;
Athirady Tamil News
Daily Archives

21 March 2025

டிண்டர் ஆப் செயலி ; லண்டன் பெண்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

உலக அளவில் லட்சக்கணக்கானோர் டிண்டர் செயலியை பயன்படுத்தி வருகின்ற நிலையில், கணவர்களோ காதலர்களோ தங்களை ஏமாற்றுகிறார்களா என துப்பறிவதற்காகவே லண்டன் பெண்கள் அதிகளவில் (62.4%) டிண்டர் டேட்டிங் செயலியை பயன்படுத்தி வருவதாக அதிர்ச்சி தகவலை…

காங்கோ: கிளா்ச்சியாளா்கள் வசம் மேலும் ஒரு நகரம்

காங்கோவில் தாது வளம் நிறைந்த மேலும் ஒரு நகருக்குள் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையினா் நுழைந்துள்ளனா். கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள வாலிகலே என்ற அந்த நகரம் கிளா்ச்சியாளா்களிடம் வீழ்ந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தினா்.…

யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழ்க் கனடியர் கரி ஆனந்தசங்கரியை நீதியமைச்சராக நியமித்த புதிய…

டி.பி.எஸ். ஜெயராஜ் கனடாவின் லிபரல் கட்சியின் புதிய தலைவரான மார்க் கார்னி அந்நாட்டின் 24 வது பிரதமராக 2025 மார்ச் 14 ஆம் திகதி பதவியேற்றார். 1965 மார்ச் 16 ஆம் திகதி பிறந்த பிரபல்யமான பொருளாதார நிபுணர் கனடா வங்கியின் எடடாவது…

உக்ரைன் பாதுகாப்புக்காக 30 நாடுகளின் ராணுவத் தலைவர்கள் ஆலோசனை

பிரித்தானியாவில் உக்ரைன் பாதுகாப்பு குறித்து பல நாடுகளின் ராணுவத் தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. உக்ரைனில் எதிர்காலத்தில் அமையும் போர்நிறைவு உடன்படிக்கையை பாதுகாக்க, இந்த கூட்டத்தில் 30 நாடுகளுக்கு மேல்…

யூடியூப் பார்த்து தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்த இளைஞன் ; இறுதியில் நேர்ந்த சோகம்

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆக்ரா பகுதியிலுள்ள மதுரா என்ற கிராமத்தில் இளைஞர் ஒருவர் யூடியூப் காணொளியை பார்த்து தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த இளைஞருக்கு…

வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடித்துப் பாருங்க… அதிசயத்தை காண்பீங்க

தினமும் வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். சீரக தண்ணீர் பொதுவாக சீரகம் உடல் ஆரோக்கியத்தை கொடுப்பதுடன், எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. அனைத்து…

அமெரிக்காவிற்கு பயணம்… பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ளும் குடிமக்களுக்கான எச்சரிக்கைகளை பிரித்தானிய அரசாங்கம் சமீபத்திய வாரங்களில் மீண்டும் திருத்தியுள்ளது. கடுமையான நடவடிக்கை அமெரிக்க அரசாங்கத்தின் நுழைவு விதிகளை மீறும் எவரும் கைது அல்லது தடுப்புக்காவலை…

மின்சார கம்பியில் சிக்கிய விமானி

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று இன்று (21) காலை வாரியபொல, மினுவன்கெட்டே பகுதியில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. விபத்து நடந்த போது, விமானத்தில் இருந்த இரண்டு விமானிகள் பாதுகாப்பாக வெளியேறியிருந்தனர். விமான விபத்து…

மஹிந்தவின் மனைவி ஷிரந்தியிடம் விசாரணை ; ஆட்டம்காட்டும் அனுர அரசாங்கம்!

இலங்கையின் முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவிடம் விசாரணைகளை நடத்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரியுள்ளதாக பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இரண்டு காணிகளின் உறுதி தொடர்பாக ஷிரந்தி…

போரை முடிவுக்கு கொண்டுவர ஒப்புக்கொண்ட ரஷ்யா: வெள்ளை மாளிகை தகவல்

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா ஒப்புக்கொண்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. போரை நிறுத்த முயற்சிகள் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ரஷ்யா, உக்ரைன் போர் நீடித்து வரும் நிலையில், இதுவரை லட்சக்கணக்கில் மக்கள் உயிரிழந்துள்ளனர்.…

பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது. மண்முனை பிரதேச வாவியை அண்டிய அடர்ந்த காட்டுப் பகுதியில் நீண்ட நாட்களாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை கொக்கட்டிச்சோலை பொலிஸார்…

ராணுவத்தினரை காப்பாற்ற திரண்ட பொதுமக்கள்: சுவிட்சர்லாந்தில் ஒரு வித்தியாசமான சம்பவம்

பொதுமக்களைக் காப்பாற்ற ராணுவம் வரவேண்டிய நிலையில், ராணுவத்தினரைக் காப்பாற்ற பொதுமக்கள் வரவேண்டிய சூழ்நிலை ஒன்று சுவிட்சர்லாந்தில் உருவானது. சுவிட்சர்லாந்தின் Bern மாகாணத்தில், நேற்று மதியம் ராணுவ கவச வாகனம் ஒன்று சாலையிலிருந்து வழுக்கிச்…

அமெரிக்காவில் டெஸ்லா கார்களுக்கு தீ வைப்பு; உள்ளூர் பயங்கரவாதம் என எலான் மஸ்க் கண்டனம்!

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் டெஸ்லா கார்களுக்கும், கார் சேவை மையங்களுக்கும் தீ வைப்புச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சில இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் நடந்திருக்கும் நிலையில், இதனை உள்ளூர் பயங்கரவாதம் என எலான் மஸ்க்…

மட்டக்களப்பு படுகொலை ; நால்வருக்கு மரண தண்டனை

மட்டக்களப்பு சந்திவெளியில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு மரணத்தை எற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிரான் மற்றும் சந்திவெளி பிரதேசங்களைச் சேர்ந்த 4 பேருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன், வெள்ளிக்கிழமை (21)…

நான் இராஜினாமா செய்யவில்லை; பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வெளியிட்ட தகவல்

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு பொறுப்பும் வழங்கப்படுமாயின், தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பில் இருந்து எந்த நேரத்திலும் இராஜினாமா செய்ய முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி புத்திக மனதுங்க…

பாதசாரியின் உயிரை பறித்த லொறி

நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி - கொழும்பு பிரதான வீதியின் பன்சல் சந்திக்கு அருகில் கண்டியிலிருந்து கொழும்பி நோக்கி பயணித்த லொறியொன்று வீதியில் சென்றுக்கொண்டிருந்த பாதசாரி மீது மோதியுள்ளது. சம்பவத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி…

வாரியப்பொல விமான விபத்து; மேலதிக தகவல்

வாரியப்பொல, மினுவாங்கேட்டே பகுதியில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான சீன K-8 பயிற்சி விமானம் இன்று (21) காலை விபத்துக்குள்ளானதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. விபத்து ஏற்பட முன் விமானியும் துணை விமானியும் விமானத்திலிருந்து வெளியேறி…

வெளிநாட்டு சிறைகளில் வாடும் 10,152 இந்தியர்கள்! 49 பேருக்கு மரண தண்டனை விதிப்பு!

வெளிநாட்டு சிறைகளில் 10,152 இந்தியர்கள் தண்டனை அனுபவித்து வருவதாகவும் அதில் 49 பேர் மரண தண்டனைக் கைதிகள் என்றும் மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் பல ஆண்டுகளாக தண்டனைக் கைதிகளாக உள்ள இந்தியர்களின்…

மகள்தான் சரியில்லை, தூக்கிலிட வேண்டும் – கணவரை கொன்ற மகளின் தாய் ஆவேசம்!

கணவனை கொலை செய்த பெண்ணின் தாயார் மகளை தூக்கிலிட கோரிக்கை விடுத்துள்ளார். தகாத உறவு உத்தரப்பிரதேசம், மீரட்டைச் சேர்ந்தவர் சவுரவ் ராஜ்புட். கடற்படை அதிகாரியான இவர் பணி நிமித்தமாக லண்டன் சென்றிருந்தார். அவரது மனைவியின் பிறந்த நாளுக்கு…

இஸ்ரேல் விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல்! – ஹவுதி படைகள் அறிவிப்பு

இஸ்ரேல் தலைநகரிலுள்ள விமான நிலையத்தின் மீது யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகின்றது. இஸ்ரேல் நாட்டின் தலைநகர் டெல் அவிவ்விலுள்ள பென் குரியோன் விமான நிலையத்தின் மீது ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக்…

தமிழில் பட்டப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழில் பட்டப்பின் டிப்ளோமாவைப் பயின்று பௌத்த துறவி ஒருவர் பட்டம் பெற்றிருக்கிறார். யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று, 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள், முதலாவது அமர்வின்…

மரணமடைந்த மாணவிக்குத் தேகாந்த நிலையில் பட்டம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழககக் கலைப்பீடத்தில் கல்வி கற்று, கற்கை நெறியைப் பூர்த்தி செய்த பின்னர் சுகவீனம் காரணமாக மரணமடைந்த மாணவி ஒருவருக்குத் தேகாந்த நிலையில் கலைமாணிப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று வெள்ளிக்கிழமை…

கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (21.03.2025) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில்…

ஈரான்: 149 ஆப்கன் சிறைக் கைதிகள் தலிபான் அரசிடம் ஒப்படைப்பு!

ஈரான் நாட்டு சிறைகளிலிருந்து 149 ஆப்கன் கைதிகள் தலிபான் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ஈரானில் ஆப்கான் அகதிகள் தொடர்ந்து கடுமையான சவால்களை சந்தித்து வரும் சூழலில், அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 149 பேர்…

கனடாவுக்கு வந்ததற்காக வருந்துகிறேன்: இந்தியரின் எச்சரிக்கை

கனவுகளுடன் கனடாவுக்குப் புறப்பட்டேன், ஆனால், மேற்கத்திய வாழ்க்கைமுறை வெறும் மாயை என்கிறார் இந்தியர் ஒருவர். கனடாவுக்கு வந்ததற்காக வருந்துகிறேன் கனடாவுக்கு வந்ததற்காக வருந்துகிறேன் என்று கூறும் இந்தியாவின் டெல்லியைச் சேர்ந்த அந்த நபர்,…

880 நாள்களாக ஈரான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரான்ஸ் இளைஞர் விடுதலை!

ஈரான் சிறையில் 880 நாள்களாக அடைக்கப்பட்டிருந்த பிரான்ஸ் நாட்டு இளைஞர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆலிவியர் க்ரோண்டியோ என்ற இளைஞர், உலகம் முழுவது…

யாழில். சீன ஊசி சொக்லேட் வைத்திருந்தவருக்கு 64 ஆயிரம் ரூபாய் தண்டம்

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டு வரப்பட்ட சீன சொக்லேட் வகைகளை விற்பனைக்கு வைத்திருந்த கடை உரிமையாளருக்கு 64 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட , மானிப்பாய் பொது…

பலூசிஸ்தான்: இறந்தவர்களின் உறவினர்கள் மீது காவலர்கள் தடியடி! பெண்கள் படுகாயம்!

பாகிஸ்தான் நாட்டில் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண வந்த உறவினர்கள் மீது காவல் துறையினர் நடத்திய தடியடி தாக்குதலில் ஏராளமான பெண்கள் படுகாயமடைந்துள்ளனர். பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவேட்டாவிலுள்ள பொது மருத்துவமனைக்கு பாதுகாப்புப்…

யாழில்.இ.போ.ச மோதியதில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 2ஆம் குறுக்கு தெருவை சேர்ந்த ராஜலிங்கம் கேசவன் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 13ஆம் திகதி செம்மணி பகுதியில்…

யாழில் வேட்பு மனுத் தாக்கலின் போது முறைகேடு நடக்கவில்லை

யாழிலுள்ள வேட்புமனுத் தாக்கலின் போது குழறுபடிகள் அல்லது சதி நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் 22 கட்சிகள் மற்றும் 13 சுயேட்சை குழுக்களினதும் வேட்புமனுக்கள்…

முடி உதிர்வதை தடுக்க சிகிச்சை எடுத்த 65 பேர் மருத்துவமனையில் அனுமதி

முடி உதிர்வதை தடுப்பதறகான சிகிச்சை முகாமில் கலந்து கொண்ட 65 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முடி வளர சிகிச்சை முகாம் பஞ்சாப்(punjab) மாநிலம் சங்ரூர் மாவட்டத்தில் உள்ள கோவிலில் முடி உதிர்வதை தடுப்பதற்கான சிகிச்சை முகாம்…

இலங்கை விமானப் படையின் பயிற்சி ஜெட் விமானம் விபத்து

வாரியபொல பகுதியில் பயிற்சி ஜெட் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இலங்கை விமானப் படைக்கு சொந்தமான K8 ரக பயிற்சி ஜெட் விமானமொன்று வாரியபொல பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க பகுதியில்…

சீனாவில் 4 கனடா நாட்டினருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

சீனாவில் கனடா நாட்டைச் சேர்ந்த 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் போதைப் பொருள் வழக்கில் கைதான 4 கனடா நாட்டினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களது தண்டனை…

யாழில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் அனைத்து வேட்புமனுக்கள் நிராகரிப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று மதியம் முடிவடைந்ததை அடுத்து வேட்புமனுக்களை சரி பார்க்கும் பணி மாவட்ட தேர்தல் செயலகங்களில் நடைபெற்று வருகின்றது. அதனடிப்படையில் சில கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது…