;
Athirady Tamil News
Daily Archives

20 March 2025

திரும்பப் பெறப்பட்ட முன்னாள் அமைச்சருக்கு எதிரான வழக்கு

முன்னாள் விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது. சட்டத்தரணி டிமிட்ரி ஷிராஸ் அகஸ்டஸ் பியட்ராங்கேலி என்பவர் இந்த மனுவை…

பரீட்சை நிலைய மேற்பார்வையாளர் விபத்தில் பலி

சாதாரண தரப் பரீட்சை நிலையத்தின் மேற்பார்வையாளராக பணியாற்றிய அதிபர் ஒருவர் கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். நேற்று (19) பிற்பகல் வேன் மோதியதில் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் திஸ்ஸமஹாராம, பன்னேகமுவ ரோயல் கல்லூரியில்…

கனேடிய மாகாணமொன்றில் புயல்போல் பரவும் தொற்று: மக்களுக்கு மருத்துவர்கள் கோரிக்கை

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் வைரஸ் தொற்று ஒன்று பரவிவரும் நிலையில், தடுப்பூசி பெற்றுள்ளதை உறுதி செய்துகொள்ளுமாறு மருத்துவர்கள் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள். கனேடிய மாகாணமொன்றில் பரவும் தொற்று கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில்…

பிரதமர் மோடி இலங்கை செல்லக்கூடாது: நாடாளுமன்றத்தில் வைகோ வலியுறுத்து

இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டுக்குச் செல்லக்கூடாது என மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய வைகோ, “கடந்த 40…

நேர்த்திக்கடனுக்காக சென்ற இளம் தாய்; சாரதியின் மோசமான செயலால் புரட்டிவிடப்பட்ட…

பதுளையில் முச்சக்கர வண்டிக்குள் இளம் தாயை பாலியல் ரீதியில் துன்புறுத்தி முச்சக்கரவண்டியை வேண்டுமென்றே புரட்டி விட்ட சந்தேகநபர் கைது. ஒரு பிள்ளையின் தாயான 22 வயதுடைய பெண்ணை, முச்சக்கர வண்டிக்குள் வைத்து நேற்று (19) பாலியல் வன்புணர்வுக்கு…

செயலாளராகப் பணியாற்றிய பெண்ணிடம் பாலியல் சீண்டல்; சிக்கிய முக்கிய அதிகாரி

தனது செயலாளராகப் பணியாற்றிய பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அது தொடர்பான காணொளியை பதிவேற்றுவதாக அச்சுறுத்திய சம்பவத்தில் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்னாயக்கவை சந்தேநபராக பெயரிடவிருப்பதாக குற்றப்புலனாய்வு…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜேர்மன் பெண் போட்டி

மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜேர்மன் நாட்டவர் ஒருவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். குறித்த ஜேர்மன் பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்று தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.…

வெள்ளையினப் பெண்ணாக பிறந்து ஊசி போட்டு தன்னை கருப்பாக மாற்றிக்கொண்ட நடிகை

வெள்ளையினப் பெண்ணாகப் பிறந்த ஒரு பெண், தனக்கும் ஆப்பிரிக்காவுக்கும் ஏதோ பூர்வ ஜென்மத் தொடர்பு இருப்பதாகக் கூறி ஊசி மருந்துகள் மூலம் தன்னை கருப்பாக்கிக்கொண்டுள்ளார். தன்னை கருப்பாக மாற்றிக்கொண்ட நடிகை ஜேர்மன் மொடலும் நடிகையுமான…