;
Athirady Tamil News
Daily Archives

20 March 2025

கென்னடி படுகொலை: ரகசிய ஆவணங்கள் வெளியீடு

இத்தனை ஆண்டுகளாக ரகசியமாக வைக்கப்பட்டிருந்த அமெரிக்க முன்னாள் அதிபா் ஜான் எஃப். கென்னடி படுகொலை தொடா்பான ஆயிரக்கணக்கான பக்க ஆவணங்கள் பொதுமக்கள் பாா்வைக்கு வெளியிடப்பட்டுள்ளன. டெக்ஸாஸ் மாகாணம், டலஸ் நகருக்கு கடந்த 1963-ஆம் ஆண்டு வருகை…

மிகவும் மோசமான நாடுகளில் ஒன்று… கனடாவை மீண்டும் வம்பிழுத்த டொனால்டு ட்ரம்ப்

சமாளிக்க மிகவும் மோசமான நாடுகளில் ஒன்று கனடா என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கனடாவுடன் ஏன் கடுமையாக வரலாற்று ரீதியாக நட்பு நாடுகளான கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான…

அல் ஜசீராவிடமிருந்து உள்நாட்டு அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம்

எம்.எஸ். எம். அயூப் டோஹாவில் இருந்து இயங்கும் அல் ஜசீரா தொலைக்காட்சியின் மெஹ்தி ஹசனின் 'ஹெட் ரு ஹெட் ' நிகழ்ச்சியில் நேர்காணலின் தன்மை எத்தகையது என்பதை அறிந்திருந்தும் கூட, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதற்காக அதில் கலந்து…

நாசா விண்வெளி வீரரின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள் கவலை: புதிய புகைப்படத்தால் அதிர்ச்சி

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் புதிய புகைப்படத்தில் குறிப்பிடத்தக்க அளவில் பலவீனமாகத் தெரிந்ததை அடுத்து, மருத்துவர்கள் அவரது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளனர். கடுமையான கவலைகளை ஒன்பது மாத விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு…

காஸா மக்களுக்கு கடைசி எச்சரிக்கை… தரைவழி தாக்குதல்களை அறிவித்த இஸ்ரேல்

காஸாவில் மீண்டும் தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் அறிவித்துள்ளதுடன் பாலஸ்தீன பிராந்திய மக்களுக்கு கடைசி எச்சரிக்கை இதுவென குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேல் இராணுவம் பணயக்கைதிகளை விடுவிக்கவும் அதிகாரத்தில் இருந்து ஹமாஸ் படைகளை வெளியேற்றுமாறும்…

பிரித்தானியாவின் கொடூர இளைஞருக்கு அளிக்கப்பட்ட தண்டனை: முழுமையான பின்னணி

பிரித்தானியாவில் பாடசாலை ஒன்றில் பெரும் அசம்பாவிதம் நடத்த திட்டமிட்ட இளைஞர் ஒருவர் சொந்த குடும்ப உறுப்பினர்கள் மூவரை துப்பாக்கியால் கொலை செய்த சம்பவத்தில் தண்டனைப் பெற்றுள்ளார். குடியிருப்பில் வைத்து படுகொலை குறைந்தபட்சம் 49 ஆண்டுகள்…

தென்கிழக்கு பல்கலைக்கழக பெண்கள் விடுதி சிற்றுண்டி சாலைக்கு அபராதம் விதிப்பு

நோன்பு கால உணவுப் பாதுகாப்பின் நிமிர்த்தம் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய எல்லைக்குட்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உள்ள பெண்கள் விடுதி சிற்றுண்டி சாலை உட்பட சம்மாந்துறை பகுதியில் உள்ள சிற்றுண்டி உற்பத்தி…

டெஸ்லா டீலர்ஷிப் தீவைப்பு., வன்முறையாக மாறிவரும் எலோன் மஸ்க் மீதான எதிர்ப்பு

லாஸ் வேகாஸில் டெஸ்லா டீலர்ஷிப்பில் தீவைத்த தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எலோன் மஸ்க் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் எலோன் மஸ்க் மீதான எதிர்ப்பு, வன்முறையாக மாறி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, லாஸ் வேகாஸில் உள்ள ஒரு டெஸ்லா…

இவ் ஆண்டு யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் , ஊடகவியலாளர் அமரர் சகாதேவன் நிலக்சன்…

ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாணவி கிரிஜா அருள்பிரகாசத்திற்கு வழங்கப்படுகிறது. ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு ஆண்டுதோறும்…

போரை எதிர்கொள்ளத் தயாராகும் பிரான்ஸ்: மக்களுக்காக அரசு தயார் செய்யும் ரகசிய கையேடு

ரஷ்யாவால் அச்சுறுத்தல் அதிகரித்துவரும் நிலையில், இனி அமெரிக்காவை நம்பிப் பயனில்லை என்ற முடிவுக்கு ஐரோப்பிய நாடுகள் பல வந்துவிட்டன. பிரான்சைப் பொருத்தவரை, ஒரு படி முன்னே போய், போர் போன்ற விரும்பத்தகாத சூழல் உருவானால், தங்களைக்…

வெறும் 1 ரூபாயை மாத சம்பளமாக எடுத்துக்கொண்ட இந்தியாவின் பணக்கார IAS அதிகாரி!

வெறும் 1 ரூபாயை மாத சம்பளமாக எடுத்துக்கொண்ட இந்தியாவின் பணக்கார IAS அதிகாரியைப் பற்றி தெரியுமா? இந்தியாவில் பல ஐஏஎஸ் (IAS) மற்றும் ஐபிஎஸ் (IPS) அதிகாரிகள் புகழ்பெற்றுள்ளனர். ஐஏஎஸ் டினா தாபி, ஐபிஎஸ் அமித் லோதா போன்றோர் இதற்கு உதாரணம்.…

450 தேங்காய்கள் திருடிய மூவர் ; ஒரு இலட்சம் ரூபா இழப்பு

அநுராதபுரம் - நொச்சியாகம , ஹல்மில்லேவ பிரதேசத்தில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றிற்குள் நுழைந்து 450 தேங்காய்களைத் திருடியதாகக் கூறப்படும் மூன்று சந்தேக நபர்கள் நொச்சியாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிக…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல் தொடர்பான வேட்பு மனுக்கள் இன்று 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்…

யாழ்ப்பாணத்திற்கு மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மடக்கிப் பிடிப்பு; சாரதி ஓட்டம்

அனுமதிப்பத்திரம் இன்றி கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ள நிலையில் சாரதி தப்பிச் சென்றுள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று புதன்கிழமை (19) 12.15 மணியளவில்…

தென்னக்கோன் ஒரு பிசாசு; அவரது வீடு ஒரு வடிசாரய தொழிற்சாலை!

இலங்கையின் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் வீடு ஒரு வடிசாரய தொழிற்சாலை ,அவரது பெயரின் கீழ் எந்த சொத்தும் பதிவு செய்யப்படவில்லை,ஆனால் அவருக்கு எட்டு வீடுகள் உள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் நீதிமன்றத்தின்…

ஒரு எழுத்தால் வந்த சிக்கல் – மோசடியில் ரூ.55 லட்சத்தை இழந்த இந்திய அரசின் நிறுவனம்

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான HAL சைபர் மோசடியில் ரூ.55 லட்சத்தை இழந்துள்ளது. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்(HAL), இந்தியாவின் விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறையை சார்ந்த பொதுத்துறை…

அருச்சுனா எம்பி கஜேந்திரகுமாருக்கு ஆதரவு

எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பென்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அருச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி…

அதிநவீன AI ஆயுதங்களின் மையமாக மாற தயாராகும் பிரித்தானியா: £30 மில்லியன் ஒப்பந்தம்

ராணுவ தொழில்நுட்ப துறையில் திருப்புமுனையாக, பிரித்தானியா அதிநவீன செயற்கை நுண்ணறிவு ட்ரோன் ஆயுதங்களின் உலகளாவிய உற்பத்தி மையமாக மாற தயாராகி வருகிறது. அமெரிக்க பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான ஆண்டூரிலின் இண்டஸ்ட்ரீஸ்(Anduril Industries)…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39 ஆவது பொதுப்பட்டமளிப்பு வைபவம் – இரண்டாம் நாள்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39 ஆவது பொதுப்பட்டமளிப்பு வைபவம் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில், இரண்டாம் நாள் அமர்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றன. மரபார்ந்த பண்பாட்டு அணிவகுப்புடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.…

உள்ளூராட்சி சபைகளின் ஊடாக வறிய மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த உழைப்போம் –…

உள்ளூராட்சி சபைகளின் ஊடாக வறிய மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த உழைப்போம் என தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் தலைமையிலான சுயேட்சை குழுவினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில், யாழ். மாநகர் சபை, வேலணை பிரதேச சபை, வலி. கிழக்கு…

60 ஆயிரம் ராணுவ ஊழியர்களை திடீர் பணிநீக்கம் செய்த ட்ரம்ப்

அமெரிக்கா நாட்டின் ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து அந்த நாட்டில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அரசாங்கத்தின் செலவை குறைக்கும் வகையில் அரசுத்துறைகளில் பணியாளர்கள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். உலகின்…

தமிழ்நாட்டில் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள் – சட்டமன்றத்தில் அறிவித்த அமைச்சர்

ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே கொண்டு வந்து வழங்கும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார். ரேஷன் பொருட்கள் தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில், பொதுமக்களுக்கு நியாய விலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை,…

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: அடுத்த 48 நாட்கள் என்ன நடக்கும்? டால்பின்களின்…

நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை டால்பின்கள் வரவேற்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) நீண்ட காலம் தங்கியிருந்ததை…

இலங்கையில் வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல லிட்டில் ஸ்ரீ பாதவைப் பார்வையிடச் சென்ற 64 வயது பிரெஞ்சுப் பெண் ஒருவர் பாறையிலிருந்து தவறி விழுந்துள்ளார். இந்த விபத்து நேற்று மாலை (19) செங்குத்தான பகுதியொன்றில் வைத்து இடம்பெற்றதாகவும்…

சொகுசு கார் ஒன்று ரயிலிலுடன் மோதி விபத்து

பாதுக்கை - லியான்வல, துத்திரிபிட்டிய மற்றும் வட்டரெக்க இடையேயான ரயில் கடவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் ஒன்று ரயிலிலுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக களனிவௌி ரயில் மார்க்கத்தின் போக்குவரத்து…

பாக்-ஆப்கன் எல்லை மீண்டும் திறப்பு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளின் டோர்காம் எல்லை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளைக் கடக்கும் முக்கிய பாதையான டோர்காம் எல்லையின் அருகில் ஆப்கான் படைகள் கடந்த பிப்.21 அன்று ராணுவ சோதனை…

அருச்சுனா எம்பியிடம் 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு கேட்டு நோட்டீஸ்!

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா எம்பியிடம் 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி வழக்கறிஞர்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பேஸ்புக் சமூக ஊடகத்தில் அவதூறான கருத்துக்களை…

இந்தியாவிற்கு வர உள்ள சுனிதா வில்லியம்ஸ் – உறவினர் சொன்ன தகவல்

சுனிதா வில்லியம்ஸ், விரைவில் இந்தியா வர இருப்பதாக அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார். பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ்(sunita williams) மற்றும் பேரி வில்மோர்(barry…

யாழில். காணாமல் போன மீனவர்கள் தமிழகத்தில் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற வேளை காணாமல் போன கடற்தொழிலாளர்கள் ஐந்து நாட்களின் பின்னர் தமிழக கடலோர காவல் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் தொண்டி மீன்பிடித்துறைமுகத்திற்கு சற்று தொலைவில் படகொன்று…

படகு விபத்தில் 6 அகதிகள் பலி! 40 பேர் மாயம்!

மத்திய தரைக்கடலில் படகு விபத்தில் பலியான 6 அகதிகளின் உடல்களை இத்தாலி நாட்டின் கடலோரக் காவல் படையினர் மீட்டுள்ளனர். துனிசியா நாட்டின் எஸ்ஃபாக்ஸ் துறைமுகத்திலிருந்து 56 அகதிகள் ரப்பர் படகில் கடந்த மார்ச்.17 அன்று பயணம் மேற்கொண்டிருந்தனர்.…

கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

2024ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீளத் திருத்தம் செய்யப்பட்ட பேறுபேறுகள் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, புலமைப்பரிசில் பரீட்சையின் மீளத் திருத்தம் செய்யப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் தகுதி…