேரி அரசு அறிவித்துள்ளது. பிறப்பு விகித சரிவு பெரும்பாலான உலக நாடுகள் குழந்தை பிறப்பு வீத சரிவு என்ற பெரும் பிரச்சனையை எதிர்கொண்டுள்ளன. இதனால்…

ஆயுதப்படைகளின் புதிய தலைவரை நியமித்த ஜெலென்ஸ்கி

உக்ரேனிய ஆயுதப்படைகளின் புதிய தலைவரை ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நியமித்தார். ஆயுதப் படைகளின் தலைமையில் மாற்றம் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தமது நாட்டின் ஆயுதப் படைகளின் தலைமையில் மாற்றத்தை உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பொதுப்…

இலங்கையின் சில பகுதிகளுக்கு அம்பர் எச்சரிக்கை!

இலங்கையின் சில பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் கடுமையான மின்னல் தாக்கம் குறித்து ‘அம்பர்’ எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, மேற்கு, சபரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய…

தெற்கு எல்லையில் நாசகார கப்பலை நிறுத்திய ட்ரம்ப்

தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியாக, தெற்கு எல்லையில் அமெரிக்கா ஒரு கடற்படை கப்பலை நிறுத்தியுள்ளது. பனாமா கால்வாயை கைப்பற்றுவேன் என ட்ரம்ப் கூறி வரும் நிலையில், செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை எதிர்த்து…

ஐரோப்பா சென்று இடைநடுவில் திரும்பிய யாழ் இளைஞன் மருத்துவமனையில் ; மக்களே அவதானம்!

யாழ். போதனா வைத்தியசாலையில் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்ட 23 வயதான இளைஞர் ஒருவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் சி.யமுனானந்தா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த…

படிக்கவில்லை என்பதால் குழந்தைகள் கொன்ற தந்தை; மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஏழு மற்றும் ஆறு வயதுடைய மகன்கள் சரியாக படிக்காததால் அவர்களை கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை செய்துகொண்ட பகீர் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்தியாவின ஆந்திரப் பிரதேசத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஆந்திரப்…

அம்பாறை மாவட்ட தபால் அலுவலக சேவைகளும் தொழிற் சங்க போராட்டத்தால் முடங்கின

நாடளாவிய ரீதியில் தபாலக தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (18) அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல உப தபால் நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் கிழங்கு மாகாணத்தின் திருகோணமலை மற்றும்…

துப்பாக்கி சூட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் காயம்-காரைதீவு பகுதியில் சம்பவம்

கைத்துப்பாக்கி திடிரென வெடித்ததில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் திங்கட்கிழமை(17) இரவு இடம்பெற்றது.…

காரைதீவு பிரதேச சபைக்கு ஐக்கிய சமாதான கூட்டமைப்பு தனித்துப்போட்டி

உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அம்பாறை மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலத்தில் இன்றைய தினம்(18) அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தி வருகின்றன. இதற்கமைய உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் ஐக்கிய சமாதான…

வனவளத்திணைக்களம், வன உயிரிகள் திணைக்களத்தால் வடக்குக்கே அதிக பாதிப்பு   

வடக்கு மாகாணத்துக்கு அதிகளவான நிதி பல்வேறு வகையிலும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை வினைத்திறனாகவும், ஒருங்கிணைந்தும், விரைவாகவும் நிறைவேற்றுவது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரன் மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன்…

அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி நாக்பூரில் வன்முறை – நடந்தது என்ன?

நாக்பூர்: அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி வன்முறை நடந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவு 163-ன் கீழ் இந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது…

வடக்கில் 30 வருடங்களாக சுகாதாரத்துறையில் ஆளணி மறுசீரமைப்பு நடைபெறவில்லை

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கில் அமைக்கப்பட்டுள்ள 4 சிகிச்சை நிலையங்களின் செயற்பாடுகளையும் வினைத்திறனுடன் இயங்கவைப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில்…

கோட்டாபய தொடர்பில் உயர் நீதிமன்றின் அறிவிப்பு

ஹெராயின் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்ட ஒரு பெண்ணை தடுத்து வைத்து விசாரிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிறப்பித்த தடுப்பு உத்தரவு முற்றிலும் சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் இன்று (18) தீர்ப்பளித்துள்ளது. இலங்கையில்…

வடக்கு மாசிடோனியா இரவு விடுதி தீ விபத்து: 15 பேர் வரை அதிரடி கைது!

வடக்கு மாசிடோனியா இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரவு விடுதியில் தீ விபத்து வடக்கு மாசிடோனியாவின் கோகனி (Kocani) நகரில் உள்ள பிரபலமான "பல்ஸ் இரவு விடுதியில்" (Pulse Night Club)…

ஆமைகளை சாப்பிட்டு உயிர் பிழைத்த மீனவர்! 95 நாட்கள் கடலில் தத்தளித்த அவலம்

95 நாட்கள் கடலில் தத்தளித்த 61 வயது பெருவிய மீனவர் மாக்சிமோ நாபா காஸ்ட்ரோ, அசாத்திய மன உறுதியுடன் மீட்கப்பட்டு தனது குடும்பத்துடன் உணர்ச்சிகரமாக இணைந்தார். 95 நாட்கள் கடலில் தத்தளித்த மீனவர் காஸ்ட்ரோ டிசம்பர் 7ஆம் திகதி, தெற்கு பெருவின்…

இந்தியா வந்த துளசி கபார்டின்.. கும்பமேளா தீர்த்ததை வழங்கிய பிரதமர் மோடி!

துளசி கபார்டின் அவர்களுக்கு கும்பமேளா தீர்த்ததை பிரதமர் மோடி வழங்கினார். கும்பமேளா தீர்த்தம் அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குனர் துளசி கபார்ட் பல நாட்டு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இரண்டரை நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். ஜித்…

அடுத்த மாதம் முதல் பால்மா விலையில் மாற்றம்!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பால் மாவுப் பொருட்களின் விலையை 4.7 வீதத்தால் அதிகரிப்பதற்கு இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளனர். அதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பக்கற்றின் விலை…

இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றசாட்டில் 3 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பினுள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு படகொன்றில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில்…

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்… பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ரஷ்யா உக்ரைன் போர், மூன்றாம் உலகப்போராக வெடிக்கும் பட்சத்தில், பிரித்தானிய பொதுமக்கள் ராணுவத்தில் சேரவேண்டியிருக்குமென எச்சரிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஆப்கானிஸ்தானில் போரிட்டவரும், லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சி நாடாளுமன்ற…

பல அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

லங்கா சதொச நிறுவனத்தினால் பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி, 1 கிலோகிராம் சிவப்பு சீனியின் விலை 8 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 277 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1…

இந்திய இளம் தம்பதி கட்டுநாயக்கவில் கைது

2 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இந்திய தம்பதி ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று திங்கட்கிழமை (17) செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் 32 வயதுடைய கணவரும் 29 வயதுடைய மனைவியுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.…

அமெரிக்க தாக்குதல்: யேமனில் உயிரிழப்பு 53-ஆக உயா்வு

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 53-ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து ஹூதிக்கள் தலைமையிலான அரசின் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள…

உக்ரைன் விவகாரம்: தொலைபேசியில் டிரம்ப்-புதின் இன்று பேச்சு

வாஷிங்டன் / மாஸ்கோ: உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினும் தொலைபேசி மூலம் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளனா். இது குறித்து ஃபுளோரிடா…

யாழில் விபத்தில் சிக்கிய கனடா வாழ் குடும்பம் ; தெய்வாதீனமாக தப்பிய உயிர்கள்

யாழ்ப்பாணம் – நாவற்குழி மாதா கோவிலடியில் நேற்று (17) இடம்பெற்ற விபத்தில் கனடா வாழ் புலம்பெயர் தமிழர்கள் சிக்கியுள்ளனர். வேக கட்டுப்பாட்டை இழந்த கார், வீதியோரத்தில் உள்ள மாதா கோவிலின் மதிலுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.…

பரீட்சைக்கு தோற்றவிருந்த 20 மாணவர்களுக்கு ஆசிரியர் கொடுத்த அதிர்ச்சி! பதறிய பெற்றோர்கள்

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கல்விப் பொதுத்தர சாதாரண தரத்திற்கும் தோற்றும் சுமார் 20 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காமலிருந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.…

பச்சைக் குத்தினால் இனி வேலை இல்லை: இலங்கையருக்கு வெளியான புதிய கட்டுபாடு

உடலில் எங்கும் பச்சை குத்திக் கொண்டிருப்பவர்கள் பொலிஸ் துறையில் வேலைக்குத் தகுதி பெற மாட்டார்கள் என தலைமைப் பொலிஸ் பரிசோதகர் மனோஜ் சமரசேகர குறிப்பிட்டுள்ளார். உடலில் பச்சை குத்திய ஒருவர் தனது முதுகலைப் பட்டப்படிப்பை முடித்து ஆயுதப்…

இந்தியா-நியூஸிலாந்து இடையே 6 ஒப்பந்தங்கள்: இரு பிரதமா்கள் முன்னிலையில் கையொப்பம்

இந்தியா-நியூஸிலாந்து இடையே ஒட்டுமொத்த பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் ஒப்பந்தம் உள்பட 6 ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை கையொப்பமாகின. தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி, நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன் இடையே நடைபெற்ற இருதரப்பு…

போப்பின் புதிய புகைப்படத்தை வெளியிட்டது வாடிகன்

போப் பிரான்சிஸ், பலிப்பீடத்தின்முன் அமர்ந்து இருக்கும் புதிய புகைப்படத்தை வாடிகன் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ஜெமில்லி மருத்துவமனையில் சக பாதியார்களுடன் அவர் திருப்பலியில் கலந்து கொண்டதாகவும், அவரின் உடல்நிலை தற்போது முன்னேறி வருவதாகவும்…

இளவரசர் ஹரி நாடுகடத்தப்படுவாரா? நீதிபதியின் முடிவால் மீண்டும் சிக்கல்…

அமெரிக்காவில் வாழ்ந்துவரும் பிரித்தானிய இளவரசர் ஹரி தனது சுயசரிதைப் புத்தகத்தில் தான் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறிய விடயம், மீண்டும் சிக்கலை உருவாக்கியுள்ளது. ஹரி பொய் சொன்னாரா? இளவரசர் ஹரி, தனது சுயசரிதைப் புத்தகமான ஸ்பேர் என்னும்…

மின்னல் தாக்கி மரம் முறிந்து விழுந்ததில் மூவர் காயம்

ஹட்டன், திம்புலபதன, ஆர்கில் தோட்டத்தில் உள்ள ஆலயத்தின் ஆலமரம் ஒன்றில் மின்னல் தாக்கி மரம் முறிந்து விழுந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர். முறிந்து விழுந்த மரத்தின் ஒரு பகுதி பாரவூர்தி மற்றும் வீட்டின் மீது விழுந்ததில் பலத்த சேதம்…