;
Athirady Tamil News
Daily Archives

21 March 2025

யாழில் கோர விபத்து ; அரச பேருந்து மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் 2ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த 48 வயதுடைய ராஜலிங்கம் கேசவன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து…

யாழில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கௌசல்யா நரேந்திரன் வேட்பு மனுவும் நிராகரிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டிருந்த நிலையில் சுயேட்சையாக குழுக்களாகிய ஞானபிரகாசம் சுலக்ஷன் மற்றும் கௌசல்யா நரேந்திரன் ஆகியோருடைய வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக…

அர்ச்சுனா எம்பி மீதான தடை! நாடாளுமன்றில் குரல் எழுப்பிய சிறீதரன்!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு நாடாளுமன்றில் சில தடைகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் ஏதெனும் தவறுதலாக பேசியிருந்தால் ஒட்டுமொத்த தமிழ் மக்கள் சார்பாகவும் நாங்கள் மன்னிப்பு கேட்கின்றோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர்…

மனைவியை சந்திக்க வெளிநாட்டிலிருந்து ஆசையுடன் வந்த இந்தியர்: மனைவி செய்த பயங்கர விடயம்

இந்தியர் ஒருவர் தனது மனைவியை சந்திப்பதற்காக ஆசையுடன் பிரித்தானியாவிலிருந்து இந்தியா வந்துள்ளார். அவரது மனைவியோ, தனது காதலனுடன் சேர்ந்து அவரை துண்டு துண்டாக வெட்டிக் கொன்றுவிட்டார்! மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க விரும்பிய இந்தியர்…

காஸாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

காஸாவில் ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய மீண்டும் நடத்திய தாக்குதலில் 85 போ் உயிரிழந்தனா். இது குறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது: காஸா முனை முழுவதும் இஸ்ரேல் ராணுவம்…

யாழில் 22 கட்சிகளும் 13 சுயேட்சைகளும் நிராகரிப்பு

யாழ்ப்பாணத்தில், 22 கட்சிகளுடையதும் , 13 சுயேச்சை குழுக்களினதும் நியமன பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக யாழ் . மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார். யாழ் . மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை…

வேட்பு மனு நிராகரிப்பு தொடர்பிலான வழக்குகளை தொடர மாட்டேன் – எம்.ஏ சுமந்திரன்

இலங்கை தமிழரசு கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என தமிழரசு கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் . மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களிடம் கருத்து கூறும் போதே அவ்வாறு தெரிவித்தார்.…

யாழில். 17 சபைகளிலும் தேசிய மக்கள் சக்தியே ஆட்சி அமைக்கும்

யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஒரு மித்த வெற்றியை பெற்று அனைத்து சபைகளிலும் ஆட்சி அமைக்கும் என யாழ் . மாநகர சபையின் முதல்வர் வேட்பாளரான யாழ்,பல்கலைக்கழக விரிவுரையாளர் ச. கபிலன் தெரிவித்துள்ளார். யாழ் .…

சங்கின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு – நீதிமன்றை நாட முடிவு

எமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடருவோம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் தெரிவித்துள்ளனர். யாழ் . மாவட்டத்தில் சில சபைகளில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.…

மூன்றாம் ஆண்டாக அதிகரித்த பன்முக கலாசார திருமணங்கள்!

தென் கொரியாவில் வெளிநாட்டினருடனான அந்நாட்டு மக்களின் திருமணங்கள் மூன்றாம் ஆண்டாக அதிகரித்துள்ளது. தென்கொரியா நாட்டு மக்கள் வெளிநாட்டினரை திருமணம் செய்வது (பன்முக கலாசார திருமணம்) 2024ல் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக அதிகரித்துள்ளதாக…